1. Home
  2. வேண்டுகோள்

Tag: வேண்டுகோள்

நீட் தேர்வில் தோல்வி அடையும் மாணவ கண்மணிகள் தற்கொலை எண்ணத்தை கைவிட வேண்டும் : வைகோ வேண்டுகோள்

நீட் தேர்வில் தோல்வி அடையும் மாணவ கண்மணிகள் தற்கொலை எண்ணத்தை கைவிட வேண்டும் வைகோ வேண்டுகோள் சென்னை ,சூளைமேடு பகுதியில் வசிக்கும் ஆட்டோ ஓட்டுனரான கிருஷ்ணமூர்த்தி என்பவரின் மகன் தனுஷ் கடந்த ஆண்டு நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றிருந்தும் மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்கவில்லை. இந்த ஆண்டு மருத்துவப்…

முக்கிய வேண்டுகோள்!

முக்கிய வேண்டுகோள்! ———————————— தமிழகத்தில் சில பள்ளிவாசல்களில் வாடகை வசூல் ஆகாததாலும், சந்தா போன்றவை வசூல் செய்யவியலாததாலும் ஜும்ஆ வசூல் செய்யாததாலும் என இவை போன்ற சில காரணங்களைக் காட்டி இமாம்கள், முஅத்தீன்கள், காவலர்கள் முதலானவர்களுக்கு மாதாமாதம் ஹதியாவாகத் தந்து வந்த தொகையைத் தராமலும் தொகையைக் குறைத்துத் தந்தும்…

தமிழ்நாடு முஸ்லிம் தொண்டு இயக்கம் வேண்டுகோள்!

ஜனவரி 26, ஜனவரி 30 —————————- தமிழ்நாடு முஸ்லிம் தொண்டு இயக்கம் வேண்டுகோள்! ——————————————— தேசத் தந்தை காந்தியடிகள் 1930 இல் பூரண விடுதலையைப் பிரகடனப்படுத்தி ஜனவரி 26 ஆம் தேதியை விடுதலை நாளாக அறிவித்தார். தேசத்தந்தை அறிவித்த ஜனவரி 26 ஆம் தேதி நமது நாட்டின் குடியரசு…

கட்டுரை , கதை, கவிதை வேண்டுகோள்!

கட்டுரை , கதை, கவிதை வேண்டுகோள்! கருவூர் திருக்குறள் பேரவையின் முத் திங்கள் சிற்றி தழான “குறள் பாட்டு “சித்திரை இதழிற்கு1×8 அளவு இதழில் அன்பு – அறம் – ஈகை – செயல்__ உழைப்பு போன்ற தலைப்பில் தன்னம்பிக்கையூட்டுவதாய் ஒரு பக்கத்தில் கவிதை இரண்டு பக்கங்களுக்கு மிகாமல்…

பெண் குழந்தைகளின் வேண்டுகோள்

 “பெண் குழந்தைகளின் வேண்டுகோள்” கடித்துமென்று சாறுகுடித்துத் துப்பிடக் கரும்புச்சக்கையல்ல நாங்கள்! சிறகுபிய்த்து சீரழித்து செயலிழக்கச்செய்ய சிட்டுக்குருவிகள் இல்லைநாங்கள்! கொத்திக்கிழித்துக் கூறுபோட்டுத்திண்ண கோழிக்குஞ்சுகளும் அல்லநாங்கள்! முளையிலேயே கிள்ளியெறிந்து வேரோடு வெட்டிசாய்த்திட விஷச்செடிகளுமில்லை!  கசக்கிப்பிழிந்து எங்கள் கண்ணீரை பன்னீராக்கி முகர்ந்திட தோட்டத்து மலர்களுமல்ல நாங்கள்! அங்கங்களில் மட்டும் உங்களிலிருந்து ஓரிரெண்டு வித்தியாசங்கள்…

வேட்பாளருக்கு ஒரு வேண்டுகோள்

வேட்பாளருக்கு ஒரு வேண்டுகோள்” கவிதை. ஆளுக்கொரு தலைவரென அரசியலில் காணலாம் ஆனாலும் முதல்வரென ஒருவரே ஆகலாம் நாளுமொரு கட்சியென நாட்டினிலே உதிக்குது நடப்பதென்ன வணிகமா நல்லமனம் பதைக்குது மூளுகின்ற பிரச்சாரம்  மூட்டுவது கலகமே முறையாக பேசினால் முரண்படாது உலகமே வாளும்கையும் போலவே வார்த்தைகளை வீசினர் வாக்குறுதி இலவசங்கள் வகைவகையாய்…

சரஸ்வதி மஹால் நூலகத்துக்கு சுவடிகள் அளிக்க வேண்டுகோள்

தஞ்சாவூர் சரஸ்வதி மஹால் நூலகத்துக்கு சுவடிகளை அளித்து உதவுமாறு மாவட்ட ஆட்சியர் என். சுப்பையன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவித்திருப்பது: தொலைநோக்கு கொண்ட நம் முன்னோர்கள் அரிய பெரிய இலக்கியங்களையும், பிறவற்றையும் பனை ஓலைகளில் எழுதிச் சுவடிகளாக நமக்குத் தந்தனர். அவை பல்வேறு இடங்களில் முடங்கியுள்ளன.…