1. Home
  2. இந்தியா

Category: இந்தியா

சுப்ரீம் கோர்ட்டுக்கு இன்று முதல் புதிய இணையதளம்- வழக்கு விசாரணையை நேரலையில் காணலாம்

சுப்ரீம் கோர்ட்டுக்கு இன்று முதல் புதிய இணையதளம்- வழக்கு விசாரணையை நேரலையில் காணலாம் புதுடெல்லி:நீதித்துறையின் சேவைகள் மக்களுக்கு எளிதாகவும், விரைவாகவும் கிடைக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி சந்திரசூட் ஆர்வம் காட்டி வருகிறார்.மத்திய அரசும், நீதித்துறையை டிஜிட்டல்மயமாக்கும் பணிக்கு ரூ.7 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்துள்ளது.…

மாமனிதர் ஜவஹர்லால் நேரு

மாமனிதர் ஜவஹர்லால் நேரு. பெற்றோர் தங்கள் குழந்தைகளை சீர்படுத்தும் போது சில நேரங்களில் கோபத்துடன், ஏன் சோம்பேறியாக இருக்கிறாய்? இன்னும் கடுமையாக நீ வேலை செய்ய வேண்டும். இல்லையெனில் நீ உருப்பட மாட்டாய்… என்றெல்லாம் சர்வ சாதாரணமாக சொல்வதுண்டு. பின்நாட்களில் வளர்ந்த குழந்தைகள் பெற்றோர்களை அந்த வார்த்தைகள் பேசினார்கள்…

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பவள விழா நிறைவு மாநாடு

2023, நவம்பர் 16 புதுடெல்லி தல்கோத்ரா ஸ்டேடியத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பவள விழா நிறைவு மாநாடு தலைநகர் புதுடெல்லி தல்கோத்ரா ஸ்டேடியத்தில் தேசிய தலைவர் முனீருல் மில்லத் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் தலைமையில் நடைபெற உள்ளது. இம்மாநாட்டிற்கு தமிழகத்திலிருந்து டெல்லி மாநாட்டிற்கு ரயில் மூலம்…

இந்திய சுதந்திர போராட்டத்தில் மறைக்கப்பட்ட சில உண்மைகள்

இந்திய சுதந்திர போராட்டத்தில் மறைக்கப்பட்ட சில உண்மைகள் 🇮🇳. டெல்லியிலுள்ள இந்தியா கேட் மீது நாடு விடுதலைக்காக தனது இன்னுயிரை நீத்த சுமார் 95,300 சுதந்திர போராட்ட வீரர்களின் பெயர்கள் பொறிக்கப்பட்டுள்ளன. அதில் 61,945 பேர் முஸ்லிம்கள். 🇮🇳. சுதந்திரம் கிடைத்த நள்ளிரவில் நாடாளுமன்றத்தில் கணீரென ஒலித்த தேசிய…

நிலக்கரி ஊழல் வழக்கு: பெண் ஐஏஎஸ் அதிகாரி கைது – அமலாக்கத்துறை அதிரடி

நிலக்கரி ஊழல் வழக்கு: பெண் ஐஏஎஸ் அதிகாரி கைது – அமலாக்கத்துறை அதிரடி நிலக்கரி ஊழல் வழக்கில் பெண் ஐஏஎஸ் அதிகாரியை அமலாக்கத்துறையினர் கைது செய்தனர்.ராய்ப்பூர், சத்தீஸ்கர் மாநில ஐஏஎஸ் அதிகாரி ரனு சஹு. இவர் அம்மாநில வேளாண்துறை இயக்குனராக பணியாற்றி வருகிறார். இதனிடையே, வேளாண்துறை இயக்குனராக பணியாற்றுவதற்கு…

சென்னை நோக்கி வந்த கோரமெண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் மற்றொரு ரயிலுடன் மோதியதில் கோர விபத்து!

சென்னை நோக்கி வந்த கோரமெண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் மற்றொரு ரயிலுடன் மோதியதில் கோர விபத்து! மேலும் ஒரு ரயில் உடன் மோதி இருக்கும் என தகவல் மொத்தம் மூன்று ரயில்கள் விபத்தில் சிக்கி உள்ளன என ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு.. கோரமெண்டல் ரயிலில் 800 பேர் வரை முன்…

தில்லித் தமிழ்ச் சங்கத்தில் பாராட்டு விழா

தில்லித் தமிழ்ச் சங்கத்தில் 11.03.2023 மாலை “காலா பாணி” என்ற வரலாற்று நாவலுக்கு,  சாகித்ய அகாதெமி விருது பெற்ற எழுத்தாளர், டாக்டர் மு.7.)ராஜேந்திரன், இஆப அவர்களுக்கு தில்லித் தமிழ்ச் சங்கத்துணைத்தலைவர் இராகவன் நாயுடு தலைமையில் பாராட்டு விழா நடைபெற்றது. தில்லித் தமிழ்ச் சங்கப் பொதுச் செயலாளர் இரா.முகுந்தன் அனைவரையும் வரவேற்றுப் பேசியதுடன், “மத்திய அரசின்…

சென்னையில் வரும் 22 ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை நடைபெற இருந்த இந்தியா மற்றும் இலங்கை மாற்றுத்திறனாளி அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டி நடக்குமா ?

இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் அப்பாஸ் அலி கவலை சென்னையில் வரும் 22 ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை நடைபெற இருந்த இந்தியா மற்றும் இலங்கை மாற்றுத்திறனாளி அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டி நடக்குமா ? இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் அப்பாஸ் அலி…

இந்திய மாற்றுத்திறனாளி கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் அப்பாஸ் அலிக்கு ராமநாதபுரம் சரக டிஐஜி மயில் வாகனன் பாராட்டு

இந்திய மாற்றுத்திறனாளி கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் அப்பாஸ் அலிக்கு ராமநாதபுரம் சரக டிஐஜி மயில் வாகனன் பாராட்டு இராமநாதபுரம் : இந்திய நாட்டிற்கு சுற்றுப்பயணம் வர இருக்கும்  பங்களாதேஷ் மாற்றுத்திறனாளிகள் கிரிக்கெட் அணி,  இந்திய மாற்றுத்திறனாளிகள் கிரிக்கெட் அணியுடன் வருகின்ற 20, 21  மற்றும்  22 ஆகிய…

டெல்லி நேரு பல்கலைக்கழகத்தில் தமிழ் இலக்கியவியல் துறை 

டெல்லி நேரு பல்கலைக்கழகத்தில் தமிழ் இலக்கியவியல் துறை  – ரூ.5 கோடி நிதி வழங்கியது தமிழக அரசு வடஇந்தியாவில் தொடங்கப்பெறும் முதல் தமிழ்த் துறையாக இது இருக்கும். ஆண்டுக்கு இருமுறை ஜே என் யூ தமிழியல் எனும் ஆய்வு இதழ் வெளியிடப்படும். டெல்லியில் உள்ள ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில்…