இராமநாதபுரம்
-
கீழக்கரை அருகே அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாள் நிகழ்வு
கீழக்கரை அருகே அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாள் நிகழ்வு தமிழக வெற்றிக் கழகத்தின் இராமநாதபுரம் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் மலர்விழி ஜெயபாலா தலைமையில், அரசியலமைப்புச் சட்டத்தின்…
Read More » -
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
ராமநாதபுரம் : வக்பு வாரிய சட்ட திருத்த மசோதாவை திரும்பப் பெற வேண்டும் என்கிற கோரிக்கையை வலியுறுத்தி ராமநாதபுரம் மாவட்டத்தில் நான்கு மையங்களில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின்…
Read More » -
ஏர்வாடி எலைட் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மழலையர் பட்டமளிப்பு விழா
ஏர்வாடி எலைட் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மழலையர் பட்டமளிப்பு விழா கீழக்கரை; ஏப் 12- இராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடியில் உள்ள எலைட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் முதலாவது மழலையர்…
Read More » -
தங்கச்சிமடம் : கண்டன ஆர்ப்பாட்டம்
தங்கச்சிமடம் : வக்ஃப் திருத்த சட்டத்தை எதிர்த்து தங்கச்சிமடம் ஜமாத் கண்டன ஆர்ப்பாட்டம் 11.04.25 வெள்ளிக்கிழமை ஜும்மா தொழுகைக்கு பின்பு இராமநாதபுரம் மாவட்ட ஐக்கிய ஜமாத் முன்னெடுத்த…
Read More » -
முதுகுளத்தூர் அருள்மிகு ஸ்ரீ ஐயப்பன் திருக்கோவில் மஹா கும்பாபிஷேக விழா நடைபெற்றது
முதுகுளத்தூர் அருள்மிகு ஸ்ரீ ஐயப்பன் திருக்கோவில் மஹா கும்பாபிஷேக விழா நடைபெற்றது இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் மின்சார வாரியம் எதிரே பரமக்குடி செல்லும் சாலையில் புதியதாக கட்டப்பட்ட…
Read More » -
முதுகுளத்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் சிவயோகிகள் மண்டகப்படி தேரோட்டம்
முதுகுளத்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் சிவயோகிகள் மண்டகப்படி தேரோட்டம் இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் தாலுகா அலுவலகம் அருகே அமைந்துள்ள சுப்பிரமணிய சுவாமி கோவில் 90 ஆம் ஆண்டு…
Read More » -
ஒன்றிய அரசை கண்டித்து மாபெரும் மக்கள்திரள் கண்டன ஆர்பாட்டம்
ஒன்றிய அரசை கண்டித்து மாபெரும் மக்கள்திரள் கண்டன ஆர்பாட்டம் ஏப்ரல் 11: இராமநாதபுரம், முதுகுளத்தூர் நகர் அனைத்து ஜமாத் கூட்டமைப்பு சார்பாக இந்திய முஸ்லீம்களின் வக்ப் சொத்துக்களை…
Read More » -
வக்பு வாரிய சட்ட திருத்த மசோதாவை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்
தமிழக வெற்றிக் கழகம் இராமநாதபுரம் மேற்கு மாவட்ட கழகச் செயலாளர் மன்மதன் தலைமையில் ஏப்ரல்,4 அன்றுமுதுகுளத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கமுதியில் இஸ்லாமியர்களுக்கு எதிரான வக்பு வாரிய சட்ட…
Read More » -
காவேரி கூட்டுக்குடிநீர் வீணாகும் அவலம் கண்டுகொள்ளாத நிர்வாகம்
காவேரி கூட்டுக்குடிநீர் வீணாகும் அவலம் கண்டுகொள்ளாத நிர்வாகம் முதுகுளத்தூர் : இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் வடக்கூர் பகுதியில் அமைந்துள்ள எஸ்.பி.ஐ வங்கியின் எதிரே பரமக்குடி செல்லும் சாலையின்…
Read More » -
கடலாடி அருகே மழைநீர் சேமிப்பு பற்றி விழிப்புணர்வு பேரணி நடத்திய கல்லூரி மாணவர்கள்
கடலாடி அருகே மழைநீர் சேமிப்பு பற்றி விழிப்புணர்வு பேரணி நடத்திய கல்லூரி மாணவர்கள் கடலாடி : இராமநாதபுரம் மாவட்டம் கடலாடி வட்டம் அரசு மேல்நிலைப் பள்ளியில் உலக…
Read More »