வள்ளுவனே…
-
வள்ளுவனே…
வள்ளுவனே…~~~~இரு வரியில்இவ்வுலகில்வாழ்வியலைவகுத்து தந்தவனே. முப்பால் தந்தமுதிர்ச்சிக் கவிஞனே…முறையான வாழ்வுதனைவழியாய் காட்டியவனே. நூல் வழியேநெறிப்படுத்தும்நுண்ணறிவுநாயகனே… நுணுக்கமாய்கருப்பொருளைகரையேறச்செய்தவனே. அறப்பால் வழியேஅன்பை காட்டி…சிறப்பாய் வாழ்ந்தசீர்மிகு சிந்தனையாளன். பொருட்பாலின்பொக்கிஷத்தைபொழிவாய்பொலிந்தவன் நீ. பொல்லாதோர்நிலை கண்டுபொங்கிஎழுந்தவன்…
Read More »