1. Home
  2. Search Result

Archives

ஹிஜ்ரி ஆண்டு தோன்றிய வரலாறு

கட்டுரை எழுதப்பட்ட ஆண்டு 2001 மலேசியாவில் எழுதப்பட்டது ஹிஜ்ரி ஆண்டு தோன்றிய வரலாறு (முதுவைக் கவிஞர், ஹாஜி, உமர் ஜஹ்பர்)   “மஅல் ஹிஜ்ரா” இஸ்லாமியப் புத்தாண்டு இன்று பிறந்திருக்கிறது. உலகமெங்கும் ஊரும் இஸ்லாமியச் சகோதரர்கள் தங்களின் புனிதப் புத்தாண்டை வரவேற்று விழாவாகக் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். “BER SHUKUR…

Read More

தியாகமே ஹிஜ்ரத்

  (முதுவைக் கவிஞர் மெளலவி அ.உமர் ஜஹ்பர் மன்பயீ)   ஆமினாரின் மணிவயிற்றில் மனிதரெனக் கருவாகி அரும்ஹீரா குகையினிலே மாநபியாய் உருவாகி தேமதுர தீன்காக்க தவ்ரு குகையில் மறைவாகத் தனித்திருந்த திருநபியின் ஹிஜ்ரத்தைக் கூறுகிறேன் !   தமக்காக வாழாமல் தன்னலத்தைப் பாராமல் தரணிமுழு மனிதருக்கும் தானுருகி ஒளியுமிழந்து…

Read More

வெள்ளையாடை ………….

  ( முதுவைக் கவிஞர் மௌலவி ஏ. உமர் ஜஹ்பர் மன்பயீ ) வெள்ளையாடை மேனியிலே சுமந்து சென்றீரே ! வேதனையை மனதினிலே சகித்து நின்றீரே ! முல்லை, மல்லி மலர்களாகத் திரும்பி வந்தீரே ! மன்னவனின் அருள்நிறைந்து தினமும் வாழ்வீரே !   ஷைத்தானைக் கல்லெறிந்து துரத்தி…

Read More

திருச்சியில் கே.ஜே.எஸ். டிரேடிங் கம்பெனி திறப்பு விழா

திருச்சி : திருச்சி டவுண் காஜி முதுகுளத்தூரைச் சேர்ந்த மௌலவி அல்ஹாஜ் கே.ஜே. ஜலீல் சுல்தான் மன்பயீ அவர்களுக்குச் சொந்தமான கே.ஜே.எஸ். டிரேடிங் கம்பெனி திறப்பு விழா 16.01.2014  திருச்சி – 9, வயலூர் மெயின் ரோட்டில், 1/370 கோல்டன் நகரில் சிறப்புற நடைபெற்றது. மௌலானா மௌலவி ஷைகுல்…

Read More

டாக்டர் அப்துல் அஜீஸ் மதுரையில் வஃபாத்து

முதுகுளத்தூர் பர்வீன் கிளினீக் டாக்டர் ஹயர் நிஷா அஜீஸ் அவர்களின் கணவர் டாக்டர் அப்துல் அஜீஸ் 01.01.2014 புதன்கிழமை இரவு 10 மணிக்கு மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் வஃபாத்தானார். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் அன்னாரது மஃபிரத்துக்காக துஆச் செய்திடவும். டாக்டர் அப்துல் அஜீஸ் தேவிபட்டிணத்தைச்…

Read More

ராசி இல்லா ராசாக்கள் ?

 முதுவைக் கவிஞர் ஹாஜி அ. உமர் ஜஹ்பர் பாஜில் மன்பயீ –   நானொரு நாடு விட்டு நாடு வந்த சபுராளி ! நல்லதொரு நாடுதனைத் தேடிவந்த தொழிலாள் ! தேனான தீன்மொழியும் தெய்வீக வாசனையும் ! தினஞ்சுற்றி வந்தாலும் துடிக்கிறது என் மனது !   ஊரெல்லாம்…

Read More

மாண்புமிகு மன்பவுல் அன்வார்

  ஆக்கம் : முதுவைக் கவிஞர் ஹாஜி அ. உமர் ஜாஃபர் பாஜில் மன்பயீ   வீராணம் ஏரிக்கரை ஓரத்திலே… வீற்றிருக்கும் நூற்றைம்பது ஆண்டுகளாய் பேராளன் அல்லாஹ்வின் பெருங்கொடையாம் புகழ் மிக்கக் கலைக்கூடம் மன்பவுல் அன்வார் !   தீராத தீன்பசி தேடிவந்தோர் திகட்டாத தேனின் ருசி அருந்தி…

Read More

பசியின் பரிசு

  “முதுவைக் கவிஞர்” மவ்லானா அல்ஹாஜ் ஏ. உமர் ஜஃபர் பாஜில் மன்பயி     “பசித்திரு, விழித்திரு, தனித்திரு” என்ற மூன்று வார்த்தைத் தத்துவத்தை முழக்கி வைத்தனர் நம் மூத்த வாழ்வில் முத்திரை பதித்த மூதாதைகள். இந்த மூன்று வாக்கியத்தில் வாழ்க்கையின் முக்கியத்தை உணர்ந்து வெற்றி வாகையும்…

Read More

புனித இரவும் புண்ணிய அமல்களும்

–    முதுவைக் கவிஞர் மௌலவி ஏ. உமர் ஜஃபர் ஆலிம் பாஜில் மன்பயீ –   புனித ரமளானின் ஒவ்வொரு இரவும் பாக்கியம் நிறைந்த இரவுகள் தான். அதிலும் குறிப்பாக புனித “லைலத்துல் கத்ரு” இரவு புனிதமும் புண்ணியமும் பாக்கியமும் நிறைந்த இரவாகும். “நிச்சயமாக நாம் இந்தக் குர்…

Read More

நிக்காஹ் குத்பா

  (இஸ்லாமியத் திருமணங்கலின் போது ஓதப்படும் ‘நிக்காஹ் குத்பா’ திருமண உரையின் சாரம் ) தமிழாக்கம் : முதுவைக் கவிஞர் ஏ. உமர் ஜஹ்பர் பாஜில் மன்பயீ   அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமான அல்லாஹ்வின் திருப்பெயரால் ஆரம்பம் செய்கிறேன். எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே ! அந்த அல்லாஹ்வைப்…

Read More