1. Home
  2. நான்

Tag: நான்

நான் யார்?

நான் யார்? ===============================================ருத்ரா என்னை அப்படியே தகப்பனை உரித்து வைத்திருக்கிறது என்றார்கள். தவழ ஆரம்பித்த போது அப்படியே தாய் மாமன் தான் என்றார்கள். வயது ஏற ஏற‌ குரங்கு சேட்டையும் கூட ஆரம்பித்தது. இப்போது “டார்வினை”க்காட்டி அந்த பரிணாமத்தின் படி தான் நான் இருப்பதாய் சொல்லி கண்டிப்புக்கார பள்ளியில்…

நான் என்பது செருக்கல்ல; எனது நம்பிக்கை..

நான் என்பது  செருக்கல்ல; எனது நம்பிக்கை.. வானந் தொடுந் தூரம் அது நாளும் வசமாகும், பாடல் அது போதும் உடல் யாவும் உரமேறும்; பாதம் அது நோகும் பாதை மிக நீளும், காலம் ஒரு கீற்றாய் காற்றில் நமைப் பேசும்; கானல் எனும் நீராய் உள் ளாசை வனப்பூறும், மூளும் நெருப்…

நான் என்ன படிக்கிறேன்?

http://tamil.thehindu.com/general/literature/article8568790.ece நான் என்ன படிக்கிறேன்?- ஈரோடு தமிழன்பன், கவிஞர் பள்ளி நாட்களிலேயே பாடப் புத்தகம் தாண்டிய இலக்கிய நூல்களைப் படிக்கும் ஆர்வம் எனக்கு இருந்தது. என் அண்ணன் தங்கவேலு பாரதிதாசனின் ‘இசையமுது’, ‘அழகின் சிரிப்பு’ நூல்களை எனக்குப் படிக்கத் தந்தார். அப்போது எனக்கு 12 வயது. எங்கள் ஊரான…

நான்

நான்… நான்… நான்… நான் சம்பாதித்தேன், நான் காப்பாற்றினேன், நான் தான் வீடு கட்டினேன், நான் தான் உதவி செய்தேன், நான் உதவி செய்யலனா? அவர் என்ன ஆகுறது!!!!! நான் பெரியவன், நான் தான் வேலை வாங்கி கொடுத்தேன், நான் நான் நான் நான் என்று மார்தட்டி கொள்ளும்…

நான் பெண்தான்

நான் பெண்தான் (மலேசிய சிறுகதைகள்) – நிர்மலா ராகவன் நிர்மலா ராகவன், மலேசியா மின்னூல் வெளியீடு : http://FreeTamilEbooks.com சென்னை உரிமை – Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License. கதை உருவாக்கம்: நிர்மலா ராகவன், மலேசியா மின்னஞ்சல்: nirurag@gmail.com மேலட்டை உருவாக்கம்: மனோஜ் குமார் மின்னஞ்சல்:…

நான் நீ நாம்

நான் நீ நாம்   நான் என்ற சொல் நாவினில் விதைக்காதீர் நாம் என்ற சொல் நாவினில் விதையுங்கள்   நான் என்ற பாரம் தலைக்கு ஏற்றினால் வீழ்வது நாம் இல்லை நீ என்பதை உலகம் இன்னும் உணரவில்லை   நான் என்ற சொல் உதட்டைப் பிரிக்கும் பகைக்காரன்…

நான்

நான் நான் என்றால் “அகம்பாவத்தின் அடையாளம்; அகம் பாவங்களை ஆக்ரமிக்க ஆரம்பத்தளம்” ஆன்மீகக் கூற்று “தன்னம்பிக்கையின் ஊக்க மருந்து; உற்சாகத்தின் ஊற்று நான் என்கின்ற கூற்று” உளவியலார்க் கூற்று உன்னால் மட்டுமே முடியும் என்றால் தற்பெருமை உன்னால் முடியும் என்றால் தன்னம்பிக்கை “நான் யார்?” மூளையின் மூலையா? உடலின்…

நான் பெண்மக்களின் தந்தை !

  நான் பெண்மக்களின் தந்தை !   -ஏம்பல் தஜம்முல் முகம்மது     அன்னையர் காலடியில் அடைய அரும் சொர்க்கத்தை முன்னிறுத்திக் காட்டியஎம் முஹம்மதுவே நாயகமே !   உற்றாரில் உறவினரில் ஊருலகில் தாய்தானே முற்றமுதற் சுற்றமென முன்மொழிந்த நாயகமே !   பெண்மகவைப் பெற்றதுடன் பேணிவளர்த்(து)…

நூலகம் நாடு-நான் அதன் மன்னன்!!

நூலகம் நாடு-நான் அதன் மன்னன்!! -எசேக்கியல்காளியப்பன்- மச்சுதான் நாடு! மற்றிப்,  புத்தகம் மக்கள்! அன்னார்  குச்சுதான் பெட்டி; கொண்ட,  சொற்களே பேச்சு! வேறு என்  இச்சைதான் சட்டம்; எந்தன்,  எழுத்துதான் திட்டம், திட்டத்  தச்சனும் நானே! ஆட்சித்  தலைவனும் நானே! காண்பாய்!  புலவரே முன்னோர்; காணும்  புலமையே மொழியாம்!…

எங்கே போகிறேன் நான்.. ?

எங்கே போகிறேன் நான்.. ? (கவிதை) வித்யாசாகர்!   அதொரு கடலழிக்கும் காடு காடெங்கும் தேவதைகள் கடல்மறிக்கும் தேவர்கள் தேவர்களின் காலடியில் தேவதை பெற்றுப்போட்ட மிருகம் நான்; வானெங்கும் நட்சத்திரம் காடெங்கும் கர்ஜிக்கும் மிருகம் வான்முட்டும் கட்டிடத்தின் கீழேயும் மேலேயும் எங்கோ ஒருசிலராய் வாழும் கருப்பு வெள்ளை மனிதர்கள்..…