கட்டுரை , கதை, கவிதை வேண்டுகோள்!

Vinkmag ad

கட்டுரை , கதை, கவிதை வேண்டுகோள்!
கருவூர் திருக்குறள் பேரவையின் முத் திங்கள் சிற்றி தழான “குறள் பாட்டு “சித்திரை இதழிற்கு1×8 அளவு இதழில் அன்பு – அறம் – ஈகை – செயல்__ உழைப்பு போன்ற தலைப்பில் தன்னம்பிக்கையூட்டுவதாய் ஒரு பக்கத்தில் கவிதை இரண்டு பக்கங்களுக்கு மிகாமல் கதை-கட்டுரை தட்டச்சு அல்லது தெளிவான எழுத்தில் 5.4.2019 க்குள் கிடைக்குமாறு கீழ்கண்ட முகவரிக்கு அனுப்பி வைக்கவும்
மேலை -பழநியப்பன்
ஆசிரியர்-குறள் பாட்டு
திருக்குறள் பேரவை
72. சீனிவாசபுரம்
கருவூர் – 639001
இ.மெயில் :
melaiPalaniappan@gmail.com
முகவரிக்கும் அனுப்பி வைக்கவும் எனக் கேட்டுக் கொண்டுள்ளார்

News

Read Previous

ஆங்கில – தமிழ்ச் சொற்கள்

Read Next

தாவூத் ஷா: தமிழ் இஸ்லாமிய மறுமலர்ச்சியின் தந்தை

Leave a Reply

Your email address will not be published.