1. Home
  2. இளையான்குடி

Tag: இளையான்குடி

பிள்ளையா…? பிழையா…? – ஏக்கங்களுடன் ஒரு தாய்

பிள்ளையா…? பிழையா…? – ஏக்கங்களுடன் ஒரு தாய்     ”மகனே..? இனிய மைந்தா! மூன்று மாதத்தில் வளர்ந்த போது வயிற்றில் மிதித்தாய்… தாங்கிக் கொண்டேன். இன்று… இருபத்து மூன்று வயதில் இதயத்தில் அல்லவா மிதித்து விட்டாய்..!”   ”மண்ணில் புரளும் புழுவுக்குள்ள மதிப்புகூட உன்னை ஈன்ற எனக்கில்லாமல்…

இளையான்குடிக்கு முஸ்லிம்களின் வருகை

தென்றல் வரும் திசை, வந்த திசை எதுவானாலும் மனத்துக்கு இதம் தானே ! இளையான்குடிக்கு முஸ்லிம்களின் வருகை ஒரு எண்ணூறு ஆண்டுகளுக்கு முன்னால் என்று ஆய்வில் தெரிகிறது. எங்கிருந்தோ வந்தவர்கள் தான் ! இருந்தாலும் வந்த மண்ணை வளமாக்கி, வரலாற்றில் புகழ் சேர்த்திருக்கிறார்கள். தூரவானம் தானே பூமி புன்னகைக்க…

சமத்துவபுரம் ( பேராசிரியர் . தை. கா. காதர்கனி )

சமத்துவபுரம் ( பேராசிரியர் . தை. கா. காதர்கனி ) சுவனத்தின் மலர் சோதிமய மாகிப் புவனத்தில் பூத்ததோ? புதுப்பள்ளி யானதோ? நிறைநிலா வட்டு நெடுவானம் விட்டு, தரையிறங்கி வந்ததோ? தவப்பள்ளி யானதோ? விண்மீன் ஒன்று மண்மீது விழுந்து கண்கவர் பள்ளியாய்க் காட்சி யானதோ? அழகெல்லாம் கூடி அலங்காரம்…

துபாயில் இளையான்குடி ஜமாஅத் சந்திப்பு நிகழ்ச்சி

துபாய் வாழ் இளையான்குடி சுற்றுப்புற ஜமாத்தார்களின் வருடாந்திர கூட்டம் 23  மார்ச்  வெள்ளிக்கிழமை அன்று முஷ்ரிப் பூங்காவில் இனிதே நடந்தேறியது. சுமார் 200 க்கும் மேற்பட்ட ஜமாத்தினர் அவர்தம்குடும்பத்தினருடன் வந்து கலந்து கொண்டு சிறப்பித்தனர். நிகழ்ச்சியை நெல்லுகுரிச்சான். முஹம்மது நாசர் தொகுத்து வழங்கினார். நெய்னாப்பிள்ளை. பரிது வரவேற்புரை நிகழ்த்தி வந்தவர்களை வரவேற்றார். ரப்பர் காசிம். நூருல் அமீன் நிகழ்ச்சிக்கு தலைமை ஏற்று நடத்தி…