விவசாயி
-
இராமநாதபுரம்
கமுதி அருகே விவசாயிகளை தாக்கிய காட்டுப்பன்றிகள் – 4 பேர் படுகாயம்!
கமுதி அருகே விவசாயிகளை தாக்கிய காட்டுப்பன்றிகள் – 4 பேர் படுகாயம்! இராமநாதபுரம் ஆக,28ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே திம்மநாதபுரம் கிராமத்தில் விவசாய பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த…
Read More » -
மருத்துவர்கள் இல்லாமல் முடங்கும் சாயல்குடி கால்நடை மருத்துவமனை – கூடுதல் செலவில் தவிக்கும் விவசாயிகள்
மருத்துவர்கள் இல்லாமல் முடங்கும் சாயல்குடி கால்நடை மருத்துவமனை – கூடுதல் செலவில் தவிக்கும் விவசாயிகள் சாயல்குடி வீட்டு வசதி வாரிய குடியிருப்பு அருகே உள்ள கால்நடை மருத்துவமனை…
Read More » -
இராமநாதபுரம்
விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்
விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் ராமநாதபுரம் ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் சிவகுரு பிரபாகரன் தலைமையில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. விவசாயிகளின் நீண்டநாள் கோரிக்கையான கஞ்சம்பட்டி ஓடையைத்…
Read More » -
இராமநாதபுரம்
விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
ராமநாதபுரம் மாவட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித் தலைவர் சிவகுரு பிரபாகரன் தலைமையில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.
Read More » -
இராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா அலுவலகம் முன்பாக விவசாயிகள் திரண்டு வந்து கண்டன ஆர்ப்பாட்டம்
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா அலுவலகம் முன்பாக விவசாயிகள் திரண்டு வந்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.திருவாடானை – R.S.மங்கலம் வட்டார விவசாயிகள் ஒருங்கிணைப்புக் குழுவின் சார்பில் இந்த…
Read More » -
இராமநாதபுரம்
விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று (29.05.2026) மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சிம்ரன்ஜீத் சிங் காலோன்,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. உடன்…
Read More » -
இராமநாதபுரம்
கமுதி பகுதியில் பருவமழையின்றி கருகிய நெற்பயிர்கள் நிவாரணம் வழங்க அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை
கமுதி பகுதியில் பருவமழையின்றி கருகிய நெற்பயிர்கள் நிவாரணம் வழங்க அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை ராமநாதபுரம்.ராமநாதபுரம் மாவட்டம் கமுதி தாலுகா உட்பட்ட கோவிலாங்குளம் ,குண்டுகுளம், வண்ணாங்குளம், கே.வேப்பங்குளம் ,…
Read More » -
இராமநாதபுரம்
மின்சாரம் தாக்கி விவசாயி பலி
மின்சாரம் தாக்கி விவசாயி பலி ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே உள்ள மேலத்தூவல் -கிருஷ்ணாபுரம் கிராமத்தை சேர்ந்த சித்திரவேல் என்பவர் இன்று (ஆகஸ்ட் 2) அவரது ஆட்டுக்…
Read More » -
இராமநாதபுரம்
விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
இராமநாதபுரம் மாவட்டஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்டஆட்சித்தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தலைமையில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. உடன் மாவட்ட வருவாய் அலுவலர் இரா.கோவிந்தராஜலு உள்ளார்.
Read More » -
இராமநாதபுரம்
கமுதி அருகே காவடிப்பட்டி கிராமத்தில் வேளாண் கல்லூரி மாணவிகள் எலுமிச்சை விவசாயிகளுக்கு பயிற்சி
கமுதி அருகே காவடிப்பட்டி கிராமத்தில் வேளாண் கல்லூரி மாணவிகள் எலுமிச்சை விவசாயிகளுக்கு பயிற்சி கமுதி : இராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே காவடிப்பட்டி கிராமத்தில் நம்மாழ்வார் வேளாண்…
Read More »