Year: 2025
-
உலகம்
ஆஸ்திரேலியாவில் நடந்த மாரத்தான் போட்டியில் சிறப்பிடம் பெற்ற துபாய் தமிழர்
ஆஸ்திரேலியாவில் நடந்த மாரத்தான் போட்டியில் சிறப்பிடம் பெற்ற துபாய் தமிழர்துபாய் :ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் மாரத்தான் ஓட்டப்பந்தயப் போட்டி நடந்தது. இந்த போட்டியில் உலகம் முழுவதிலும் இருந்து சுமார் 35 ஆயிரம் பேர் பங்கேற்றனர்.இந்த சிட்னி மாரத்தான் போட்டியில் துபாயில் வசிக்கும் நாகர்கோவிலை சேர்ந்த செய்யது அலி (வயது 59) கலந்துகொண்டார். உலகில் பல்வேறு நாடுகளில் நடந்து வரும் ஓட்டப்போட்டியில் ஆர்வத்தின் காரணமாக தனது சொந்த செலவில் பங்கேற்று வருகிறார்.இந்தியர்களுக்கான பிரிவில் ஓடிய இவர் 3 மணி நேரம் 35 நிமிடங்களில் இலக்கை அடைந்து முதலிடம் பிடித்தார்.போட்டியில் வெற்றி பெற்ற துபாய் தமிழர் செய்யது அலிக்கு பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கி கவுரவிக்கப்பட்டது.ஏற்கனவே சிகாகோ, பெர்லின் மற்றும் லண்டன் நகர்களில் நடந்த மாரத்தன் போட்டிகளில் பங்கேற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.தொடர்ந்து வரும் ஆண்டுகளில் ஜப்பான், போஸ்டன், நியூயார்க் உள்ளிட்ட நகரங்களில் நடக்கும் மாரத்தான் போட்டிகளில் கலந்துகொள்ள திட்டமிட்டுள்ளதாக செய்யது அலி தெரிவித்துள்ளார்.…
Read More » -
தமிழ்நாடு
*நாகம்பட்டி கல்லூரியில் கவிதை: வாசித்தலும் புனைதலும் – பயிற்சிப்பட்டறை*
*நாகம்பட்டி கல்லூரியில் கவிதை: வாசித்தலும் புனைதலும் ஆறு நாட்கள் தங்கிப் பங்கேற்கும் பயிற்சிப்பட்டறை* தூத்துக்குடி மாவட்டம், நாகம்பட்டி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகக் கல்லூரியில் ‘தொடர்ந்து படி… தூத்துக்குடி’…
Read More » -
கட்டுரைகள்
மரம்
“விதை குண்டுகள்” மண்ணைத் தோண்டி, குழி எடுத்து, விதை போட்டு, மரக்கன்றை நட்டு உரமிட்டு, பண்ணை பிடித்து, பாத்தி கட்டி, நீரூற்றி பசுமை பெருக்க வேலைகளை ஒரு…
Read More » -
இராமநாதபுரம்
துபாயில் மேனாள் காயிதே மில்லத் பேரவை பொருளாளருக்கு வரவேற்பு மற்றும் சமுதாய மேம்பாட்டு கலந்துரையாடல் நிகழ்ச்சி
துபாயில் மேனாள் காயிதே மில்லத் பேரவை பொருளாளருக்கு வரவேற்பு மற்றும் சமுதாய மேம்பாட்டு கலந்துரையாடல் நிகழ்ச்சி துபாய் : தாய்ச் சபை இந்திய பூனியன் முஸ்லீம் லீக்…
Read More » -
இராமநாதபுரம்
பரமக்குடி அருகே லாரி -கார் நேருக்கு நேர் மோதிய விபத்தில் இரண்டு பெண்கள் உட்பட 4 பேர் பலி .
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே லாரி -கார் நேருக்கு நேர் மோதிய விபத்தில் இரண்டு பெண்கள் உட்பட 4 பேர் பலி . மதுரையில் இருந்து வீட்டை…
Read More » -
இராமநாதபுரம்
நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம்
ராமநாதபுரம் மாவட்டம் போகலூர் ஊராட்சி ஒன்றியம் போகலூர்மீனாட்சி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாமினை மாவட்ட ஆட்சித் தலைவர் சிம்ரன் ஜீத்…
Read More » -
இராமநாதபுரம்
சாலை விபத்துகளைத் தடுக்க 2.61 இலட்சம் மதிப்புள்ள உபகரணங்கள்
சாலை விபத்துகளைத் தடுக்க 2.61 இலட்சம் மதிப்புள்ள உபகரணங்கள் இராமநாதபுரம் மாவட்டத்தில் சாலை விபத்துகளைத் தடுக்கும் விதமாகவும், போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் விதமாகவும் இராமநாதபுரம் மாவட்ட போக்குவரத்து…
Read More » -
இராமநாதபுரம்
மௌலூது ஓதும் நிகழ்ச்சி
கீழக்கரை அகமது தெருவில் உள்ள முகைதீன் தைக்கா நிர்வாக கமிட்டி சார்பில் இஸ்லாமிய புனித நூலான குர்ஆன் (மௌலூது) ஓதுதல் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது இந்நிகழ்வு 12 நாட்கள்…
Read More » -
இராமநாதபுரம்
கேள்வி பதில் போட்டி
கீழக்கரை அகமது தெரு அஸ்வான் மதரஸாவில் இஸ்லாமிய மார்க்க சம்பந்தப்பட்ட கேள்வி பதில் போட்டி நடைபெற்றது,விழாவில்,புதுப்பள்ளி கத்தீப் முஹம்மது மன்சூர் அலி ஆலிம்,நிஹ்மத்துல்லா ஆலிம்,சங்கத்தின் செயலாளர் நைனா…
Read More » -
இராமநாதபுரம்
போதைப் பொருள் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி
போதைப் பொருள் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி சார்பாக போதைப் பொருள் ஒழிப்பு குறித்த…
Read More »