என் தாய்
என் தாய் தரணியில் தன்னலம் மறந்த பெண்ணே -என் தாய் ! தன் பசி மறந்து என் வயிற்றை நிரப்பி அழகு பார்க்கும் அன்பு தேவதையே – என் தாய் ! அழுக்கு ஆடையோடு அடுப்பங்கரைக்குள் வலம்வரும் பேரழகியே – என் தாய் ! கவிஞர் சை…
* அறியாமை என் யுத்தக் களம்….! {{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{ * கட்டமைத்த கவிதை, பாடலில் அனுபவம்,கருத்து,பிரச்னைக்கான தீர்வு மூடு பொருளாய், ஒப்புவமையோடு இருந்தால் அது கவிதை! *எழுத்தாளர், பேச்சாளர், கவிஞர், கல்வியாளர், புலவர், பொது ஜனம் என ஏழு கோடிக்கும் மேலானோர் உதடுகள் அழுந்தி ஒலியாகவும், மையழுந்தி எழுத்தாகவும் வெளிப்படும்…
எஸ்.பி.பி என் நினைவுகள்…. கிண்டி பொறியியல் கல்லூரியில் என் மாமா படித்தபோது எஸ்பிபியும் அங்கே ஒரு மாணவர். ஆம் ; அறுபதுகளிலேயே அவர் ஒரு பொறிஇயல் பட்டதாரி. கல்லூரி ஆண்டு விழாவிற்கு எம்ஜிஆர் வந்திருந்தார் ன. அந்த மேடையில் எஸ்பிபி பாடுவதைக் கேட்டார். தம்பி என்னை வந்து பார்…
இதுதான் என் ராமராஜ்ஜியம் ………………………………………………….. பட்டினி கிடக்கும் அப்பாவி மக்களுக்குக் கூட இது தனது நாடு என்று உணர்த்துகிற இந்தியா இது. இந்த நாட்டை உருவாக்கி உயர்த்தியதில் அவ ர்களுக்கும் பங்குண்டு. இத்தகைய இந்தியாவில் உயர்ந்தவன், தாழ்ந்தவன் என்ற வேற்றுமை இல்லை. சமூகங்களுக்கிடையே சாதி வேற்றுமைகள் இல்லை. அங்கே பிரிவுகள் இல்லை. ஆபத்தான மோதல்கள் இல்லை. அங்கே தீண்டாமைக்கு இடமில்லை. இந்து, கிறித்தவர், முஸ்லீ ம், பார்ஸி என்கிற பேதமில்லை. எல்லோரும் ஒரே தாயின் சந்ததிகள். ஆண்களும் பெண்களும் சம பங்காளிகளாக இருப்பார்கள். இதுதான் என் சிந்தனையில் இருக்கும் ராமராஜ்ஜியம். சமநீதி, சமச்சட்டம், சமமான பங்காளித்துவம். இதுதான் நான் கனவு காணும் இந்தியா. …..மகாத்மா காந்தி.
“தியாகம் என் கலை! ”**************************** நாம் முஸ்லிம்கள் என்று நமது முகவரியைக் காட்டிய இப்றாஹீம் நபியின் தூய மார்க்கத்தின் துலங்கும் பேரொளி தியாகத் திரு நாள்! அவர் தொடங்கி வைத்த “முதலானவை” பல. அவற்றுள் முக்கியமானது, தியாகம்! அவர் கண்ட கனவு, வஹீயாய் அமைந்தது; செய்த செயல்…
சோர்ஸ் – https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=38045 நீங்கள் மனது வைத்தால், என் மனம் குளிரும்! – மகுடேசுவரன் பதிவு செய்த நாள்: ஜூன் 26, 2017 மனம் என்றும் எழுதுகிறோம். மனது என்றும் எழுதுகிறோம். இரண்டு சொற்களையும், ஒரே பொருளில் விளங்கிக் கொள்கிறோம். மனம் என்ற சொல்லே, மனது என்றும் வழங்குகிறதா? ஏனென்றால்,…
என் உயிர் பருகுவாய் ==================================ருத்ரா வருடைச்சிறு கால் வறுமண் நடப்ப பொறி பூத்தன்ன மேனி பொறிகளும் உதிர்ப்ப நெடுஞ்சுரம் பட்டாங்கு உயிர் நீர் பருக துடித்தனை அந்தோ. இது காண் என் உயிர் பருகுவாய் மீள்வாய். உயிர்கள் கலக்கும் அஃது அனைத்தே காதல். அடுத்தொரு பிறப்பில் யான் நீயாகி…
மகுடம் என் கையில் ________________________ருத்ரா “சலவைச்சட்டைக்குள் சல்லடை பனியன்” இந்த கவிதை தந்த கவிஞனுக்கு மணி மகுடம் சூட்ட வேண்டும். மகுடம் என் கையில் முகம் இன்னும் தெரியவில்லை. இந்தக்கவிதைக்கு எத்தனையோ தலைப்புகள் சூட்டி மகிழலாம். இப்போது எனக்குப் பிடித்த தலைப்பு இதுவே. “இந்தியப்பொருளாதாரம்”
என் நினைவோடு இணைந்தான் ============================== ஆர் எஸ் கலா இலங்கை ============== கிளை விட்ட மரமே நிழல் கொடுக்கும் இலையே என் நிலமையைக் கொஞ்சம் கேளாயோ………..\ காற்றுக்கு நீ ஆடுகிறாயோ இல்லை காற்ரோடு உறவாடுகிறாயோ நான் அறியேன் என் உள்ளம் காற்றாடி போல் ஆடுவதை நீ கேளாயோ…….\ அன்று…
என் நாடு ஸ்ரீவிபா shriviba@gmail.com 13-10-2014 தவமிருந்து வெளிநாட்டில் வேலை கிடைத்திடக் காத்திருந்தான் கிடைத்ததும் பெட்டிப் படுக்கையோடு ஓடிச் சென்றான் திரும்பி வந்தவன் தன் மனைவியோடு மீண்டும் சென்றான் பெற்ற பிள்ளைகளின் புகைப் படங்களைப் போட்டு மகிழ்ந்தான் ஃபேஸ் புக்கில் இருந்தபடி “ என்ன நண்பா “…