1. Home
  2. பொங்கல்

Tag: பொங்கல்

சமத்துவ பொங்கல்

முதுகுளத்தூர் பஜார் தெருவில் செல்லிஅம்மன் கோயிலில் மகளிர் மன்றங்கள் சார்பில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. பல்வேறு இனத்தவரும் சேர்ந்த கொண்டாடிய சமத்துவ பொங்கல் விழாவில் மகளிர் மன்ற தலைவி எஸ்.முனீஸ்வரி தலைமை வகித்தார். தமிழ்ச்செல்வி முன்னிலை வகித்தார். கலைநிகழ்ச்சி, கோலப்போட்டி, மாணவ, மாணவிகளுக்கு விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன.…

‘பொங்கல்‘ தமிழர் திருநாளா?

தமிழர் திருநாள் தமிழர்களிடையே கொண்டாடப்பட்டு வரும் விழாக்களில் பல, தமிழர்களை இழிபடுத்துவனவாகவும், தமிழை அழிவுபடுத்துவனவாகவும், பொருளற்றனவும் அறிவுக்குப் பொருத்தமற்றனவுமான தொன்ம (புராண)க் கதைகளைப் பின்புலமாகக் கொண்டனவாகவும் இருந்த போதிலும் மக்கள் அவற்றையெல்லாம் பெரும்பொருட் செலவிலும் ஆரவாரமாகவும் கொண்டாடுவதில் பெரிதும் ஈடுபாடும் முனைப்பும் உடையவர்களாய் இருக்கின்றனர். இதனால் கடன்பட்டு உழல்வாரும்…

அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் !

பொங்குக பொங்கல் !   பொங்குகவே பொங்கல் பொங்குகவே மங்களம் எங்கும் நிறைந்திடவே மாநிலம் முழுதும் செழித்திடவே பொங்குகவே பொங்கல் பொங்குகவே !   தித்திக்கும் கரும்பின் சுவையும் தெவிட்டாத பொங்கலின் ருசியும் என்றும் வாழ்வில் நிலைத்திடவே பொங்குகவே பொங்கல் பொங்குகவே !   உலக அமைதியின் ஊற்றுக்கண்ணாய் உலகசமாதான  தூதர்களாய் செயல்படும் ஒப்புயர்வற்ற தமிழர்களின் வாழ்வில் பொங்குகவே பொங்கல் பொங்குகவே !   தங்கத் தமிழாம் எந்தமிழை சந்தம் மாறாமல் முழங்கி சங்கம் வளர்த்திட்ட தமிழர்வாழ்வில் பொங்குகவே பொங்கல் பொங்குகவே !   தரணி புகழும் தமிழின் தலைமகனே தன்மானமிக்க தமிழனே உங்கள் அனைவரின் வாழ்விலும் பொங்குகவே பொங்கல் பொங்குகவே !   உலகாளும் உயர்செம் மொழியாம்…

பொங்கல் விழா

முதுகுளத்தூர் அருகே காத்தாகுளம் கிராமத்தில் செம்பு கூத்த அய்யனார் மற்றும் காளியம்மன் கோயில் பொங்கல் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. காத்தாகுளம் கிராமத்தில் பருவ மழை வேண்டி காவல் தெய்வமாக அருள் கொண்டு வீற்றிருக்கும் செம்பு கூத்த அய்யனார் மற்றும் காளியம்மன் கோயில் பொங்கல் விழா மற்றும் குத்துவிளக்கு பூஜை…

* * * பொங்கல் வாழ்த்து * * *

* * * பொங்கல் வாழ்த்து * * * மங்கல அணியும் பொட்டும் . . மரகத மணிபோற் கண்ணும் குங்கும நுதலும் தண்டைக் . . குலுங்கிடும் காலும் மஞ்சள் தங்கிய முகமும் வண்ணத் . . தடம்பணைத் தோளும் கொண்ட மங்கையர் கைபார்த் துண்ண . . மலர்கவே பொங்கல் நன்னாள்.…

தைப் பொங்கல்

           கூட்டணி சங்கங்கள், கூட்டணி, இயக்கங்கள்,கூட்டணி கட்சிகளை பார்த்தி- -ருக்கின்றோம், கூட்டணியாய் வருகின்ற, திரு நாட்களை, பார்த்திருக்கின்றோமா? அதுதான் நம் தமிழர்களுடைய திரு நாட்க- -ளாகிய, போகி பண்டிகை, தை பொங்கள், மாட்டு பொங்கள், கானும் பொங்கள் என்று, தொடர்ச்சியாக வரும் நான்கு பெரு நாட்க- -ளாகும்,    ஒவ்வொரு…

பொங்கல் – ஏம்பல் தஜம்முல் முஹம்மது

திருநாள்,முதலிய கொண்டாட்டங்கள் பல புராதான காலத்திலிருந்து சில நாட்களேனும் மகிழ்ந்திருப்போமே என்று மனிதன் ஏற்படுத்திகொண்டவை;அவற்றுள் சில சிந்திக்க வைப்பவை;சில சமய நம்பிக்கை சார்ந்தவை;. சிந்திக்க வைக்கும் திரு நாட்களில் ஒன்றுதான் பொங்கல். பொங்கல் எனும் தூய தமிழ்ச் சொல்லே அது  பழந்தமிழர் பண்பாட்டுத் திருவிழா என்பதை  நமக்கு உணர்த்தும்.இயல்பாக…

துபாய் தமிழ்ச் சங்கம் கொண்டாடிய பொங்கல் விழா

துபாய் : துபாய் தமிழ்ச் சங்கத்தில் தமிழர் திருநாளாம் பொங்கல் விழா வெகு சிறப்பாக 20.1.2012 வெள்ளிக்கிழமை மாலை அல் தவார் ஸ்டார் இண்டர்னேஷனல் ஸ்கூலில் நடைபெற்றது. விழாவிற்கு சங்க தலைவி ஜெயந்தி மாலா சுரேஷ் தலைமை வகித்தார். பொதுச்செயலாளர் ஜெகநாதன் வரவேற்றார்.  துணைத்தலைவர் குத்தாலம் லியாக்கத் அலி…

பொங்கலோ பொங்கல்!!!

மாச்சீர், மாச்சீர், ஓர்விளம் வாய்பாட்டில் அமையும் விருத்தம்     வாய்க்கால் தண்ணீர் வந்திடும்         வாய்ப்பு மில்லை; பெய்திடும்பேய்போல் வெள்ளம் சூழ்ந்திடும்        பேரா பத்தால் நெற்கதிர்காய்த்து வந்தும் பொய்த்தது       காலம் தோறு மிந்நிலைமாய்த்துக் கொள்ளும் மக்களோ      மங்கிச்  சொல்லும்    “பொங்கலோ”     பொங்க லன்று பொங்கிடும்         பொங்கற்…