1. Home
  2. கற்பனை

Tag: கற்பனை

ஸிரனோ கற்பனை செய்ததுபோல் பயணம் சாத்தியமா?

(2006ஆம் ஆண்டு எழுப்பட்ட கட்டுரை மீண்டும் உங்கள் முன்) ஸிரனோ கற்பனை செய்ததுபோல் பயணம் சாத்தியமா? 17-வது நூற்றாண்டைச் சேர்ந்த ஸிரனோ டி பெர்ஜெராக் என்ற பிரான்ஸ் தேசத்து எழுத்தாளருக்கு ஒரு விபரீதக் கற்பனை தோன்றியது. பூமியிலிருந்து அப்படியே வாணம் கிளம்புவதுபோல் மேலே கிளம்பி காற்றுவெளியில் சில மணி…

தொன்று தொட்ட கற்பனையும், உண்மை நிலையும்!

தொன்று தொட்ட கற்பனையும், உண்மை நிலையும்! (டாக்டர் ஏ.பீ. முகமது அலி, ஐ.பீ எஸ்(ஓ)   1)    பிரான்ஸ் நாட்டின் சக்கரவர்த்தி நெப்போலியன் போனபார்ட் மிகவும் குட்டையானவர் என்றும், அவர் உருவப் படம் எப்போதும் ஒரு நாற்காலியின் மீது கால் வைத்தோ, அல்லது ஒரு குதிரையின்  மீது அமர்ந்து…

கற்பனையும் எண்ணங்களும்…

கற்பனை வேண்டும் வாழ்க்கையில் உயர  கனவுகள் வழியாக அற்புதச் செயல்கள் பிறந்திடும் இதனால்  ஆழ்மன மொழியாக நற்பலன் கிட்டும் துணிவுதான் உன்னை  நடத்திடும் விழியாக சொற்களில் கொள்க தாயெனப் போற்றும்  சுவைதரும் தமிழெனவே —   KALAM SHAICK ABDULKADER  

ஒரு சின்ன கற்பனை

ஒரு சின்ன கற்பனை. ஒரு போட்டியில் உங்களுக்கு ஒரு பரிசு கிடைத்திருக்கிறது. பரிசு என்னவென்றால் –ஒவ்வொரு நாள் காலையிலும் உங்கள் வங்கிக் கணக்கில்             86,400.            ரூபாய் உங்கள் சொந்த செலவுக்காக  வரவு வைக்கப்படும். ஆனால் இந்தப் பரிசுக்கு சில கண்டிஷன்கள் உண்டு. அவை – 1) அந்த நாளில் நீங்கள்…

கவிதையும் கற்பனையும்

உள்ளதை எழுதினால்போதும் ஓராயிரம்வார்த்தை வரும்! உத்தியுடன் எழுதுதற்கே கற்பனை உதவி வேண்டும்! எப்பொருளை எழுதுதற்கும் கற்பனை கைகொடுக்கும்! அப்பொருளை உள்வாங்கி கவிதையது உயிர்பிறக்கும்! தப்பாமல் இவையிரண்டும் நம்வசமாய் ஆவதனால் எப்பாடு பட்டாவது எழுதிவிடுகின்றோம்!! கவிதையும் கற்பனையும் இரட்டைக் குழந்தைகளா? கலந்துவரும் என்றுசொன்னால் நீங்கள் நம்புவீர்களா? பிறந்துவரும் கவிதையிலே கற்பனைதான்…

கவிதையும் கற்பனையும்

கவிதையும் கற்பனையும் ( எம். ஜெயராமசர்மா …. மெல்பேண் ) கற்பனை என்னும் தேரில் கவிதை வலம் நிகழுமாயின் இப்புவி உள்ளார் எல்லாம் இன்பமே எய்தி நிற்பார் சொற்சுவை கொண்டு கம்பன் சுந்தரத் தமிழில் செய்த அற்புதக் கவிதை யாவும் கற்பனை குவியல் அன்றோ கம்ப நாடன் கற்பனையில்…

கவிதையும் கற்பனையும்

கவிதையும் கற்பனையும்    கவிதை அனைத்தும் கற்பனைத்  திறனே  கற்பனை யாவும் கவிதையாவதில்லை. கவிதை படைத்தல்  கலையொன்றாகும். கற்பனை எண்ணத்தின் நிலைஎன்றாகும்  கவிதைக்கேன்றொரு இலக்கணம் உண்டு  கற்பனைக் கெந்த இலக்கணமும் இல்லை  கவிதைக் கென்றொரு சுவையது உண்டு  கற்பனையனைத்தும் சுவையானதல்ல  கவிதைக்குத் தேவை மொழியறிவாகும்  கற்பனைக்கென்று மொழியேதுமில்லை  கவிதைக்கென்று வரைமுறை…

கவிதையும் கற்பனையும்

கவிதையும் கற்பனையும் ( எம். ஜெயராமசர்மா …. மெல்பேண் ) கற்பனை என்னும் தேரில் கவிதை வலம் நிகழுமாயின் இப்புவி உள்ளார் எல்லாம் இன்பமே எய்தி நிற்பார் சொற்சுவை கொண்டு கம்பன் சுந்தரத் தமிழில் செய்த அற்புதக் கவிதை யாவும் கற்பனை குவியல் அன்றோ கம்ப நாடன் கற்பனையில்…

கவிதையும் கற்பனையும்

கற்பனை என்னும் கவின்விதை போட்டு அற்புதம் நிகழ்த்தும் அருமலர்ப் பூத்துச்  சொற்பதம் யாவும் சுந்தரக் கனியாம் கற்பதே ஈண்டுக் கவிதையாய்க் கனியும்! காதலி  காட்டும் கயல்விழி போதை ஆதவன் கதிரின் ஆளுமைப் பாதை மாதுளம் பழமாய் மனம்விழும் சொற்கள் பாதையைக் காட்டும்  பயணமைற் கற்கள்    வானகம் இடிக்க வண்ணமயில் ஆட்டம்  கானகக்   குயிலின் காற்றிசைப் பாட்டும்…

கவிதையும் கற்பனையும்

கருத்தை விதைத்திடும் சொல்லலங்காரம் கவிதை என்பதை நாமறிவோம் . விதைத்த கருத்து விருட்சமானதா விஷமானதா , வீணானதா என்றறிவோமோ . புதுக் கவிதையோ , மரபுக்கவிதையோ அது அதற்கென  ஓர் இலக்கணமுண்டு இலக்கணம் இல்லாக் கவிதை எதுவும் இலக்கியம் என்று ஆனதில்லை . கற்பனைக்கெந்த எல்லையுமில்லை இலக்கணமில்லை , இலக்குமில்லை சொல்லலங்காரம்…