1. Home
  2. தீ

Tag: தீ

பரமக்குடி-முதுகுளத்தூர் இடையே சாலையோர மரங்களுக்கு தீவைக்கும் மர்ம கும்பல்

பரமக்குடி-முதுகுளத்தூர் இடையே சாலையோர மரங்களுக்கு தீவைக்கும் மர்ம கும்பல் பரமக்குடி : பரமக்குடி-முதுகுளத்தூர் சாலையோரங்களில் உள்ள மரங்களை வெட்டுவதற்காக சில மர்ம நபர்கள் தீ வைப்பதும், ஆசீட் ஊற்றுவதால், மரங்கள் பட்டுபோய் சாலைகளில் விழுந்து, போக்குவரத்து பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.பரமக்குடி-முதுகுளத்தூர் சாலையின் இருபக்கங்களிலும் புளிய மாரங்கள் அதிகமாக உள்ளது.…

டிரான்ஸ்பார்மர் தீப்பிடித்து எரிந்தது

டிரான்ஸ்பார்மர் தீப்பிடித்து எரிந்தது முதுகுளத்துார், முதுகுளத்துார் அரசு மருத்துவமனை முன்பு உள்ள டிரான்ஸ்பார்மர் நேற்று காலை தீடிரென தீப்பிடித்து எரிந்தது. தீயணைப்பு துறையினர் வந்து தீயை அணைத்தனர்.முதுகுளத்துார் அரசு மருத்துவமனை முன்பு உள்ள டிரான்ஸ்பார்மரில் இருந்து 200 க்கும் மேற்பட்ட மின் இணைப்பு வழங்கப்பட்டது. இந்த டிரான்ஸ்பார்மரில் இருந்து…

பண்ணை இட்ட தீ!

பண்ணை இட்ட தீ! செல்வ புவியரசன் டிசம்பர் 25, 1968. காவிரிக் கரையின் சரித்திரத்தில் காலத்துக்கும் அழியாத ரத்தக்கறை படிந்த நாள். 44 பேர் ஒரே குடிசைக்குள் வைத்து தீமூட்டிக் கொன்றழிக்கப்பட்ட நாள். கருகி இறந்தவர்களில் 19 பேர் குழந்தைகள் என்பது அந்தப் பாதகத்தை நிகழ்த்திய மனங்களில் நிறைந்திருந்த…

முன்னை இட்ட தீ

முன்னை இட்ட தீ  எஸ் வி வேணுகோபாலன்  காவல்துறையினர் வாகனங்களுக்குத் தீ வைத்த காட்சியை வாட்ஸ் அப்பிலும், தொலைக்காட்சி சானல்களில் முதன்முறை பார்க்கிறவர்கள் பலர் அதிர்ந்து போனதை – இன்னும் நம்ப முடியாமல் தவிப்பதைப் பார்க்க முடிகிறது. கால காலமாகப் போராடிக் கொண்டிருக்கும் இடதுசாரிகள், தொழிற்சங்க இயக்க அனுபவம்…

சமையல் செய்தபோது உடலில் தீப்பற்றி பள்ளி மாணவி சாவு

முதுகுளத்தூர் அருகே கீழத்தூவல் போலீஸ் சரகத்தில் சமையல் செய்தபோது உடலில் தீப்பற்றியதில் காயமடைந்த பள்ளி மாணவி சிகிச்சை பலனின்றி வெள்ளிக்கிழமை இறந்தார். முதுகுளத்தூர் அருகே கே.ஆர். பட்டணத்தைச் சேர்ந்த சோலைப்பன் மகள் மதுமிதா (16). திருவரங்கம் தனியார் பள்ளியில் 11 ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் மதுமிதா…

வீட்டில் தீப்பிடித்து மின்சாதன பொருள்கள் சேதம்

முதுகுளத்தூரில் வியாழக்கிழமை வீட்டில் தீப்பிடித்ததில் மின் சாதனப் பொருள்கள் சேதமடைந்தன.  மாதாந்திர மின் பராமரிப்பு பணிக்காக முதுகுளத்தூர் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் வியாழக்கிழமை மின் தடை ஏற்பட்டது. இந்நிலையில் முதுகுளத்தூர் நாயக்கமார் தெருவில் வசித்து வரும் பெருமாள் என்பவரின் வீட்டில் இன்வெட்டரில் மின் அழுத்தம் தாங்காமல் அது…

ஏசி’ ஏன் வெடிக்கிறது: ‘பிரிட்ஜ்’ ஏன் தீப்பிடிக்கிறது ?

வீடுகளில் ‘ஏசி’ வெடித்தது, ‘பிரிட்ஜ்’ தீப்பிடித்தது என்ற செய்திகள் வந்தவண்ணம் உள்ளன. இவை வெடிக்குமா? தீப்பிடிக்குமா? வெடிக்கும் பொருளை வீட்டில் வைத்திருந்தால் எப்படி நிம்மதியாக தூங்க முடியும் என்ற சந்தேகக் கேள்விகள் நம் மனதில் எழுகின்றன. இரண்டு நாட்களுக்கு முன் வேலூர் மாவட்டம் கீழப்பாக்கத்தில் ‘ஏசி’ வெடித்து தந்தை,…

தீ தடுப்பு குறித்த விழிப்புணர்வு பயிற்சி

முதுகுளத்தூர் உருகே உள்ள திருவரங்கம் மேல்நிலைப்பள்ளியில் வியாழக்கிழமை மாணவர்கள் பாதுகாப்பு கருதி பட்டாசு வெடிப்பு மற்றும் தீ விபத்து தடுப்பது குறித்து விழிப்புணர்வு பயிற்சி அளிக்கப்பட்டது. விழிப்புணர்வு பயிற்சி முகாமுக்கு பள்ளித் தாளாளர் வின்சென்ட் டி.ராஜன் தலைமை தாங்கினார். பள்ளித்தலைமை ஆசிரியர்  பீட்டர் ராயப்பன்  வரவேற்றார். ராமநாதபுரம் கோட்ட…