-
தேர்வில் வெல்ல தேவையானவைகள்
திரும்பத் திரும்பப் படியுங்கள் தெளிவு வரும்வரை படித்தவை உள்ளத்தில் பதியும் தேர்வுக்கு முதல்நாளும் தேர்வின் அன்றும் ஆர்வமுடன் மீள்பார்வை அவசியம் வேண்டும் சாய்ந்தும் பக்கமாய்ச் சரிந்தும் படித்தால்…
Read More » -
சென்னையில் ”கையருகே நிலா” நூல் வெளியீடு
இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகத்தின் திட்ட இயக்குனர் (சந்திரயான் 1 & 2 – இஸ்ரோ – பெங்களூரூ) மற்றும் ”வளரும் அறிவியல்” என்ற காலாண்டு இதழின்…
Read More » -
வாழ்த்த வயதில்லாதவர்கள் வணங்கலாமா?
அண்மைக் காலமாக அரசியல் கட்சிக்காரர்கள் தங்களுடைய தலைவர்களின் விசேட நாள்களில் அவர்களுக்கு மரியாதை செய்வதாகக் குறிப்பிட்டு ‘வாழ்த்த வயதில்லை வணங்குகிறோம்’ என்று விளம்பரங்களின் மூலம் தெரிவிக்கிறார்கள். பல்வேறு…
Read More » -
தேர்தல் ஆணையத்தின் தெளிவான தீர்ப்பு! – பேரா. கே.எம்.கே.
இந்திய தேர்தல் ஆணையம் அங்கீகாரம் மார்ச் 10-ல் நாடு முழுவதும் இ.யூ. முஸ்லிம் லீக் வெற்றி விழா சென்னை செய்தியாளர் கூட்டத்தில் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் அறிவிப்பு …
Read More » -
அபுதாபியில் அமீரக காயிதெமில்லத் பேரவையின் அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி
அபுதாபி : அமீரக காயிதெமில்லத் பேரவை அபுதாபி மண்டலத்தின் சார்பில் அடையாள அட்டை வழங்கல் மற்றும் மெளலிது ஷரீப் நிகழ்ச்சி ஆகியன 04.03.2012 ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது.…
Read More » -
“இராமாயண சாயபு’ அல்ஹாஜ் தாவூத்ஷா!
கலைமாமணி எஸ்.எம்.உமர் கும்பகோணம்-நாச்சியார்கோயிலை அடுத்த கீழ்மாந்தூர் என்னும் சிற்றூரில் 1885-ஆம் ஆண்டு மார்ச் 29-ஆம் தேதி, பாப்பு ராவுத்தர்-குல்சும் பீவி இணையருக்கு மகனாகப் பிறந்தவர் அல்ஹாஜ் பா.தாவூத்ஷா.…
Read More » -
தடை பல தகர்த்தோம்……..
-வெ.ஜீவகிரிதரன் (இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சட்டப்பிரிவு செயல்ளாளர்) 1948 மார்ச் 10-ம் நாள் கண்ணியமிகு காயிதெ மில்லத் முஹம்மது இஸ்மாயில் சாஹிப் அவர்கள், இந்திய யூனியன் முஸ்லிம்…
Read More » -
செசல்ஸ் நாட்டில் நடைபெற்ற மாரத்தான் போட்டியில் தமிழக இளைஞர் மூன்றாம் இடம் பெற்றார்
செசல்ஸ் தீவு : செசல்ச் நாட்டில் 26.02.2012 ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சன்யாங் எகோ ஹீலிங் செசல்ஸ் மாரத்தான் போட்டியில் தமிழகத்தின் காயல்பட்டினத்தைச் சேர்ந்த இளைஞர் பதுர் சுலைமான்…
Read More » -
பூப் பூவாய்ப் பூத்திருக்கு பூவுலகில்….!!
படைத்தவன் படைத்த பாமாலை பாரெங்கும் பூத்திருக்கும் பூஞ்சோலை கருப்பையின் கதகதப்பு அன்னையின் அரவணைப்பு அத்தனையும் வாடாத பூ மனைவியின் இதழ் மலரும் சிரிப்பு மாதுளையின் பூ…
Read More » -
படிப்பில் வேண்டும் பிடிப்பு
மூச்சு விடுதல் மட்டு மன்று முயற்சி கூட மனிதமே பேச்சில் கூறு மனைத்தும் விடாமல் பேணிக் காத்தல் மனிதமே பாய்ச்சும் நீரா லுயிரும் பெற்று பயிரும் வளர்தல்…
Read More »