1. Home
  2. அப்பா

Tag: அப்பா

அப்பாவின் கோரிக்கை …….

என் தந்தை கரம்பற்றி நான் நடந்ததாக எனக்கு நினைவில்லை ! அதை வாங்கிக் கொடுங்கள் இதை வாங்கிக் கொடுங்கள் என என் தந்தையிடம் நான் கேட்டதாக நினைவுகள் இல்லை ! அப்பாவின் முதுகில் அமர்ந்து யானை சவாரி செய்ததாகவோ அவர் ஓட்டும் வண்டியில் அமர்ந்து பள்ளிக்குச்சென்றதாகவோ எந்த வித…

அப்பா

அப்பா “”””””””” அம்மா சொல்லி அப்பாவை அறிந்தோம் அன்று தொடர்ந்த அப்பாஉறவு எழுத்தறிவித்து வாழ்வில் ஏற்றம் காண எம்மை ஏற்றிவிடும் ஏணியாய் எதை கேட்டாலும் வாங்கி தந்து நமது நலனே உயிராய் கருதி நாளும் உழைத்த உறவுக்கு பெயர் அப்பா வியர்வை சிந்தி வளர்த்த அப்பா தான் காணா…

அப்பா

ஆயிரம் முறை கவி தொடுத்த நான் முதல்முறையாக,மூர்ச்சையாக வரிகளும் ,வார்த்தைகளும் தடைப்பட்டு நிற்க மனதில் பெருத்த கனமும்,கண்ணின் ஈரமுமாய் …. பேனா , முள்ளாய் இருதயத்தை கிழித்து சிவப்பு மை குருதியாய் சிதறிக்கிடக்கிறது …. கரு கொண்டு சுமந்திருந்தாலும்,பத்து திங்களில் பளுவிறக்கிருப்பாய்… கரு கொண்ட நாள் முதலாய், நான்…

அப்பா எனும் ஆயிரஞ் சிரிப்பு

  அப்பா எனும் ஆயிரஞ் சிரிப்பு – வித்யாசாகர் – கவிதை!   அடித்தாலும் திட்டினாலும் முண்டம் முண்டமென மண்டையில் குட்டினாலும் அப்பா வீட்டிலிருக்கும் நாட்கள் தான் எங்களுக்கு வசந்தமான நாட்கள்.. அப்பா கையில் அடி வாங்குவது அவ்வப்பொழுது இறந்து பிறப்பதற்கு சமம்.. நம்மை புதிதாகப் பெற்றெடுக்க அனுதினமும்…

அப்பா என்றால்…

அப்பா என்றால்… ============================ருத்ரா இ பரமசிவன் “அம்மா என்றால் அன்பு” அப்பா என்றால் என்பு! ஆம் என் முதுகெலும்பே அவர் தான்! இந்த குருத்தெலும்பு ஓடும்போது ஆடும்போது எங்கே முறிந்து விழுந்து இடுமோ என்று அணைத்து அரண் அமைக்க‌ உள்ளத்தால் உருக்கி வார்க்கப்பட்ட‌ எலும்புக்கூட்டமே அவர்தான். கண்ணீர் என்றால்…

அப்பா என்றால்…

அப்பா என்றால்… =============================================ருத்ரா “அம்மா என்றால் அன்பு” அப்பா என்றால் என்பு! ஆம் என் முதுகெலும்பே அவர் தான்! இந்த குருத்தெலும்பு ஓடும்போது ஆடும்போது எங்கே முறிந்து விழுந்து இடுமோ என்று அணைத்து அரண் அமைக்க‌ உள்ளத்தால் உருக்கி வார்க்கப்பட்ட‌ எலும்புக்கூட்டமே அவர்தான். கண்ணீர் என்றால் பூப்போல் கசங்குவாள்…

அப்பா

அபூர்வசகோதரர்கள் படத்திற்கு சென்றீர்கள்-நான் ஆண்குழந்தை இல்லை என்பதனால்! அழகாய் இருந்ததனால் பின்பு ஆசை கொண்டு அன்பை பொழிந்தீர்கள்! அனைத்து போட்டிகளிலும் ஆர்வமுடன் கலந்து கொள்ளச் செய்தீர்கள்! தோல்விகளில் துவண்டபோதிலும் லட்சக்கணக்கான விந்திலிருந்து லட்சியங்களை நிறைவேற்ற வந்தேனென்றீர்கள்! பொறியியல் கலந்தாய்வில் பொங்கிவந்த கண்ணீரில் பிரிவில் பரிவு காட்டீனீர்கள்! சிங்காரச்சென்னையில் செல்லமகளுக்கு…

மகளிடமிருந்து அப்பாக்களுக்கு..

  மகளிடமிருந்து அப்பாக்களுக்கு.. (அப்பா கவிதை) வித்யாசாகர்! ​ 1 நான் சிறுவயதாயிருக்கையில் சிறுநீர் கழித்துவிடுவேன், ச்சீ என்பார்கள் என் அப்பா ‘மகள்தானே பரவாயில்லை’ என்பார்.. உடம்பிற்கு முடியாதென்றால் இருக்குமிடத்தில் அப்படியே வாந்தியெடுப்பேன் அய்ய; அசிங்கம் என்பார்கள் என் அப்பா ‘மகள்தானே பரவாயில்லை’ என்பார்.. இப்போதெனக்கு திருமணமாகியும் அடிக்கடி…

அப்பாக்கள் தினம்

அப்பாக்கள் தினம் ==================================================ருத்ரா என்னைக் கைகளில் ஏந்தும்போது மேகங்கள் புகைச்சுருணையாய் அவர் விரல் இடுக்கில் புசுபுசுத்தது. மாணிக்கச் சதைப்பிழம்பு அவர்கையெல்லாம் ஒளிக்குழம்பாய் வழிந்து பொங்கியதாய் அவருக்குள் மகாப்பெரிய மகிழ்ச்சி. இருப்பினும் அழுகையின் ஒரு ஊளையொலி அவர் இதழ்க்கடையில்.. திடீரென்று அருகில் யாரும் இல்லையே அந்த பிஞ்சு மண்ணுக்கு கேட்டுப்…