நான் யார்?
நான் யார்? ===============================================ருத்ரா என்னை அப்படியே தகப்பனை உரித்து வைத்திருக்கிறது என்றார்கள். தவழ ஆரம்பித்த போது அப்படியே தாய் மாமன் தான் என்றார்கள். வயது ஏற ஏற குரங்கு சேட்டையும் கூட ஆரம்பித்தது. இப்போது “டார்வினை”க்காட்டி அந்த பரிணாமத்தின் படி தான் நான் இருப்பதாய் சொல்லி கண்டிப்புக்கார பள்ளியில்…