1. Home
  2. அறிவியல்

Tag: அறிவியல்

திருக்குர்ஆனில் அறிவியல் கருத்துகள்

அறிவோம் இஸ்லாம் பாத்திமா  மைந்தன் 64. திருக்குர்ஆனில்  அறிவியல் கருத்துகள் திருக்குர்ஆன் இறைவனால் வழங்கப்பட்ட இறுதி வேதம்; அது அற்புதங்களுக்கெல்லாம் அற்புதம். ஆன்மிகப் பெட்டகமான திருக்குர்ஆன், இன்று அறிவியல் ஆய்வுக் களஞ்சியமாகத் திகழ்வது கண்டு அறிவுலகம் திகைப்பிலும், வியப்பிலும் ஆழ்ந்துள்ளது. 1,400 ஆண்டுகளுக்கு முன்னர் மனித அறிவுக்கு எட்டாத…

மணவை முஸ்தபா: அறிவியல் தமிழின் பிதாமகன்

  http://tamil.thehindu.com/opinion/columns/%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AA%E0%AE%BE-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D/article9525902.ece?homepage=true&theme=true சிந்தனைக் களம் » சிறப்புக் கட்டுரைகள் Published: February 7, 2017 10:46 ISTUpdated: February 7, 2017 10:46 IST மணவை முஸ்தபா: அறிவியல் தமிழின் பிதாமகன் ஆயிஷா இரா. நடராசன்   தமிழுக்கு உலக அரங்கில் அந்தஸ்தைப் பெற்றுத்தந்த அறிஞர் தமிழகம் உலகுக்கு வழங்கிய சிறந்த அறிஞர்களில்…

அறிவியல்

அறிவியல் மலர்விட்டு நாளும் மலர்தாவும் வண்டு மலரினத்தின் தேனை உறிஞ்சும்– மலரின் மகரந்தச் சேர்க்கைக்குத் தூதாக மாறும்! இயற்கை அறிவியலைப் பார். மதுரை பாபாராஜ்

அறிவியலில் உண்மையும் போலியும்

அறிவியல் கதிர் அறிவியலில் உண்மையும் போலியும் பேராசிரியர் கே. ராஜு மதச்சார்பின்மை பற்றிப் பேசினால் அது போலி மதச்சார்பின்மை என்றும் தாங்கள் சொல்வதுதான் உண்மையான மதச்சார்பின்மை என்றும் பேசுவோர் இருப்பது மாதிரி, அறிவியலிலும் உண்மை எது, போலி எது என்ற விவாதம் நடந்துகொண்டிருக்கிறது. மக்கள் எச்சரிக்கையாக இல்லையெனில், போலி…

அறிவியல் விழிப்புணர்வும் ஊடகங்களும்

அறிவியல் கதிர் அறிவியல் விழிப்புணர்வும் ஊடகங்களும் பேராசிரியர் கே. ராஜு அறிவியல் செய்திகளுக்கும் விழிப்புணர்வுக்கும் இன்று ஊடகங்கள் கொடுக்கும் இடம் மிகமிகக் குறைவானது. மக்களை உணர்ச்சிவயப்படுத்தும் கொலைகள், பாலியல் செய்திகள், அரசியல் கட்சிகளின் மோதல்கள் போன்ற பரபரப்புச் செய்திகளும் சினிமா நடிக நடிகைகளின் படங்களும்  பெரும்பாலான செய்தித்தாள்களில் முதல்…

என்னதான் செய்தது இந்திய அறிவியல்…?

என்னதான் செய்தது இந்திய அறிவியல்…? த.வி. வெங்கடேஸ்வரன் கடந்த 2015ஜூலை 15 அன்று பெங்களூரில் உள்ள இந்திய அறிவியல் நிறுவனத்தில் (IISC – Indian Institute of Sciences) பட்டமளிப்பு விழாவில் உரையாற்றிய இன்போஸிஸ் நிறுவனர் நாராயணமூர்த்தி “உலக மக்களை வியப்புறச் செய்கிற உலகைக் குலுக்கிய எந்த அறிவியல்…

அறிவுக்கண் என்ற அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் இதழுக்கு படைப்புகளை அனுப்ப …….

அறிவுக்கண் என்ற சுற்றுச்சூழல் இதழுக்கு படைப்புகளை அனுப்ப …….    Pls send some more articles in Tamil or English to place in ARIVUKKAN , a bilingual Science magazine (annual Subscription Rs240.00 – 2 copies) to reach out…

ஒளிரும் மரங்கள்

  K.A. ஹிதாயத்துல்லா M.A.,B.Ed.,M.Phil.,   ஒருநாள் தெரு விளக்குகள் திடீரென அணைந்து விட்டால் அன்றைய இரவு பாதசாரிகளின் பாடு படு திண்டாட்டம் தான். வழிப்பறி திருடர்களுக்கோ படு கொண்டாட்டம் தான். சிறுவர்களும், பெண்களும் இருட்டுக்குப் பயந்து வீட்டுக்குள் முடங்கி விடுவர். பாட்டி சொல்லக் கேட்ட பேய்கதைகளும் அப்போது…

அறிவியல் வாசலில் தமிழ்

அறிவியல் வாசலில் தமிழ் – கு. செ. சிவபாலன்         முக நூலில் முகமறியா ஒருவன் கேட்டான் என்ன உண்டு தமிழில் – சொன்னேன் தமிழ் . . . அணுவைத் துளைத்தலை அன்றே சொன்ன அவ்வை மொழி. உலகம் இயங்க உரக்க முழங்கிய வள்ளுவன்  வாய்…

முதுகுளத்தூரில் அறிவியல் கண்காட்சி

முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் தொடக்கக் கல்வி சார்பாக புதன்கிழமை ஒன்றிய அளவிலான அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற அறிவியல் கண்காட்சிக்கு மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் முத்துச்சாமி தலைமை தாங்கினார். தொடக்கக் கல்வி அலுவலர் துரைராஜ், முதுகுளத்தூர் உதவி தொடக்கக்…