1. Home
  2. கவுன்சிலர்

Tag: கவுன்சிலர்

முதுகுளத்தூரில் ஒன்றிய கவுன்சிலர்கள் கூட்டம்

முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை ஒன்றிய கவுன்சிலர்கள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றியக் குழுத் தலைவர் ஐ. சுதந்திரகாந்தி இருளாண்டி தலைமை வகித்தார். ஆணையாளர் குருநாதன், ஆணையாளர் (ஊராட்சிகள்) நாகேஸ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் கவுன்சிலர்கள் உடை எம்.சிவக்குமார், பன்னீர்செல்வம், தனசேகரன், கோபால், வேலுச்சாமி, சரஸ்வதி…

இடைத் தேர்தலில் வெற்றி: அதிமுக கவுன்சிலர் பதவி ஏற்பு

முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ளாட்சி இடைத் தேர்தலில் 7-ஆவது வார்டு உறுப்பினராக வெற்றி பெற்றவருக்கு ஆணையாளர் திங்கள்கிழமை பதவிப் பிரமானம் செய்து வைத்தார். முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட கீழத்தூவல் ஒன்றிய உறுப்பினர் பதவி காலியாக இருந்து. சமீபத்தில் நடைபெற்ற உள்ளாட்சி இடைத் தேர்தலில் முன்னாள் எம்.எல்.ஏ பதினெட்டாம்படியான் மகன்…

மண் சாலைகளை தார்ச்சாலைகளாக தரம் உயர்த்த கவுன்சிலர்கள் கோரிக்கை

முதுகுளத்தூர் யூனியன் பகுதியில் மண் சாலை களை தார்ச்சாலைகளாக தரம் உயர்த்த வேண்டும் என்று கூட்டத்தில் கவுன் சிலர்கள் கோரிக்கை விடுத்தனர். யூனியன் கூட்டம் முதுகுளத்தூர் யூனியன் கூட் டம் அதன் தலைவர் சுதந்திரா காந்தி இருளாண்டி தலைமை யில் நடைபெற்றது ஆணையா ளர் குருநாதன் முன்னிலை வகித்தார்.…

புறக்கணிக்கப்படும் ஒன்றிய கவுன்சிலர்கள் முதுகுளத்தூர் கவுன்சிலில் குற்றச்சாட்டு

முதுகுளத்தூர்: முதுகுளத்தூரில் ஒன்றிய கவுன்சில் கூட்டம், தலைவர் சுதந்திரா காந்தி தலைமையில், எம்.எல்.ஏ., முருகன், பி.டி.ஓ.,க்கள் குருநாதன், செந்தூர்பாண்டியன் முன்னிலையில் நடந்தது. சிவக்குமார்: கிராம சபை கூட்டத்தில் தீர்மானிக்கப்படுபவை, பயனாளிகள் தேர்வு ஊராட்சி தலைவர்களுக்கு மட்டுமே அதிகாரம் வழங்கபடுகிறது. ஒன்றிய கவுன்சிலர்கள் பரிந்துரைக்கும் பயனாளிகளுக்கு, இலவச வீடுகளை ஊராட்சி…

கவுன்சிலர்கள் “ஆப்சென்ட்’

முதுகுளத்தூர்: முதுகுளத்தூர் ஒன்றிய கவுன்சில் கூட்டம் நேற்று நடந்தது. வந்த 14 கவுன்சிலர்களும், அலுவலக வளாகத்தில் ரகசிய கூட்டம் நடத்தி, கூட்டத்தை புறக்கணித்தனர். நான்கு கவுன்சிலர்கள் மட்டுமே பங்கேற்றனர். கோரமின்றி, மறுதேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டதாக பி.டி.ஓ., குருநாதன் தெரிவித்தார்.