1. Home
  2. பொதுமக்கள்

Tag: பொதுமக்கள்

அம்ருத் 2.0 திட்டத்தை பரங்கிப்பேட்டையில் செயல்படுத்த பொதுமக்கள் கோரிக்கை

அம்ருத் 2.0 திட்டத்தை பரங்கிப்பேட்டையில் செயல்படுத்த பொதுமக்கள் கோரிக்கை நகர்ப்புர பகுதிகளில் முழுமையான நீர் ஆதார பாதுகாப்பினை உறுதி செய்வது, அனைத்து வீடுகளுக்கும் வீட்டுக் குடிநீர் குழாய் இணைப்பு வழங்குவது. கழிவு நீர், கசடு மேலாண்மை மற்றும் பயன்படுத்தப்பட்ட நீரின் மறுசுழற்சி / மறுபயன்பாடு, கழிவு நீர் நிலைகளை புனரமைப்பது மற்றும் பசுமை…

முதுகுளத்தூர் பகுதியில் ஆபத்தான மின்கம்பங்கள் அச்சத்தில் பொதுமக்கள்

முதுகுளத்தூர் பகுதியில் ஆபத்தான மின்கம்பங்கள் அச்சத்தில் பொதுமக்கள் சாயல்குடி, மே 3: முதுகுளத்தூர் பகுதியில் மின்கம்பங்கள், மின்வயர்கள் சேதமடைந்துள்ளதால், விபத்து ஏற்படும் முன் மாற்றி தரவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். முதுகுளத்தூர் பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளன. சுமார் 6 ஆயிரத்திற்கு மேற்பட்ட குடும்பங்களும், நூற்றுக்கணக்கான கடைகள், 10க்கும்…

முதுகுளத்தூரில் பொதுமக்களிடம் எம்.பி. குறைகேட்பு

முதுகுளத்தூர் சுற்றுவட்டாரக் கிராமங்களில் செவ்வாய்க்கிழமை பொதுமக்களிடம் அன்வர்ராஜா எம்.பி. குறைகளை கேட்டு மனுக்களைப் பெற்றுக் கொண்டார். ராமநாதபுரம் எம்.பி. அன்வர்ராஜா தாலியனேந்தல்,மட்டியனேந்தல், கடம்பொடை, பூசேரி, தேரிருவேலி, கருமல்காக்கூர்,பெரிய கையகம், ஆதனக்குறிச்சி,கிழவனேரி,ஆதங்கொத்தங்குடி உள்ளிட்ட கிராமங்களுக்கு சென்று பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்து மனுக்களைப் பெற்றார். அதிமுக மாவட்டச் செயலர் ஆர்.தர்மர்,முதுகுளத்தூர் ஒன்றியச்…

பொதுமக்கள் நம்பிக்கை

http://www.dinamani.com/editorial_articles/2015/10/08/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88/article3068465.ece   பொதுமக்கள் நம்பிக்கை By பிரபா ஸ்ரீதேவன் First Published : 08 October 2015 02:01 AM IST பொதுமக்களுக்கு நீதித் துறையின் மீது நம்பிக்கை இருக்கிறதா, அது குறைகிறதா, அதை வலுப்படுத்த என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி ஒரு கலந்துரையாடல் வெளி மாநிலத்தில் நடைபெற்றது. அதில்…

முதுகுளத்துாரில் சாலையில் வீணாகும் காவிரி குடிநீர் பொதுமக்கள் கடும் அவதி

முதுகுளத்தூர், : முதுகுளத்தூர் கடலாடி சாலை ஆப்பனூர் பஸ் ஸ்டாப் அருகே குழாய் உடைந்ததால் காவிரி தண்ணீர் வீணாகிவருகிறது. இதனால் கிராம மக்கள் குடிநீர் கிடைக்காமல் திண்டாடி வருகின்றனர்.முதுகுளத்தூர் கடலாடி பகுதியில் உள்ள ஒருவானேந்தல், கடலாடி, கடுகுசந்தை, சாயல்குடி, காஞ்சிரங்குளம், சிக்கல் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் மேல்நிலை நீர்தேக்க…

முதுகுளத்தூர் பேரூராட்சியில் குப்பைத்தொட்டி வைக்க பொதுமக்கள் கோரிக்கை

முதுகுளத்தூர், : முதுகுளத்தூர் பேரூராட்சியில் உள்ள தெருக்களில் சுகாதாரத்தை பாதுகாக்கும் வகையில் குப்பைத்தொட்டி  வைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக் கை விடுத்துள்ளனர்.  முதுகுளத்தூர் பேரூராட்சி 15 வார்டுகளை கொண்டது. இங்குள்ள தெருக்களில் குப்பைகள் கொட்ட 12வது நிதிக்குழு திட்டத்தில் பல லட்சம் மதிப்பில் குப்பை தொட்டி கள்…

முதுகுளத்தூர் தெருக்களில் விசில் சத்தம் கேட்டால் வருவது குப்பை வண்டி அலார்ட் ஆகும் பொதுமக்கள்

முதுகுளத்தூர், : முதுகுளத்தூர் தெருக்களில் விசில் சத்தத்துடன் துப்புரவு ஊழியர்கள் குப்பைகளை சேகரி த்து வருகின்றனர். விசில் சத்தத்தை கேட்டவுடன் அலார்ட் ஆகும் பொதுமக்கள், வீடுகளில் இருந்து வெளியே வந்து தள்ளுவண்டியில் குப்பைகளை போட்டுவிட்டு செல்கின்றனர். முதுகுளத்தூர் பேரூரா ட்சி 15 வார்டுகளை கொண் டது. இங்கு 20க்கும்…

பஸ் போக்குவரத்து காணாத கிராமங்கள்

முதுகுளத்தூர்: விஞ்ஞான வளர்ச்சி விண்ணை தொட்டபோதிலும், இன்றும் பஸ் போக்குவரத்து இல்லாமல், அத்தியாவசிய தேவைகளுக்காக 5 கி.மீ., நடந்து செல்லும் பரிதாபம் முதுகுளத்தூர் பகுதியில் உள்ளது. முதுகுளத்தூர் அருகே மேலச்சாக்குளம், மேலமானாங்கரை, துளுக்கன்குறிச்சி, பொந்தம்புளி, மொ.கடம்பன்குளம், வாத்தியனேந்தல், பனையடியேந்தல், கர்நாடன் ஆகிய கிராமங்களுக்கு இதுவரை பஸ் வசதி இல்லை.மேலச்சாக்குளம்,…

கடம்பன்குளம்-மானாங்கரை சாலையில் பாலத்தின் அருகே மாற்றுப்பாதை இல்லாததால் பொதுமக்கள் தவிப்பு

முதுகுளத்தூர், கடம்பன்குளம்- மானாங்கரை சாலையில் பாலத்தின் அருகே மாற்றுப்பாதை போடப்படாததால் பொதுமக்கள் அவதியடைந்து வரு கின்றனர். சாலை கடலாடி யூனியன் கீழச்சாக் குளம் ஊராட்சியில் கடம்பன் குளம் கிராமத்தில் இருந்து மானாங்கரைக்கு செல்லும் சாலை ரூ.60 லட்சம் செலவில் அமைக்கப்பட்டு வருகிறது. தற்போது இந்த சாலையின் குறுக்கே பாலம்…

தடை உத்தரவை நீக்கக்கோரி பொதுமக்கள் பஸ் மறியல்

முதுகுளத்தூர், கடலாடி பகுதிகளில் அமலில் உள்ள 144 தடை உத்தரவை நீக்கக்கோரி பொதுமக்கள் பஸ் மறியலில் ஈடுபட்டனர். பசும்பொன் உ. முத்துராமலிங்கத் தேவர் குருபூஜையின்போது அசம்பாவித சம்பவங்கள் நிகழாமல் தடுக்க ராமநாதபுரம் மாவட்டத்தில் 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. இந்த தடை உத்தரவை நீக்க வேண்டும் என ஆப்பநாடு…