கவிதைகள் (All)
-
கலங்கரை விளக்கம்
வின் விமானாங்களுக்கும், வழி தடங்களுண்டு! தரை செல் ஊர்திகளுக்கும், தகவல் பலகையுண்டு! தண்ணீர் செல்மிதவைகளுக்கும், களங்கரை விளக்கமுண்டு! தேன் தேடும் வண்டினமும், தான்.. தூரம் சென்று, …
Read More » -
பாதைகளும் பயணங்களும்
அன்னையின் கருவறையில் ஜனித்து, அவனிக்கு வருகின்ற பயணம்! தாயின் அன்பான அரவனைப்பில், மழழை துள்ளலாய் பயணம்! பெற்றோர் காட்டும் பாதையில், பேணி செல்லுகின்ற பயணம்! ஆசானின் அறிவு…
Read More » -
அமலால் நிறையும் ரமலான்
காய், காய், காய், மா (அரையடிக்கு) என்னும் வாய்பாட்டில் அமையும் எண்சீர் கழிநெடிலடி விருத்தம் பசித்திருந்து தனித்திருந்து விழித்திருக்கும் மாதம் …
Read More » -
ரயில் பயணங்களில்
அசைந்து நகரும் ரயில்பெட்டிகளுக்கு அசையும் எல்லாக் கைகளிலும் அப்பிக்கொள்கிறது பிரிவு. பதிந்து வைத்த இருக்கையெனினும் பரபரப்பாய்த் தேடியலைந்து கண்டடையும்போது பரவும் நிம்மதி. நடன லயத்தில் நகரும் பெட்டியில்…
Read More » -
நேசம்
வெளிநாட்டில் வசிக்கும் முறைப்பையன் வாங்கியனுப்பிய பரிசை நெஞ்சோடு பத்திரப்படுத்தும் பேத்தியை பாசம்பொங்க முத்தமிடுகிறாள் பாட்டி அவளுக்கு இவள் பெயர் அவனுக்கும் அவர் பெயர். H.FAKHRUDEEN பஃக்ருத்தீன் (இப்னு…
Read More » -
நினைவுகள்
விவாகரத்து செய்தபின்னர் எதிர்பாராமல் ஒருநாள் வீதியில் எதிர்பட்ட முன்னாள் கணவனை விட்டும் வேகமாகப்பார்வையைத் திருப்புகிறாள் மனைவி. பார்க்கிறாளா வெனபாராமல் பார்த்துக்கொண்டேயிருக்கிறான் அவன் இருவரின் உலகத்திலும் இப்போதைக்கு யாரும்…
Read More » -
காமராசர்
காமராசரே பிள்ளைகளை பிறப்பித்து தாயானவர்கள் பூமியில் உண்டு நீ மட்டும்தான் பள்ளிகளை பிறப்பித்து தாயும் ஆனவன். நீ அதிகம் படிக்காத பாமரன் தான். ஆனாலும் பாரதியின் பாடலாகாவே…
Read More » -
பிரசவ வலி
இணையதளத்தில் கண்ட கவிதை!! பரிகாசங்களுக்கு நடுவேத் திணறி; புன்னகையில் பூரித்தப்போதும்; சிலிர்த்து நின்ற என்மயிற்கால்களால்; நிற்கத் துணிவிழந்த என் பாதங்கள் பிரசவத்தை எண்ணி! வலியெடுத்த என் இடுப்பினால்…
Read More » -
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பற்றி உலக மொழிகளில் எழுதப்பெற்ற உயர்கவிதைகளின் தொகுப்பு
அருளன்பு பண்பில் நிகரற்ற உந்தன் திருப்பெயர் கொண்டு துவக்குகிறோம் அல்லாஹ்! “நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பற்றி உலக மொழிகளில் எழுதப்பெற்ற உயர்கவிதைகளின் தொகுப்பு”…
Read More » -
தொழு…!
தொழு…! கதை-கவிதை – கவிதை கரு வறை தொடங்கி கல் லறை அடங்கி முடி வுறும் நாள்வரை… இறைவனைத் தொழு! எத்தனை அழகு என்னென்ன நிகழ்வு எல்லாம்…
Read More »