இராமநாதபுரம்
மாற்றுத்திறனாளிகளுக்கான ஓவியப் போட்டி

ராமநாதபுரம் முகமது சதக் தஸ்தகீர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட ஆட்சித் தலைவர் சிம்ரன் ஜுத் சிங் காலோன் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலம் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான ஓவியப் போட்டியை தொடங்கி வைத்து பார்வையிட்டார்.





