1. Home
  2. இளையான்குடி

Tag: இளையான்குடி

இளையான்குடி டாக்டர் சாகிர் உசேன் கல்லூரி மாணவர் மன்ற விழாவில் சிவகங்கை மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளர் முனைவர் த. செந்தில் குமார் நெகிழ்ச்சி

தனது அரசுத்துறை தேர்வுக்கு தேவைப்பட்ட ‘சீறாப்புரணம்’ தொடர்பான தகவல் கொண்ட நூலை வழங்கி உதவிய இளையான்குடி டாக்டர் சாகிர் உசேன் கல்லூரி மாணவர் மன்ற விழாவில் சிவகங்கை மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளர் முனைவர் த. செந்தில் குமார் நெகிழ்ச்சி இளையான்குடி  : தனது அரசுத்துறை தேர்வுக்கு தேவைப்பட்ட ‘சீறாப்புரணம்’…

இளையான்குடி வெற்றிப்படி அகடமி

இளையான்குடி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் படித்து முடித்திருக்கும் இளைஞர்களை, பெண்களை ஊக்கப்படுத்தி அரசுப் பணிக்கான தேர்வுக்கு பயிற்சி அளிப்பதற்காக சில சமூக சிந்தனையுள்ளவர்கள் சேர்ந்து தொடங்கி உள்ளது வெற்றிப்படி அகடமி. தற்போது 19 மாணவர்கள் பயிற்சி பெற்று வருகின்றனர். இதில் பயிற்சிக் கட்டணம் செலுத்த முடியாத வசதியில்லாத நான்கு…

இளையான்குடி கல்லூரி நிர்வாகக் குழு பதவியேற்பு விழா

இளையான்குடி கல்லூரி நிர்வாகக் குழு பதவியேற்பு விழா இளையான்குடி : இளையான்குடி டாக்டர் சாகிர் உசேன் கல்லூரியின் புதிய நிர்வாகக் குழு பதவியேற்பு விழா 03.01.2021 ஞாயிற்றுக்கிழமை காலை நடந்தது. தொடக்கமாக கல்லூரி ஆட்சிக்குழு தலைவர் அல்ஹாஜ் ஏ. முஹம்மது சுபைர் இறைவசனங்களை ஓதி விழாவை தொடங்கி வைத்தார். இந்த…

ஆபத்து ! ஆபத்து !

    ஆபத்து ! ஆபத்து !     — ஹாஜி மு. ஹிதாயத்துல்லா இளையான்குடி       பேராசை ஆபத்து ! பிடிவாதம் ஆபத்து ! பெரியோர் சொல் கேளாததும் – மார்க்கம் பேணாமல் வாழுவதும் பெரும்பாலும் ஆபத்துதான் !      …

இளையான்குடியில் ஒரு சப்- கலெக்டர் !

இளையான்குடியில் ஒரு சப்- கலெக்டர் ! இலஞ்சம் தவிர்! நெஞ்சம் நிமிர்! என வாழ்ந்து காட்டிய நேர்மையாளர்! HONEST !… SINCERE !… NON CORRUPTION !… மிசாஃபணன் H.முஹம்மது அபுதாஹிர்! எம்.பி. ஹமீது – வருசை பாத்து ஆகியோரின் மகனாக 1916-ஆம் ஆண்டு இளையான்குடியில் பிறந்தார். இளம்…

கதிர்கள்

  பொற்கிழிக் கவிஞர் மு. ஹிதாயத்துல்லா, இளையான்குடி                         காப்பு   பாடிடும் கவிதையும் பற்றிடும் கொள்கையும் படர்ந்து நிற்க   நாடினேன் நின்னருள் நாயனே உதவுவாய் நலம்தா இறையோனே !   திறப்பு…

மெளனம் ஓர் ஆயுதம் !

மெளனம் ஓர் ஆயுதம் !   ஸவ்ர் குகையே ! – எங்கள் தாஹா நபியிருந்த பவர் குகையே !   அன்று சத்தியம் சொல்லப் புறப்பட்ட எங்கள் சந்தன மலர்களைப் பத்திரப்படுத்துத் தந்தாயே ! பகை மேகங்கள் விழுங்கப் பார்த்ததே…!   இளைப்பார நிழலில் தங்குவோம் !…

தண்ணீர் கனவு

‘தமிழ்மாமணி’ கவிஞர் மு. ஹிதாயத்துல்லாஹ் இளையான்குடி அழைக்க : 99763 72229   மணலைப்பறி கொடுத்துவிட்டு அனாதையாய் … நிற்கிறது ஒரு நதி ! அப்போதெல்லாம் ஆடிப்பெருக்கென்றால் நதியினில் வெள்ளம் வரும் ! இப்போது … கண்ணீர் வருகிறது ! காலப்போக்கில் தண்ணீரும் .. ஒரு கனவாகிவிடுமோ ..?

மண்பாண்டங்கள் !

  ‘தமிழ்மாமணி’ கவிஞர் மு. ஹிதாயத்துல்லாஹ் இளையான்குடி அழைக்க : 99763 72229   இப்போதெல்லாம் மண்பாண்டங்களைப் பார்க்கவே … முடியவில்லை !   எப்போது அடுப்பங்கரை கிச்சன் ஆனதோ … அதுமுதல் …. பார்க்க முடியவில்லை !   யாருக்கேனும் கோபம் வந்தால் உடைவது என்னவோ… மண்பாண்டங்கள்…