-
ஓய்வூதியர்கள் நேரில் ஆஜராக அழைப்பு
முதுகுளத்தூர் : முதுகுளத்தூர் கருவூல அலுவலர் நாகராஜன் கூறியதாவது: ஓய்வூதியம் பெறுபவர்கள் உயிருடன் உள்ளனரா, உண்மையான தகுதியுடைய வாரிசுதாரர்கள் தானா என்பதை ஆய்வு செய்யவும், ஓய்வூதியத்தை மாற்று…
Read More » -
முதுவைக் கவிஞருக்கு பேத்தி
முதுகுளத்தூர் : முதுகுளத்தூர் திடல் பள்ளிவாசல் ஜமாஅத் தலைவர் முதுவைக் கவிஞர் மௌலவி ஏ. உமர் ஜஹ்பர் மன்பஈ – யின் மகன் கானுக்கு 30.03.2012 வெள்ளிக்கிழமை…
Read More » -
துபாயில் இளையான்குடி ஜமாஅத் சந்திப்பு நிகழ்ச்சி
துபாய் வாழ் இளையான்குடி சுற்றுப்புற ஜமாத்தார்களின் வருடாந்திர கூட்டம் 23 மார்ச் வெள்ளிக்கிழமை அன்று முஷ்ரிப் பூங்காவில் இனிதே நடந்தேறியது. சுமார் 200 க்கும் மேற்பட்ட ஜமாத்தினர் அவர்தம்குடும்பத்தினருடன் வந்து கலந்து கொண்டு சிறப்பித்தனர். நிகழ்ச்சியை நெல்லுகுரிச்சான். முஹம்மது…
Read More » -
திருவாரூர் மாவட்ட முஸ்லிம் லீக் செயலாளர் இல்ல மணவிழா
இரு மனங்களை வாழ்த்துவோம் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் – திருவாரூர் மாவட்ட செயலாளர் K. முகைதீன் அடுமை அவர்களின், தீன்குலச்செல்வி M. சபுரா சுஹானா அவர்களுக்கும்,…
Read More » -
அபுதாபியில் வளைகுடா வர்த்தகம் மற்றும் போக்குவரத்து குறித்த கண்காட்சி
அபுதாபி : ஐக்கிய அரபு அமீரகத் தலைநகர் அபுதாபில் வளைகுடா வர்த்தகம், போக்குவரத்து மற்றும் சுற்றுலாத்துறை குறித்த கண்காட்சி மற்றும் கருத்தரங்கம் மார்ச் 26 முதல் 28…
Read More » -
வறுமைக் கோடு
வலியோ ரெளியோர் மீதினிலே வகுத்து வைத்தக் கோடாகும் பலியாய்ப் போகு மெளியோரும் பயமாய்ப் பார்க்கும் கேடாகும் வேலி தாண்டி வரவியலா விரக்தித் தருமே இக்கோடும் நீலிக் கண்ணீர்…
Read More » -
தண்ணீரின் அவசியம்!
மனித உடலில் தண்ணீர் என்பது ஜீரணம், வியர்வை வெளியேற்றம், உடலுக்குள் சத்துணவை எடுத்துச் செல்வது, திரவ மற்றும் திடக் கழிவுகளை வெளியேற்றுவதற்கு, உடலின் வெப்பநிலையை சீராக வைத்திருப்பதற்கு போன்ற பல்வேறு ரசாயன மாற்றங்கள்…
Read More » -
சென்னை ரயில் மியூசியத்தின் சுவராசியமான கதை
நமக்கு நெருக்கமான, மட்டும் பிரியமான விஷயத்தில் ரயில் நிச்சயம் இடம் பெற்றிருக்கும். எத்தனை முறை பார்த்தாலும், எத்தனை முறை பயணம் செய்தாலும், எந்த வயதிலும் களைப்பிற்கு பதிலாக…
Read More » -
50 கி.மீ., தூரம் சைக்கிள் ஓட்டியபடி ஓவியம்: மதுரை இளைஞர் அசத்தல்
மதுரை: சைக்கிள் “ஹேண்ட் பாரை’ பிடித்துக் கொண்டும், இடுப்பை வளைத்துக் கொண்டும் ஓட்டினாலும்கூட, சில சமயங்களில் கீழே விழுந்து மண்ணை கவ்வ வேண்டியிருக்கும். ஆனால், இளைஞர் ஒருவர்…
Read More » -
அருள் வேட்டல்
(பி. எம். கமால், கடையநல்லூர் ) வித்தகன் உன்திருப் புத்தகத் தத்துவம் விளங்கிட அருள் புரிவாய் ! நித்தமும் மொத்தமாய் நின்திருப் பெயரையே நினைந்திட அருள் புரிவாய்…
Read More »