1. Home
  2. பாரதி

Tag: பாரதி

பாரதியைப் போற்றுநாடே!

பாரதியைப் போற்றுநாடே! – மாம்பலம் ஆ.சந்திரசேகர்   பாரதியைப் போற்றுநாடே! பெண்விடுதலைக்குக் கண்ணென கவிதையாத்த முன்பெரியார் பாரதியைப் போற்றுநாடே! மண்விடுதலைக்கு மனிதர்க்கு சொரணைதந்த மகாகவியின் பாடல்களைப் பாடுநாடே! மனவிடுதலைக்கு சாதிமறுத்துக் களமாடிய மாமனிதரின் கட்டுரைகளைப் பரப்புநாடே! தண்டமிழ் இனிமைஇயம்பிப் புதுமைசெய்த மக்கள்கவிஞனைப் பின்பற்று தமிழ்நாடே! – மாம்பலம் ஆ.சந்திரசேகர்,…

பாரதி – என் தந்தை

பாரதி – என் தந்தை இப்போது என் பேனாவிற்கு இடுப்பு வலி? ஏனென்றால்- பெற்றெடுத்த தந்தையையே நான் பிரசவிக்க வந்துள்ளேன்.   அதனால் என் பேனாவிற்கு இப்போது இடுப்பு வலி.   பாரதி – என் தந்தை ! என் தந்தையை உங்களுக்கு அறிமுகப்படுத்துவதில் நான் ஆனந்தம் கொள்கிறேன்…

மகாகவி பாரதி எழுதிய கட்டுரைகளும், கதைகளும் படிக்க

மகாகவி பாரதியாரின் கவிதைகள் நூல் அனைவருக்குமே எளிதில் கிடைத்துவிடும். மேலும் பலரும் அவைகளைப் படித்து மகிழ்ந்திருப்பார்கள். ஆனால், மகாகவி எழுதிய கட்டுரைகளையும், கதைகளையும் அந்த அளவுக்குப் படித்திருக்க முடியுமா தெரியவில்லை. அதற்காக என்னுடைய வலைப்பூவான  www.bharathipayilagam.blogspot.in இல் பாரதியின் கட்டுரைகளையும், கதைகளையும் பதிவேற்றியிருக்கிறேன். அவற்றைப் படிக்க விரும்புவோர் படிக்கலாம்.…

காக்கைச் சிறகினிலே

“காக்கைச் சிறகினிலே பாரதி – நின்றன் சிவந்த நிறம் தோன்றுதையே பாரதி! பார்க்கு மரங்களெல்லாம் பாரதி – நின்றன் நேர் கொண்ட பார்வை தோன்றுதையே பாரதி! கேட்கு மொலியிலெல்லாம் பாரதி – நின்றன் கீத மிசைக்குதடா பாரதி! தீக்குள் விரலை வைத்தால் பாரதி – நின்னைத் தீண்டுமின்பந் தோன்றுதடா…

மகாகவி பாரதி வாழ்க மாதோ !

மகாகவி பாரதி வாழ்க மாதோ ! பாரதிகாவலர் டாக்டர் கே. ராமமூர்த்தி – துபாய்   சீர்மிகுந்த செந்தமிழின் சீராளர்; செகம்புகழும் கவிதந்த பேராளர்; கார்த்திகைத் தீபத்திங்கள் திருநாளில், கதிரெனவே அவதரித்தார் பாரதியார்.   நேர்த்தியுடன் பாநெய்த தறியாளர்; நிலையறிந்து நூலிழைத்த குறியாளர்; பாரதிசெவ் வாய்மலர, உருவான பைந்தமிழ்ச்…

என்ன செய்யலாம்

பாரதி தமிழ் இலக்கியப் பேரவையின் 10ம் ஆண்டு போட்டிக்கான் கவிதையிது                          என்ன செய்யலாம் சந்தையில் வாங்கியதல்ல எந்தன் சொந்தக்கவிதையிது. அந்த நாளில் ஆசிரியர் மாணவர்க்கு என்ன சொல்வார்? சிந்தை குளிர செந்தமிழைத் தினந்தோறுங் கற்றிடுக…

BHARATHI’S POEM ON ALLAH

BHARATHI’S   POEM   ON   ALLAH (Bharathi kaavalar K.RAMAMURTHI ) Allah, Allah, Allah ! Many thousands and many thousands of crores Crores of Macrocosm In all directions, beyond limitless frontiers On the cosmic sky Really very high…

பாட்டுக்கு ஒரு புலவன் பாரதி

 11-12-14  பாட்டு ஒரு புலவன் பாரதியாரின் பிறந்த நாள். தமிழுக்காக முரசு கொட்டினான் . தன்னை ஈந்த தமிழ் புலவன். அதனை நினைவுக் கூறும் வகையில் சில நினைவலைகள் பாரதி தொகுப்பு மகாகவி பாரதியார் இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற கவிஞர். அடிமை இருளை அகற்றத் தோன்றிய ‘இளம் ஞாயிறு’ ‘எந்தையும் தாயும் மகிழ்ந்து…

பாரதியின் வேதமுகம்

பாரதியின் வேதமுகம் சு.கோதண்டராமன் மின்னூல் வெளியீடு : http://FreeTamilEbooks.com சென்னை   உருவாக்கம்: சு.கோதண்டராமன் மின்னஞ்சல்:kothandaramans@yahoo.co.in மேலட்டை உருவாக்கம்: Lenin Gurusamy மின்னஞ்சல்: guruleninn@gmail.com மின்னூலாக்கம் : சிவமுருகன் பெருமாள் மின்னஞ்சல் : sivamurugan.perumal@gmail.com உரிமை – Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License. உரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.…

திரும்பி நீ வரவேண்டும் !

திரும்பி நீ வரவேண்டும் !          [ எம். ஜெயராமசர்மா .. மெல்பேண் ] jeyaramiyer@yahoo.com.au           முண்டாசுக் கவிஞ்ஞனே நீ மூச்சுவிட்டால் கவிதைவரும்           பண்டாரமா  யிருந்து பலகவிதை தந்தாயே           தமிழ்வண்டாக நீயிருந்து…