-
யான் படித்தப் பள்ளி; உயர்கின்றது மதிப்பை அள்ளி
யான்படித்தப் பள்ளித்தரம் உயர்வானச் செய்தியினால் தேன்குடித்த வின்பம்போல் தித்திப்பை எய்தினேனே யான்வடிக்கும் பாக்கட்கு யாப்புத்தந் தபள்ளி யான்குடித்தத் தமிழ்ப்பால் இன்னுமூறு மேயள்ளி காதிர்மு கைதீனென்(னும்) கல்விச்சாலை…
Read More » -
அரும் மலர் வாச வாழ்த்துக்கள்!
அரும் மலர் வாச வாழ்த்துக்கள்! உலகம் போற்றும் உபவாசம், உத்தமத் தன்மையை உருவாக்கும்! விலைகள் இல்லா நன்மைகளை, வாரி வழங்கி நலமாக்கும்!…
Read More » -
ஈமானிலே ………
அல்லாஹ்வின் அடியார்கள் முஃமீன்களே – அவனை ஐவேளை தொழுவதற்கு வாருங்களே இல்லாத ஏழைக்கு ஸக்காத்தையே – ஏழைவரியாக இரண்டரை சதவீதம் வழங்குங்களே பொல்லாத பாவங்கள்…
Read More » -
சென்றுவா ரமலானே
புடம்போட்டத் தங்கமாய்ப் புத்துணர்வை யூட்டி தடம்புரளா வாழ்வுக்குத் தக்கவ்ழி காட்டி கடந்து பயணிக்கும் கண்ணிய மாதம் நடந்து முடிந்த ரமலானின் தேர்வில் கடமை முடித்தோம் கருணை வரவால்…
Read More » -
தமிழின் பொற்காலம்
தமிழின் பொற்காலம் (சென்னையில் -1968 நிகழ்ந்த இரண்டாம் உலகத் தமிழ் மாநாட்டில் “தமிழின் பொற்காலம்” என்று மாநாட்டு அரங்கில் காயிதே மில்லத் ஆற்றிய தலைமை உரை) மூத்த…
Read More » -
தாருல் இஸ்லாம்
”தாருல் இஸ்லாம்” பத்திரிகையின் 38வது ஆண்டுத் தொடக்க இதழில் (1957 ஜனவரி), பா.தாவூத் ஷா தனது வாழ்க்கைக் குறிப்பை சுருக்கமாக வரைந்திருந்தார். கி.பி. 1885-இல்…
Read More » -
நம்பிக்கைதான் நமக்கான வாழ்க்கை!
மண வாழ்க்கை என்பது புயல் காற்று வீசும் கடலில் பயணம் செய்வது போன்றது. காற்றடிக்கும் திசைக்கு ஏற்ப சமாளித்து கடலில் கப்பலை செலுத்தும் சிறந்த மாலுமி போல…
Read More » -
பாலைவனத் தொழிலாளியின் வேலை கூறும்
1) சுயமாகத் தொழிலைத்தான் செயல்படுத்த வழியின்றி அயல்நாட்டில் பணியாற்றி அடிமையாய் வளர்ந்துகொண்டு துயரத்தைக் குடும்பத்தில் துடைத்திட்டப் பணமெல்லாம் வியர்வையின் விதைகளிலே விளைந்திட்ட விருட்சமன்றோ? 2) இரைதேடும்…
Read More » -
முதுகுளத்தூரில் சிறந்த விவசாயி விருது வழங்கும் விழா – எம்.எல்.ஏ. முருகன், டாக்டர் சுந்தரமூர்த்தி மற்றும் அதிகாரிகள் பங்கேற்பு
முதுகுளத்தூர் : முதுகுளத்தூரில் தமிழ்நாடு அரசின் கால்நடை பராமரிப்புத் துறை சார்பில் ஆத்மா திட்டத்தின் கீழ் விவசாய ஆர்வலர் பயிற்சி மற்றும் சிறந்த விவசாயி விருது வழங்கும்…
Read More » -
மாவீரன் திப்பு
மாவீரன் திப்பு சுல்தானைப் பற்றி அண்ணல் காந்தியடிகள்: ” நல்ல இஸ்லாமியரான திப்பு சுல்தான், மதுவிலும் மங்கையரிலும் மூழ்கிப் போகாத நல்ல மன்னராக வாழ்ந்தார். வருவாய் இழப்புகளைப்…
Read More »