மகுடம் என் கையில்
மகுடம் என் கையில் ________________________ருத்ரா “சலவைச்சட்டைக்குள் சல்லடை பனியன்” இந்த கவிதை தந்த கவிஞனுக்கு மணி மகுடம் சூட்ட வேண்டும். மகுடம் என் கையில் முகம் இன்னும் தெரியவில்லை. இந்தக்கவிதைக்கு எத்தனையோ தலைப்புகள் சூட்டி மகிழலாம். இப்போது எனக்குப் பிடித்த தலைப்பு இதுவே. “இந்தியப்பொருளாதாரம்”