99 வகையான தமிழ் பூக்களின் பெயர்கள்
99 வகையான தமிழ் பூக்களின் பெயர்கள் 1. காந்தள் மலர் 2. ஆம்பல் மலர் 3. அனிச்சம் பூ 4. குவளை மலர் 5. குறிஞ்சிப் பூ 6. வெட்சிப் பூ 7. செங்கோடுவேரி மலர் 8. தேமாம் பூ 9. மணிச்சிகை(செம்மணிப்பூ) 10. உந்தூழ்(மூங்கில் பூ)…
99 வகையான தமிழ் பூக்களின் பெயர்கள் 1. காந்தள் மலர் 2. ஆம்பல் மலர் 3. அனிச்சம் பூ 4. குவளை மலர் 5. குறிஞ்சிப் பூ 6. வெட்சிப் பூ 7. செங்கோடுவேரி மலர் 8. தேமாம் பூ 9. மணிச்சிகை(செம்மணிப்பூ) 10. உந்தூழ்(மூங்கில் பூ)…
தமிழ் முஸ்லிம்கள் இஸ்லாமிய சமயத்தை சார்ந்ததமிழர்கள் தமிழ் முஸ்லிம்கள் ஆவர். பெயர் காரணம்: சங்க காலம் முதல் தமிழகத்துடன்வணிகத் தொடர்புகளைக் கொண்டிருந்தனர் அரபு நாட்டவர். இவர்கள் முஸ்லிம்கள் என்றும்,சோனகர், உலகாவிய இஸ்லாமிய ஆட்சிதலைவர்களான கலிபாக்கள்துருக்கியை தலைமையிடமாகக் கொண்டு ஆட்சி செய்ததால் துருக்கர் (துலுக்கர்) என்றும் அழைக்கப்பட்டனர்.மார்க்கப் என்பது கப்பலைக்…
நம் தமிழ் மொழியின் அருமையை. Doctor — வைத்தியநாதன் Dentist — பல்லவன் Lawyer — கேசவன் Financier — தனசேகரன் Cardiologist — இருதயராஜ் Pediatrist — குழந்தைசாமி Psychiatrist — மனோ Marriage Counselor — கல்யாண சுந்தரம் Ophthalmologist–கண்ணாயிரம் ENT Specialist — நீலகண்டன்…
ஆறாம் வகுப்பு படிக்கும் பக்கத்து வீட்டு பெண் குழந்தையின் தமிழ் புத்தகத்தை வாங்கிப் பார்த்தேன்.. அதில், 1-ல் இருந்து 0 வரை, உள்ள எண்களை, தமிழில் எழுதும்படி கேட்கப்பட்டிருந்தது..எனக்கு அது தெரியாது என்பதால், அதை அச்சிறுமியிடம் கேட்டேன்.. உடனே அவள்., “1 2 3 4 5 6…
தமிழை வணங்குகிறேன் தமிழால் வணங்குகிறேன் —————————— முத்தமிழ் அறிஞர் திரு.கலைஞர் அவர்கள் பிறந்தநாள் இன்று.. அன்னப்பறவை அமுதில் உள்ள நீரை விலக்கி அமுதை மட்டுமே பருகுவது போல திரு.கலைஞர் அவர்களிடம் உள்ள நீர் எனும் அரசியல் விடுத்து தமிழ் அமுதையே நான் காண்கிறேன்… அவர் வாழும் தமிழ் புலவர்..…
யானையின் தமிழ் பெயர்கள் —- தகவல் : முனைவர் பேராசிரியர் அப்துல் சமது —– வேறு எந்த மொழிலும் இல்லாத சிறப்பு தமிழ் மொழிக்கு உண்டு என்பதற்கு இதை விட வேறு சான்று தேவை இல்லை. யானை என்ற ஒரு விலங்கை தமிழர்கள் எத்தனை விதமாக அழைத்துள்ளனர். வியக்க…
தமிழ்ப்பாட்டை உயர்த்தி வெல்வோம்! தண்ணீரின் நரையைத்தான் பனியே என்பேன்! தாவரங்கள் தலைநரைப்பைப் பூக்க ளென்பேன்! கண்ணீரின் நரையைத்தான் நெருப்பே என்பேன்! காற்றுக்குள் நரைவிழுந்தால் புயலே என்பேன்! மண்நரையைத் தரிசென்பேன்! மலட்டு வான மனநரையைத் துறவென்பேன்! புழுக்கம் உண்ட விண்நரையை வெண்மேக மென்ற ழைப்பேன்! வெளிச்சத்தின் நரைதானே இருட்டே என்பேன்!…
27-ம் ஆண்டு திருமந்திர முற்றோதல் விழாவில் “தமிழ்நாட்காட்டி வெளியீடு” வெளியிடுபவர்: முனைவர் கோ. விசயராகவன் இயக்குனர், தமிழ் வளர்ச்சித்துறை இடம்: V M ஹால் 8/E,2 வது தெரு. V V காலனி, ஆதம்பாக்கம் சென்னை 600 088 நாள்: 01-01-2018 திங்கட்கிழமை. நேரம்: காலை 10 மணி…
தமிழ் இன்று தவிக்கிறதே! புதுக்கவிதை மதுரை கங்காதரன் அன்று தமிழ் எத்திசையிலும் ஒலித்தது இன்றோ திசை தெரியாமல் தவிக்கிறது அன்று தமிழ் விரிந்து வளர்ந்தது இன்றோ தமிழ் சுருங்கி அழிகின்றது. வீட்டிலே வளரவேண்டிய தாய்த்தமிழை வீதியிலே அனாதையாய் தவிக்கவிடலாமா? தமிழர்களுக்குக் கிடைத்திட்ட தமிழ் புதையலை தடமில்லாதபடி மண்ணிலே புதைக்கவிடலாமா? …
தமிழை உயர்தனிச் செம்மொழி என்று பறைசாற்றிய கால்டுவெல் – எழில்.இளங்கோவன் இராபர்ட்டு கால்டுவெல் முனைவர் இராபர்ட்டு கால்டுவெல் (Robert Caldwell) அவர்களின் தாயகம், காட்டுலாந்து(Scotland). ஜரோப்பாவின் மிகப்பெருந் தீவான அயர்லாந்தில் அவர் பிறந்தார். அந்நாட்டின் கிளாடி(Clady) ஆற்றங்கரையில் அமைந்த பெல்பாட்டு என்ற சிற்றூர் அவரின் சொந்த ஊர்.…