நான் என்ன சொல்வேனடி ………………
நான் என்ன சொல்வேனடி கண்ணம்மா <><><><<><><><><>><><><><><><>><><><><>><> ஆர் எஸ் கலா இலங்கை <><><><><><><> ஏன்டி கண்ணம்மா உன் கண்ணால மயக்குகின்றாய் கண்ணாலே கண்ணாலே என்னை சிறை பிடித்தாய் உன்னாலே உன்னாலே நான் கைதியாய்ஆனேனடி….\ ஏன்டி கண்ணம்மா கணக்குத்தான் நீ போட்டு கச்சிதமாய் காய் நகர்த்தி என்னை வளைத்துப் போட்டு…