அப்பாக்கள் தினம்
அப்பாக்கள் தினம் ==================================================ருத்ரா என்னைக் கைகளில் ஏந்தும்போது மேகங்கள் புகைச்சுருணையாய் அவர் விரல் இடுக்கில் புசுபுசுத்தது. மாணிக்கச் சதைப்பிழம்பு அவர்கையெல்லாம் ஒளிக்குழம்பாய் வழிந்து பொங்கியதாய் அவருக்குள் மகாப்பெரிய மகிழ்ச்சி. இருப்பினும் அழுகையின் ஒரு ஊளையொலி அவர் இதழ்க்கடையில்.. திடீரென்று அருகில் யாரும் இல்லையே அந்த பிஞ்சு மண்ணுக்கு கேட்டுப்…