1. Home
  2. தினம்

Tag: தினம்

தந்தையர் தினம்

தந்தையர் தினம் ========================================ருத்ரா தந்தையை நினைவு கூர்வது வைரத்தை எப்போதும் பட்டைத்தீட்டிக்கொண்டிருப்பதை போல் தான். ஒவ்வொரு ஆண்டும் ஒரு கதிர் துடிப்பு. இன்று நான் தந்தையாக இருப்பது மிக்க மகிழ்ச்சி எனக்கு இப்போது தந்தை இல்லாத போதும். கால வகுத்தல் வாய்ப்பாட்டில் மிச்சம் விழாத எண் அல்லவா அவர்.…

உலக தந்தையர் தினம்

உலக தந்தையர் தினம்    உன்னிலிருந்து என்னை    உலகத்தில் உதிக்கவைத்தாய் .    உன்னுதிரம் என்பதனால்    உன் பெயரே எனது    முதற்பெயராய் ஆனதன்றோ !.    கருத்தில் என்னை சுமந்து     கருத்தாய் எனை வளர்த்தாய்.     சுமைதாங்கி போல  என் சுமைகளை நீ தாங்கி சுகங்களை…

உலக பெற்றோர் தினம்

உலக பெற்றோர் தினம்   ஆண்மைக்குச் சான்றாக  குழந்தை பெற்றோர்  தாய்மைக்குச் சான்றாக  குழந்தை பெற்றோர்  வாழ்விற்கோர் அர்த்தமென குழந்தை  பெற்றோர்  வம்சம் தழைத்திட  வாரிசைப் பெற்றோர் .  சிற்றின்ப ஆசையால் இருவர் கூடி  பேரின்பம் அடைந்திடும் நிலைதான் பெற்றோர்.     பெற்ற  குழந்தைக்கு நல்லுணவு தந்து  உடை தந்து , உலக அறிவும் தந்து ,  நற்கல்வி தந்து…

மகளிர் தினம்

மகளிர் தினம் =================================================ருத்ரா பெண்ணே! ஒரு நாள் போதுமா? பெண்ணே! உன் பெருமை போற்ற! சிந்தனையும் அறிவும் கூடவே இந்த உலக உயிர்த்தொகையை செழிக்க வைக்கும் கருவூலமாகவும் இருக்கும் உனக்கு ஒரு நாள் போதுமா? பெண்ணே! தெய்வமே நீதான் என்று ஸ்லோகம் குவித்தவர்கள் உன் படைப்புத்தன்மையையே தீட்டு என்று…

தினம் ஒரு மூலிகை

தினம் ஒரு மூலிகை ஆரோக்கியமாகவும், நோயில்லாமலும் உடலை பாதுகாக்க பழ ரசங்கள், மூலிகைச்சாறு குடித்தல் நலம் பயக்கும். இதனால் உடல் வெப்பம் தணிவதோடு, மூலிகைகள், பழங்களில் உள்ள சத்துக்களால் உடல் நன்கு வலுப்பெறும். ஒவ்வொரு நாளும் அருந்த வேண்டிய உயிர் சத்துகள் நிறைந்த மூலிகைச்சாறு என்னவென்பது பார்க்கலாம். 🍁திங்கள்…

ஒற்றுமை தினம்

–அபிநயா பரபரப்பான வேளை(லை)யில் வேறுவேறுதிசைகளில் விரவிக்கிடந்தாலும் இளந்தென்றலுடன் இலக்கியச் சாரலடித்ததால்  இக்கனம் இனிதாய் ஒன்றிணைந்தோமே! ஒன்றுபட்ட நாட்டினையும் வென்றுபெற்றிடவே வேற்றுமைதீயை வேகமாய் பரவச்செய்தார்களே! தேசியகீதத்தை தேனொழுக பாடுகையில்மட்டும் தேசப்பற்றினை  தெரிக்கவிடாமல் தண்ணீர்பங்கீட்டிலும் தாயுள்ளம் கொள்ளச்செய்திடுவாயே! எதிர்மறை எண்ணங்களுடான வேற்றுக்கருத்து தம்பதிகளும் ஒத்தக்கருத்து கொண்டகாந்தமாய் ஒட்டிக்கொள்ளும் அதிசயம்செய்வாயே! மழலைகளுக்குள் நடக்கும்…

தினமுமே மகிழ்ந்திடலாம் !

தினமுமே மகிழ்ந்திடலாம் !     ( எம் . ஜெயராமசர்மா … மெல்பேண் .. அவுஸ்திரேலியா )       அளவுடனே உணவுண்டால்      ஆரோக்கியம் அமைந்துவிடும்     அளவுமீறி ஆகிவிடின்      அனைத்துமே அழிந்துவிடும் !      வாழ்வதற்கும்…

கார்கில் தினம்

சூலை 26.  கார்கில் தினம் சிறுநரிக் கூட்டங்கள் செருக்கோடு வாலாட்டி சிங்கத்தின் வீரத்தால்  சிதைந்திட்ட நன்நாள்! முறுக்கிட மீசையிலா முண்டங்கள் சூழ்ச்சியின் முறையற்ற ஆளுமையை முறியடித்த திருநாள்! வெறுத்திடும் உலகத்தின் வேண்டாத விசமங்களை விதைத்திடும் நாட்டினை வேரறுத்த நன்நாள்! பொறுத்தது போதுமென பொங்கிய இந்தியா பொருத்தமாய் பாடத்தை புகட்டிய…

அன்னையர் தினம்

அன்னையர் தினம்  – 8.5.2016  உன்னை ஈன்ற  அன்னையைப் போற்று  தன்னுயிர் போகும் ஆபத்து எனினும்  உன்னுயிர் காத்தல் முக்கியமென்றெண்ணி  எண்ணற்ற வேண்டுதல்கள் ,எத்தனை பத்தியங்கள்  கண்மூடித் தூங்குகையிலும் கருத்தினிலே கருவிருக்கும்  உண்ணும் உணவினிலும்  உன்மேலதான் கவனமெல்லாம்.  புரண்டு படுக்கையிலும் , பொறுப்பெல்லாம் கருவின்மேல். வறண்ட மனதினிலே ,வண்ண  மலர்ச்சோலையாக…

உலக பாரம்பரிய தின கவிதை

ஏப்ரல்- 18 உலக பாரம்பரிய தின கவிதை முன்னோரின் வாழ்வியல் மூலத்தை அறிந்திட முத்தான பழமையே முதும்பெரும் தலமாகும்! பின்னாளில் வருவோரும் பெருமையாய் கற்றிட பிழையிலா வாழ்வினை பெறுவதும் நலமாகும்! பன்னிசை பாட்டோடு பாரம்பரிய செல்வமும் பழமையைக் காப்பது பாரினில் வளமாகும்! மின்னிடும் உலகினில் மிஞ்சியே இருப்பதை மீட்டிட…