1. Home
  2. கவிதை

Tag: கவிதை

கட்டுரை , கதை, கவிதை வேண்டுகோள்!

கட்டுரை , கதை, கவிதை வேண்டுகோள்! கருவூர் திருக்குறள் பேரவையின் முத் திங்கள் சிற்றி தழான “குறள் பாட்டு “சித்திரை இதழிற்கு1×8 அளவு இதழில் அன்பு – அறம் – ஈகை – செயல்__ உழைப்பு போன்ற தலைப்பில் தன்னம்பிக்கையூட்டுவதாய் ஒரு பக்கத்தில் கவிதை இரண்டு பக்கங்களுக்கு மிகாமல்…

சிறப்பு கவிதை நிகழ்ச்சி

அன்புடையீர் தமிழ் வணக்கம்…! நிகழும் ஆண்டு ஏப்ரல் மாதம் 28 ந்தேதி சென்னையைத் தலைமையிடமாகக் கொண்ட கவிமலர்கள் பைந்தமிழ்ச் சங்கம்( பதிவு எண் : 534 /2018 ) எனும் தமிழ்ச் சங்கம் இதுவரை யாரும் நிகழ்த்தாத புதிய சாதனையொன்றை சென்னை கோயம்பேடு பேருந்து நிலையம் அருகில் உள்ள…

குன்றக்குடி வைகாசித் திருநாள் கவிதை

(19.05.2008 குன்றக்குடி  வைகாசி  விசாகத் திருநாள குன்றாத  குடிநகர்  கொண்டாடு  கடவுளே                            கோலமயில்  ஏறு  முருகா                 கூரான  வேலுடன் …

தமிழை இரவலாக தந்திடு தமிழே….

தமிழை இரவலாக தந்திடு தமிழே…. —————————————- அஞ்சுகம் முத்துவேலரின் அருந்தவ புதல்வரே தட்சிணாமூர்த்தி என்ற தமிழ் அகராதியே…. திருக்குவளையின் திருக்குறளே… உயர்நிலைப்பள்ளிசேர உயிரைவிடுவேனென ஆரூர் தெப்பம் முன் ஆர்ப்பாட்டம் நடத்தி பள்ளியில் சேர்ந்த பட்டினப்பாலையே……. கண் போன போக்கில் வாழும் கட்டிளம் வயதில் கைப்பிரதி ஏடு நடத்திய கலித்தொகையே…..…

நிலவு தெரியும் கடல்..

நிலவு தெரியும் கடல்.. (கவிதை) வித்யாசாகர்! 1) ஒரு மரத்தில் ஆயிரம் இலைகள் முளைப்பதைப்போல மலர்கள் பூப்பதைப்போல் நாமும் இலைகளாய் மலர்களாய் உயிர்திருக்கிறோம்.. நமக்கு வேர் ஒன்று கிளைகளின் வகை ஒன்று இலைகளுள் கிளைகளுள் கனிகளுள் பாயும் நீரோ ரத்தமோ எல்லாம் ஒன்றே; ஒன்றே; உலகம் வெளியில் உள்ள…

கவிதை

கனியாத காதலின் பசுமை கனிந்த காதலின் இனிமை முதிர்த காதலின் பக்குவம் கடந்த காதலின் நினைவுகள் இவையனைத்தும் வாழ்க்கையின் தருணங்களை உன்னுடன் இணைத்து நூல் போல் சேர்க்கின்றன ============================================ Read my websites: English: csprep.in Tamil: dogratamil.com My contact number: +91 98400 93148

பெரும்பேர் கொண்டயென் நாடு.. (கவிதை) வித்யாசாகர்!

பெரும்பேர் கொண்டயென் நாடு.. பச்சை பச்சை காடெங்கும் இச்சை இச்சை ஆண்டைகளே, பழுத்தமரம் ஊரெங்கும் உடம்புண்ணும் பாவிகளே; மெத்து மெத்தாய் பொய்கள்கூறி ஆதிகுடியை யழிக்கிறதே, பட்டுகெட்டும் திருந்தாது பண்டை வளம் ஒழிக்கிறதே.. கொத்தக் கொத்தாய் கொன்றதையும் முத் தமிழால் திட்டிவைத்தோம், எள்ளளவும் பகையில்லை மௌனம் கொண்டே கொள்ளியிட்டோம்.. சட்டம்…

போ மகளே நீ போய் வா..

போ மகளே நீ போய் வா.. (கவிதை) வித்யாசாகர்!! என் மகளில்லாத வீட்டை எப்படியிந்த யுகத்துள் புதைத்து வைப்பேனோ? என் மகளில்லாத வீட்டில் எப்படி இந்தக் காற்றை நெஞ்சிலடைப்பேனோ? என் மகளில்லாத வீட்டில் யார்பேசும் குரல்கேட்டு என்னால் உயிர்த்திருக்க முடியுமோ? என் மகளில்லா தனிமை சகித்து சகித்து இனி…

‘சங்கப் புலவர்’ – கவிதை அரங்கேற்றம் – உலகத் தமிழ்ச் சங்கம், மதுரை

‘சங்கப் புலவர்’ – கவிதை அரங்கேற்றம் – உலகத் தமிழ்ச் சங்கம், மதுரை அனைத்துத் தமிழ் நெஞ்சங்களுக்கும் வணக்கம்.   வரும் 13.6.18 அன்று நமது உலகத் தமிழ்ச் சங்கம், மதுரையில் ‘சங்கப் புலவர்களின்’ கவிதை அரங்கேற்ற நிகழ்ச்சி நடக்க உள்ளது.   தேர்ந்தெடுக்கப்பட்ட சங்கப் புலவர்களின் பெயர்கள்…

முகநூல்

முகநூல் – கவிதை முகநூலில் முகம்புதைத்து அகம்தொலைக்கும் அன்பர்களே கடந்தோடும் காலமதில் கணப்பொழுதே கேளுங்களேன். நொடிக்குவொரு அஞ்சல் உடனுக்குடன் பகிர்தல் உவக்குமாறு கெஞ்சல் உவப்புகண்டு மகிழ்தல் எதுமெய்? எதுபொய்? அறியவேண்டாமா உண்மை? எதுசரி?. எதுதவறு? அலசவேண்டாமா நன்மை? சாதிக்கொரு சங்கமுண்டு வீதிக்கொரு மன்றமுண்டு பாதிக்கப்பட்ட மக்களின் நீதிக்கொரு இடமுண்டா?…