இராமநாதபுரம்
-
மாவட்ட அளவிலான சிலம்பப் போட்டி
ராமநாதபுரத்தில் நடைபெற்ற மாவட்ட அளவிலான சிலம்பப் போட்டிகளில் வெற்றி பெற்ற கமுதி மாணவர்கள் 17 பேர் மாநிலப் போட்டிக்குத் தகுதி பெற்றனர். தமிழக பள்ளிக் கல்வித் துறை…
Read More » -
மூதாட்டியிடம் செயின் பறிப்பு
மூதாட்டியிடம் செயின் பறிப்பு இராமநாதபுரம் மாவட்டம் ஆர் எஸ் மங்கலம் தாலுகா செட்டியகோட்டையில் பாலகிருஷ்ணன் மனைவி சச்சிதானந்தம் (65) வீட்டின் அருகில் உள்ள கண்மாயில் குளித்து விட்டு…
Read More » -
சொகுசு காரில் வந்து ஆடுகளை திருடி சென்ற தம்பதியர் கைது
சொகுசு காரில் வந்து ஆடுகளை திருடி சென்ற தம்பதியர் கைது இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி வட்டாரத்தில் சொகுசு காரில் வந்து ஆடுகளை திருடிய சென்ற தம்பதியரை மானாமதுரை…
Read More » -
அக்னி தீர்த்த கடற்கரையில் கரை ஒதுங்கும் கடல்புற்கள்
அக்னி தீர்த்த கடற்கரையில் கரை ஒதுங்கும் கடல்புற்கள் திடீரென ஏற்பட்ட கடல் நீரோட்டத்தின் வேகம் காரணமாக ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடற்கரையில் கடலுக்கு அடியில் வாழும் தாவரங்களின்…
Read More » -
கலெக்டர் ஆய்வு
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் வட்டம் தேரிருவேலிபகுதியில் வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தம் கணக்கிட்டு படிவம் வாக்காளர்களுக்கு வழங்கப்பட்டு வருவதை மாவட்டத் தேர்தல் அலுவலர்/ மாவட்ட ஆட்சித்…
Read More » -
ஆய்வு
இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் அதிமுக பொதுச்செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர். எடப்பாடிபழனிச்சாமி ஆணைக்கிணங்க இராமநாதபுரம் மாவட்டக் கழகச்செயலாளர் எம்.ஏ.முனியசாமி ஏற்பாட்டில் வாக்குசா வடிநிலை…
Read More » -
கருத்தரங்கம்
ராமநாதபுரம் முஹம்மது சதக் பொறியியல் கல்லூரியில் மாபெரும் தமிழ் கனவு என்னும் கருத்தரங்கம் நிகழ்ச்சியில் எழுத்தாளர் முனைவர் பாரதி கிருஷ்ணகுமார் சிறப்புரை யாற்றினார். உடன் மாவட்ட வருவாய்…
Read More » -
பொறுப்பேற்பு
ராமநாதபுரம் மாவட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் கூடுதல் மாவட்ட நிருவாக நடுவராக சங்கர நாராயணன் பொறுப்பு கொண்டார்.
Read More » -
தெரு நாய்களுக்கு கருத்தடை ஊசி
தெரு நாய்களுக்கு கருத்தடை ஊசி ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி நகராட்சி நிர்வாகம் கால்நடை மருத்துவர்கள் இணைந்து தெரு நாய்களுக்கு கருத்தடை ஊசி போட்டனர்.
Read More » -
பரமக்குடியில் இளைஞர் வெட்டிக்கொலை.. போலீசார் விசாரணை
பரமக்குடியில் இளைஞர் வெட்டிக்கொலை.. போலீசார் விசாரணை ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில், முத்தாலம்மன் கோவில் படித்துறை பகுதியைச் சேர்ந்த கார்த்திக் (25) என்பவர், இரவுப் பணியை முடித்துவிட்டு நண்பருடன்…
Read More »