1. Home
  2. சமூகம்

Tag: சமூகம்

காதலர் தினம் சமூகத்திற்கு ஒரு சாபக்கேடு!!

காதலர் தினம் சமூகத்திற்கு ஒரு சாபக்கேடு!! -சமூக ஆர்வலர் அஞ்சுகோட்டை அப்துல் ரசாக் ஆதங்கம்! இன்றைய சமூகத்தில் காதலர் தினம் என்ற பெயரில் பலதரப்பட்ட அனாச்சாரங்கள் அரங்கேறுகின்றன. திறந்த வெளியில் கட்டிப்பிடிப்பதும், முத்தமிடுவதும், ஆள் அருவம் (நடமாட்டம்) இல்லாத இடத்திற்கு காமுகனும், காமுகியும் சென்று தங்களது காம இச்சையை…

சமூகத்தின் வலிகளை பதிவிடும் வலிப்போக்கனின் கவிதைகள்

சமூகத்தின் வலிகளை பதிவிடும் வலிப்போக்கனின் கவிதைகள் வலிப்போக்கன் வலைத்தள முகவரி-.http://valipokken.blogspot.com மின்னஞ்சல் : valipokken@gmail.com அட்டைப் பட வடிவமைப்பு – மனோஜ் குமார் மின்னஞ்சல் : socrates1857@gmail.com மின்னூலாக்கம் – ஜெயேந்திரன் மின்னஞ்சல் : vsr.jayendran@gmail.com மின்னூல் வெளியீடு : சிவமுருகன் பெருமாள் மின்னஞ்சல் : sivamurugan.perumal@gmail.com உரிமை – Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0…

காக்கூரில் சமூக கணக்கெடுப்பு பயிற்சி

முதுகுளத்தூர் அருகே காக்கூர் ஊராட்சியில் புதன்கிழமை கிராம வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் சமூக கணக்கெடுப்பு பயிற்சி நடைபெற்றது. முகாமுக்கு ஊராட்சித் தலைவர் பி.போஸ் தலைமை வகித்தார். வட்டார வளர்ச்சி அலுவலர் தங்கராஜ், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் அன்புக்கண்ணன், வட்டார மேற்பார்வையாளர்கள் வீரசேகர், ஈஸ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.…

தவ்ஹீத் -ஏகத்துவத்தால் மனித சமூகம் அடைந்த நன்மைகள் என்ன ?

ரமளான் சிந்தனைகள் தவ்ஹீத் -ஏகத்துவத்தால் மனித சமூகம் அடைந்த நன்மைகள் என்ன ? திருச்சி A.முஹம்மது அபூதாஹிர் thahiruae@gmail.com இஸ்லாமிய மார்க்கத்தின் மூலாதாரம் தவ்ஹீத் – ஏகத்துவம் ஆகும். வணக்கங்கள்,வழிபாடுகள்,நேர்ச்சைகள் ஆகியன அனைத்தும் ஏக இறைவனான அல்லாஹ் ஒருவனுக்கே உரியதாகும். பூமி, ஏழு வானங்கள்,சூரியன்,சந்திரன்,மற்றும் உயிருள்ள மற்றும் உயிரற்ற…

பேஸ்புக் சமூக வலைதளத்தில் 10 கோடி போலி கணக்குகள்

ஐதராபாத், 5 மே- உலகின் முன்னணி சமூக வலைதளமான பேஸ்புக்கில் மட்டும் 10 கோடி பேர் போலி கணக்குகளைக் கொண்டிருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. இதில் பிரசில் மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் போலி கணக்குகள் வைத்திருப்போரின் பட்டியலில் முன்னணி வகிக்கின்றன. பேஸ்புக் நிறுவனத்தின் நிபந்தனை படி, ஒரு நபர்…

எம்மைக் கவர்ந்த சமூக சமத்துவ புரட்சியாளர் !

  -க. குணசேகரன்   சமூகம் என்பது பல முரண்களைக் கொண்டுள்ள பல்வேறு வர்க்கங்களை உள்ளடக்கிய அமைப்பு. இதற்குள் ஒருமித்த சமத்துவ நிலைமையைக் காண்பதென்பது இயலாதது. முரண்களைக் களைந்து, வர்க்க உணர்வுகளை அகற்றி அனைவரும் சமமானவர்கள் தான் என்று அவர்களை அறியச் செய்து ஒரு சமூகமாக உருவாக்குவது என்பது…

”வரதட்சணை ஓர் சமூகக் கேடு”

  ( மெளலானா அல்ஹாஜ் M. சதீதுத்தீன் பாகவி MFB, AU. ) தலைமை இமாம், அடையார் பெரியபள்ளி – சென்னை 20 )   இஸ்லாமியத் திருமணங்களின் மேன்மை :- உலகில் தோன்றிய மதங்கள் – மார்க்கங்கள் பலவும் திருமணம் புரிந்து வாழ்வதை வற்புறுத்தினாலும் திருமணத்தின் பல்வேறு…

“சிறுகதைகளாகும் சமூக நிகழ்வுகள்’

சிவகாசி, ஆக. 31: சமூகத்தின் நிகழ்வுகளே சிறுகதைகளாக உருவாக்கப்படுகின்றன என தஞ்சாவூர் தமிழவேள் உமாமகேசுவரனார் கரந்தைக் கலைக் கல்லூரி முன்னாள் முதல்வர் இரா. குருநாதன் பேசினார். சிவகாசி அய்யநாடார் ஜானகி அம்மாள் கல்லூரி இளங்கலை தமிழ்த்துறை சார்பில், நவீன தமிழ்ச் சிறுகதைகள் என்ற தலைப்பிலான சிறப்புச் சொற்பொழிவு நடைபெற்றது.  நிகழ்ச்சியில்,…