கவுன்சிலர்கள் “ஆப்சென்ட்’

Vinkmag ad

முதுகுளத்தூர்: முதுகுளத்தூர் ஒன்றிய கவுன்சில் கூட்டம் நேற்று நடந்தது. வந்த 14 கவுன்சிலர்களும், அலுவலக வளாகத்தில் ரகசிய கூட்டம் நடத்தி, கூட்டத்தை புறக்கணித்தனர். நான்கு கவுன்சிலர்கள் மட்டுமே பங்கேற்றனர். கோரமின்றி, மறுதேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டதாக பி.டி.ஓ., குருநாதன் தெரிவித்தார்.

News

Read Previous

இணையத்தில் தமிழ் புத்தகங்களை படிக்க!

Read Next

காலத்தின்பின் கடக்கும் அத்தனை உயிர்களும்; வாழ்க!!

Leave a Reply

Your email address will not be published.