-
ஒரு தாயின் மன்னிப்புக் கடிதம் :
அன்பு மகளே… ‘ஒரு மௌன அழைப்பில்’ உன் ஆதங்கம் கண்டேன் என் சொர்க்கத்துக் கனியே! என்னை மன்னித்து விடு. உன்னை எனது வயிற்றிலேயே கொலை செய்த பாவிதான்…
Read More » -
ஆற்றல்
ஆற்றல் இது மனிதனுக்குள், புதைந்துள்ள புதையல் இதனை, முயன்ருழைத்தவர், வெற்றியை ஈட்டுகிறார், முயலாதவர் முடக்கத்தை நாட்டுகிறார். மானிடர் கண்ட இயந்திரமோ… வியக்கின்ற ஆக்கம், அந்த மானிடரிலும், பலர்…
Read More » -
உங்களுக்கு இந்தியா வேண்டுமா ? வேண்டாமா ?
12.2.2012 அன்று சென்னை லயோலா கல்லூரியில் அணுசக்திக்கு எதிரான பெண்கள் போராட்டக்குழு சார்பில் நடைபெற்ற கவியரங்கில் வாசிக்கப்பட்ட கவிதை. ___________________________ அவன் கொடுப்பதை குடிக்க வேண்டும், அவன்…
Read More » -
வயிற்றுக்கு இதமளிக்கும் ஓமத் திரவம்
ஓமம் சித்த ஆயுர்வேத மருந்துகளில் அதிகம் இடம்பெறுகிறது. இது இந்தியா முழுவதும் பயிரிடப்படுகின்ற ஒரு செடி வகை ஆகும். இதை வாயில் போட்டால் சற்று காரமாக சுறுசுறுவென்று…
Read More » -
உனக்காக எப்போது நீ அழப் போகிறாய் ?
உனக்காக எப்போது நீ அழப் போகிறாய் ? மனோயிச்சைகளுக்கு முன்னால் மண்டியிட்டு – நீ பாவங்களுக்கு முன்னால் பலவீனப்பட்டு நிற்கும்போதா ? தவறை கண்ணெதிரே கண்டும் தட்டிக்…
Read More » -
முதுகுளத்தூரில் விரைவில் திறப்பு விழா காண இருக்கும் பெண்கள் பள்ளி
முதுகுளத்தூர் :முதுகுளத்தூர் பெரிய பள்ளிவாசல் ஜமாஅத்திற்குட்பட்ட ஹிம்மத்துல் இஸ்லாம் வாலிபர் சங்கத்திற்குட்பட்ட இடத்தில் ஹிம்மத்துல் இஸ்லாம் நிஸ்வான் மஜ்லிஸ் எனும் பெண்கள் தொழுகைப் பள்ளிவாசல் கட்டும் பணி…
Read More » -
இன்ஷா அல்லாஹ் நிச்சயம் சமுதாயத்தில் மாற்றம் வரும்
அஸ்ஸலாமு அலைக்கும் அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்பாலனுமாகிய ஏக வல்லோன் அல்லாஹ்வின் பெயரால் ஆரம்பம் செய்கிறேன். இன்று முஸ்லிம் சமுதாயம் அடைந்து கொண்டிருக்கும் கஷ்டத்தையும் நஷ்டத்தையும் கண்கூடாகக்…
Read More » -
துபாயில் சென்னை கிரஸெண்ட் உறைவிடப்பள்ளி முன்னாள் மாணவர் சந்திப்பு நிகழ்ச்சி
துபாய் : துபாயில் சென்னை கிரஸெண்ட் உறைவிடப்பள்ளி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி 03.02.2012 வெள்ளிக்கிழமை மாலை ஈடிஏ ஸ்டார் ஹவுஸ் ஆடிட்டோரியத்தில் நடைபெற்றது. துவக்கமாக இறைவசனங்கள்…
Read More » -
கனடா பல்கலையில் எம்.பி.ஏ. பட்டம் பெற்ற முதுகுளத்தூர் இளைஞர்
சென்னை : சென்னையில் ஈடிஏ மெல்கோ நிறுவன பொது மேலாளராகப் பணிபுரிந்து வருபவர் ஹெச். ஹஸன் அஹமது. இவரது மகன் முஹம்மது அப்துல் ரவூஃப் நிஸ்தர் கனடாவின்…
Read More » -
‘இறைவா, எங்கே போகிறோம்?’
தினமணி தலையங்கம்: ‘இறைவா, எங்கே போகிறோம்?’ வியாழக்கிழமை தொலைக்காட்சிச் செய்திகளைப் பார்த்துக் கொண்டிருந்தவர்கள் அனைவரையும் அதிர்ச்சியில் உறைய வைத்தது, சென்னையில் 9-ம் வகுப்பு மாணவன் ஒருவன் வகுப்பு அறையில் ஆசிரியையை…
Read More »