அறிவியல் மலர்விட்டு நாளும் மலர்தாவும் வண்டு மலரினத்தின் தேனை உறிஞ்சும்– மலரின் மகரந்தச் சேர்க்கைக்குத் தூதாக மாறும்! இயற்கை அறிவியலைப் பார். மதுரை பாபாராஜ்