கட்டுரை , கதை, கவிதை வேண்டுகோள்!
கட்டுரை , கதை, கவிதை வேண்டுகோள்! கருவூர் திருக்குறள் பேரவையின் முத் திங்கள் சிற்றி தழான “குறள் பாட்டு “சித்திரை இதழிற்கு1×8 அளவு இதழில் அன்பு – அறம் – ஈகை – செயல்__ உழைப்பு போன்ற தலைப்பில் தன்னம்பிக்கையூட்டுவதாய் ஒரு பக்கத்தில் கவிதை இரண்டு பக்கங்களுக்கு மிகாமல்…