1. Home
  2. பொங்கல்

Tag: பொங்கல்

எல்லோரும் பொங்கிநிற்போம் !

        எல்லோரும் பொங்கிநிற்போம் ! ( எம். ஜெயராமசர்மா …. மெல்பேண் … அவுஸ்திரேலியா ) புத்துணர்வு புதுக்கருத்து புறப்பட்டு வந்திடட்டும் பொங்கலிட்டு மனம்மகிழ்ந்து புதுப்பொலிவு பெற்றிடுவோம் பொறுமையெனும் நகையணிந்து பொங்கிநின்று மகிழ்ந்திடுவோம் இறைநினைப்பை மனமிருத்தி எல்லோரும் பொங்கிநிற்போம் ! குறையகன்று ஓடிவிட இறைவனைநாம்…

பொங்கல் நல்வாழ்த்துக்கள்

பொங்கல் நல்வாழ்த்துக்கள் கவிதை —————————————————————————– உழைத்திட பொங்கிடு  உரிமைக்கு பொங்கிடு உதவிட பொங்கிடு  ஊருக்கு பொங்கிடு தழைத்திட பொங்கிடு  தமிழென பொங்கிடு தர்மத்தைப் பொங்கிடு  தளராது பொங்கிடு பிழையற பொங்கிடு  பெருமையாய் பொங்கிடு பிணக்கிலா பொங்கிடு  பார்போற்ற பொங்கிடு மழையென பொங்கிடு  மலரென பொங்கிடு மதமிலா பொங்கிடு  மனிதனாய்…

பொங்கலோ பொங்கல்

வாய்க்கால் தண்ணீர் வந்திடும் வாய்ப்பு மில்லை; பெய்திடும் பேய்போல் வெள்ளம் சூழ்ந்திடும் பேரா பத்தால் நெற்கதிர் காய்த்து வந்தும் பொய்த்தது காலம் தோறு மிந்நிலை மாய்த்துக் கொள்ளும் மக்களோ மங்கிச் சொல்லும் “பொங்கலோ” பொங்க லன்று பொங்கிடும் பொங்கற் சோறு போலவே எங்கு மின்பம் தங்கிட எம்வாழ்த் தாலே…

தமிழ்ப் பொங்கல்

<<தமிழ்ப்பொங்கல்>> மண்ணில் பசுமை நிலவிட மணக்கும் தமிழால் குலவிட மாநிலம் மாறிட நல்லது! நல்லது நினைத்து வேண்டிட நாளைய உலகை தூண்டிட நன்மை செய்வாய் இக்கணம்! இக்கணம் எழுதும் வரிகளே இயம்பும் வாழ்வின் நெறிகளாய் இனிமைக் காணச் செய்திடும்! செய்திடும் ஒற்றுமை நட்பாக சேர்ந்தே வாழ்வீர் வளமாக செழித்தே…

பொங்கலோ பொங்கல்..

நீங்கள் பேசப்பேசத் தான் நான் எனக்கே தெரியக் கிடைக்கிறேன்.. நீங்கள் கைதட்டி கைதட்டி வளர்த்தக் குழந்தை நான்; எனக்கு அன்பை வாரி வாரித்தரும் உங்களின் நேரமும் எழுத்துக்களும் – எல்லாமே பொன்னையும்விடப் பெரிதானது.. எனக்கான தூரத்தை உங்களின் சொற்கள்தான் அன்புகொண்டு அளந்து காட்டுகிறது.. உங்களின் பிரதிபலன் பாராத நட்பும்…

பொங்கல்

போகி , போகி என்று போகட்டும் துன்பமெல்லாம் பழையன கழியவும் புதியன புகவும் விழையும் பண்டிகை போகிதானே வேண்டாத பொருட்களெல்லாம் வீட்டிலிருந்தகற்றி விட்டு பாங்காக வெள்ளையடித்து பளபளக்கச்செய்துவிட்டு வாசலில் சாணம் தெளித்து வண்ண வண்ணக் கோலமிட்டு வாசற்காலருகில் காப்புக்கட்டு கட்டிவைத்து வரவேற்கத்தயாராவோம் வளம் கொடுக்கும் தை மகளை .…

இயற்கை விழா பொங்கல் விழா – தந்தை பெரியார்

  இயற்கை விழா பொங்கல் விழா – தந்தை பெரியார்   பொங்கல் பண்டிகை என்பது நாள், நட்சத்திரம், மதக்கதை ஆதாரம் முதலிய எதுவுமே இல்லாமல் தை மாதம் ஒன்றாம் நாள் என்பதாக, தை மாதத்தையும் முதல் நாளையுமே ஆதாரமாகக் கொண்டதாகும். இதற்கு எந்தவிதமான கதையும் கிடையாது. இந்தப்…

இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்

இனிய பொங்கல் நல்வாழ்த்துகள் 

வழிவகுத்து நின்றிடட்டும்

வழிவகுத்து நின்றிடட்டும்      ( எம். ஜெயராமசர்மா ..  மெல்பேண் )     பொங்கலென்று சொன்னாலே   பூரிப்புவந்து நிற்கும்   மங்கலமாய் நினைவுகளும்   மனங்களிலே நிறைந்துவிடும்     தங்களது வாழ்க்கையிலே   தைபிறந்தால் வழிபிறக்கும்   என்றுஎண்ணி யெல்லோரும்   இன்பமுடன் பொங்கிநிற்பர்  …

புகையில்லா பொங்கல் பண்டிகை முதுகுளத்தூரில் ஆலோசனை

முதுகுளத்தூர், : முதுகுளத்தூரில் பேரூராட்சி நிர்வாகம் சார்பில், பொங்கல் பண்டிகையை புகையில்லாமல் கொண்டாடுவது குறித்த ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளியில் நடந்த இக்கூட்டத்திற்கு, பேரூராட்சி செயல் அலுவலர் இளவரசி தலைமை வகித்தார். இன்ஸ்பெக்டர் மூக்கன், பள்ளி தலைமை ஆசிரியர் முகமது சுலைமான், பேரூராட்சி துணைத்தலைவர் பாசில் அமின் ஆகியோர்…