மகுடம் என் கையில்

Vinkmag ad
மகுடம் என் கையில்
________________________ருத்ரா
“சலவைச்சட்டைக்குள்
சல்லடை பனியன்”
இந்த கவிதை தந்த‌
கவிஞனுக்கு
மணி மகுடம் சூட்ட வேண்டும்.
மகுடம் என் கையில்
முகம் இன்னும் தெரியவில்லை.
இந்தக்கவிதைக்கு
எத்தனையோ தலைப்புகள்
சூட்டி மகிழலாம்.
இப்போது எனக்குப் பிடித்த‌
தலைப்பு இதுவே.
“இந்தியப்பொருளாதாரம்”

News

Read Previous

காதலிக்கவே நேரமில்லை

Read Next

ஏப்ரல் 17: வீரன் தீரன் சின்னமலை பிறந்த தின சிறப்பு பகிர்வு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *