-
எட்டுக் குணங்களால் எட்டும் வளங்கள்
அன்பைப் பெருக்கு அனைத்தும் செழித்திடும் வம்பு வளர்த்தால் வளமே அழிக்கும் நம்பி இறங்கு நலமே கிடைத்திடும் வெம்பி கிடந்தால் வளங்கள் உடையும் நோக்கம் இருந்தால்…
Read More » -
வெளிச்ச வாசல்
திருமறையின் தோற்றுவாய்” என்று தமிழுலகம் போற்றியுரைக்கும் ஃபாத்திஹா சூராவைப் பற்றி அறிவுலகச் சகோதரர்களுடன் பகிர்ந்துகொள்ளும் ஆவலில் எழுதப்பட்ட ஓர் ஆக்கத்தைக் கீழே அன்புடன் சமர்ப்பிக்கிறேன்:- வெளிச்ச…
Read More » -
”முத்துக் கவிஞருடன்” – முத்தான சந்திப்பு……
முத்துப்பேட்டையில் 15.8.1922 ல் பிறந்த முத்துக்கவிஞரும், சுதந்திர போராட்ட தியாகியுமான ஜனாப். முகம்மது ஷேக் தாவூது அவர்களை, குட்டியார் பள்ளி வாசல் அருகேயுள்ள அவருடைய இல்லத்தில் அந்தி…
Read More » -
முதுகுளத்தூர் அரசு மருத்துவமனையில் டாக்டர்கள் இல்லாததால்…சிக்கல்
முதுகுளத்தூர் : முதுகுளத்தூர் அரசு மருத்துவமனையில் டாக்டர்கள் இல்லாததால் குற்றவாளிகளை உடனடியாக சிறையில் அடைப்பதில் போலீசாருக்கு சிக்கல் ஏற்படுகிறது. இதனால் போலீசார்- நர்களிடையே அடிக்கடி ஏற்படும் வாக்குவாதம்…
Read More » -
எழும்பூர் ரெயில் நிலையம்
அன்று முதல் இன்று வரை தமிழ் திரைப்படங்களில், கிராமத்தில் இருந்து கதாநாயகனோ, கதாநாயகியோ சென்னை வந்தால், அவர்கள் முதலில் கால்பதிக்கும் இடம் அநேகமாக எழும்பூர் ரெயில் நிலையமாகத்…
Read More » -
தெரியாமல் தெரியவரும் கருவூலம் !
திருவுரு வாயிருந்தும் தெரியாமல் தெரியவரும் கருவூல மாகஉள்ளான் ஒருவன்–அவன்தான் கருணையங் கடலான இறைவன்! (திருவுரு…) 1. அண்டகோ ளங்களெல்லாம் உண்டுபண்ணிக் கொடுத்து,”எனைக் கண்டறிந்து கொள்க”என்பான் ஒருவன்–அவன்தான் அன்புமழை…
Read More » -
அ.தி.மு.க., மாவட்ட செயலாளர் முருகனுக்கு வரவேற்பு
முதுகுளத்தூர் : ராமநாதபுரம் மாவட்ட அ.தி.மு.க., புதிய மாவட்ட செயலாளர் முருகனுக்கு பார்த்திபனூரில், அ.தி.மு.க.வினர் உற்சாக வரவேற்பு கொடுத்தனர். பின்னர் மாநில, மாவட்ட, முக்கிய நிர்வாகிகளை சந்தித்து…
Read More » -
கலப்பு திருமணம், விதவை மறுமண நிதியுதவி பெற அரசு நிபந்தனை விதிப்பு
நெல்லை: தமிழக அரசின் சமூக நலத் துறையால் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் டாக்டர் முத்துலட்சுமி நினைவு கலப்பு திருமண நிதி உதவி திட்டம் மற்றும் டாக்டர் தர்மாம்பாள் நினைவு…
Read More » -
தமிழ் உணர்வு
தமிழென் அன்னை! தமிழென் தந்தை! தமிழென்றன் உடன் பிறப்பு! தமிழென் மனைவி! தமிழென் பிள்ளை! தமிழென் நட்புடைத் தோழன்! தமிழென் சுற்றம்! தமிழென் சிற்றூர்! தமிழென் மாமணித்…
Read More » -
முதுகுளத்தூரில் தொழிற்கல்லூரி ஏறபடுத்த எம்.எல்.ஏ.விடம் பொதுச்செயலாளர் கோரிக்கை
முதுகுளத்தூர் : முதுகுளத்தூர் சட்டமன்ற உறுப்பினர் முருகனை ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் பொதுச்செயலாளர் ஏ. அஹ்மது இம்தாதுல்லாஹ் 03.09.2011 சனிக்கிழமை காலை மரியாதை நிமித்தமாக சந்தித்து…
Read More »