முதுகுளத்தூரில் ஒன்றிய கவுன்சிலர்கள் கூட்டம்

Vinkmag ad

முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை ஒன்றிய கவுன்சிலர்கள் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்திற்கு ஒன்றியக் குழுத் தலைவர் ஐ. சுதந்திரகாந்தி இருளாண்டி தலைமை வகித்தார். ஆணையாளர் குருநாதன், ஆணையாளர் (ஊராட்சிகள்) நாகேஸ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் கவுன்சிலர்கள் உடை எம்.சிவக்குமார், பன்னீர்செல்வம், தனசேகரன், கோபால், வேலுச்சாமி, சரஸ்வதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

News

Read Previous

குறைந்த செலவில் தமிழகத்தில் இடம் வாங்க …

Read Next

உன்னால் முடியும்

Leave a Reply

Your email address will not be published.