என் தாய் தரணியில் தன்னலம் மறந்த பெண்ணே -என் தாய் ! தன் பசி மறந்து என் வயிற்றை நிரப்பி அழகு பார்க்கும் அன்பு தேவதையே – என் தாய் ! அழுக்கு ஆடையோடு அடுப்பங்கரைக்குள் வலம்வரும் பேரழகியே – என் தாய் ! கவிஞர் சை .சபிதா பானு காரைக்குடி