1. Home
  2. சுதந்திரம்

Tag: சுதந்திரம்

இந்திய சுதந்திர போராட்டத்தில் இஸ்லாமியர்கள் பங்கு

இந்திய சுதந்திர போராட்டத்தில் இஸ்லாமியர்கள் பங்கு-2 ஷா அப்துல் அஜீஸ் இந்தியாவைச் சுதந்திர நாடாகப் பிரகடனம் செய்த இஸ்லாமிய விடுதலை வீரர்களில் ஷா அப்துல் அஸீஸ் அல் தெஹ்லவியும் ஒருவர். பிரிட்டிஷ் அரசாங்கம் முஸ்லிம்களுக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் இன்னல்கள் இழைத்து வருவதைக் கண்டு வேதனைப்பட்ட அவர் இந்தியாவை ‘தாருல்…

தக்காளி சூப்பும்! சுதந்திரமும்!!

தக்காளி சூப்பும்! சுதந்திரமும்!! ***********************************************************************************   அன்றொருநாள் சிறுவயதில் திண்ணைமடி மீதமர்ந்து தென்னைமர நடுவினிலே வெண்நிலவை ரசித்திருந்தேன்!   அன்னையவள், கையில் கிண்ணமுடன் வந்தாள்…! என்னவென்றேன் – செந்நிறமாய் தக்காளிப் பழச்சூப்பைக் கிண்ணமதில் தந்து பருகிடுவாய் என்றாள்!!   பருகிடுவேன், பருகுமுன்நான் உருகிடவும் கூடுகின்ற நல்லதொரு கதைசொன்னால், மிக்கநலம் என்றேன்!  …

இதற்காகவா சுதந்திரம்?

நன்றி-தினமணி! தலையங்கம் இதற்காகவா சுதந்திரம்? அடுத்த சில மாதங்களில் இந்தியா 67ஆவது சுதந்திர தினத்தைக் கொண்டாட இருக்கிறது. இந்த நிலையில் இழிவானதொரு தேசிய அவமானத்தை நாம் எதிர்கொள்கிறோமே, இதற்குக் காரணமானவர்களை அல்லவா தூக்கில் தொங்கவிட வேண்டும்? ஆனால் பாவம், விவரமறியாத, இன்னும் 16 வயதைக்கூட எட்டாத இரண்டு ஏழை…

ஆஷூரா தினமும் சுதந்திரப் போராட்டங்களும்!

திருச்சி A .முஹம்மது அபூதாஹிர் தோஹா – கத்தர்      thahiruae@gmail.com 0097466928662   ஆஷூரா தினம், இது இஸ்லாமிய நாட்காட்டியின் முதல் மாதத்தின் பத்தாம் நாள் வருகிறது.எகிப்தின் சர்வாதிகாரி பிர்ஆவ்னையும் அவன் படையையும் நிர்மூலமாக்கி  இறைத்தூதர் நபி மூஸா (அலை) அவர்களையும், அவர்களை பின்பற்றிய ஒடுக்கப் பட்ட…

சுதந்திரத்திற்காக காக்கிச்சட்டையை கழற்றி எறிந்த தியாகி கம்பம் பீர்முஹமது பாவலர்

தேனி மாவட்டம், 1888 ஆம் ஆண்டு மியாகானுக்கு புதல்வராகப் பிறந்தவர் பீர்முஹமது பாவலர். சிறந்த கால்பந்தாட்ட வீரர். ஆண்டிபட்டியில் காவல்துறை சார்-ஆய்வாளராக பணிபுரிந்து, ஆங்கிலேய அதிகாரிகள் பொய்வழக்கு போட்டு சித்திரவதை செய்யக் கூறியதால் தன்னுடைய பதவியைத் துறந்தவர். ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்களை குற்றப்பரம்பரை எனக்கூறி அவர்களை காவல்நிலையத்திற்கு…

ஆடுவோமே ! பள்ளுப் பாடுவோமே !

(பி. எம். கமால், கடையநல்லூர்) தாத்தா நீவாங்கித் தந்தசு  தந்திரத்தைக் கோட்சே   விடம்கொடுத்தாய் கொன்றுவிட்டான் உன்னை ! இன்று சுதந்திர நாள் ! யாருக்குச் சுதந்திரம் என்று விளங்கவில்லை ! உன் கொள்கைகள் எல்லாம் அடமான வங்கிகளில்  முடமாகிப் போனது ! உன்கோ லத்தில் உள்ளவர்கள் சேரிகளில்…

சும்மா கிடைக்கவில்லை சுதந்திரம்

  இன்று நாம் பெற்றிருக்கும் சுதந்திரம் நம் முன்னோர்களின்  தியாகத்தால் கிடைத்ததுதான். நாம் பள்ளிக்கூட பாட புத்தகங்களில் சுதந்திரத்திற்க்காக போராடிய சில தலைவர்களைப் பற்றி படித்திருக்கிறோம்.ஆனால் நாம் பள்ளியில் படிக்காத, நமக்கு தெரியாத பலர், சுதந்திர போராட்டத்தில்  ஈடு பட்டு, துன்பப்பட்டு, அதில் சிலர் தங்கள் இன்னுயிரையும் ஈந்துள்ளனர்.…

இயந்திரங்கள் வழங்கிய சுதந்திரம்!

கீழை ஜஹாங்கீர் அரூஸி -தம்மாம் . நம் பாரத நாடு ஆங்கிலேயர்களிடமிருந்து விடுதலை பெற்று 66ஆண்டுகள் நிறைவு பெற்று67வது ஆண்டில் அடி எடுத்து வைப்பதை எண்ணி பெருமிதம் கொள்ளாத இதயங்கள் இருக்க முடியாது !  உலகம் முழுவதும் வாழும் இந்தியர்கள் இனம், மதம், மொழி, கலாச்சாரம் இவைகளில் வேறுபட்டிருந்தாலும் இந்தியன்…

சுதந்திர போராட்ட வீரர் ஹம்சா

காலப்பெட்டகம் சுதந்திர போராட்ட வீரர் ஹம்சா (அல்ஹாஜ். என். அன்பு பகுருதீன்) சுதந்திர போராட்ட ஹீரோக்களில் இவரும் ஒருவர். தேசப்பற்று அவரது ரத்தத்தில் ஊறிக் கிடக்கிறது. நாட்டின் மீது அளவு கடந்த காதல் அவருக்கு. எண்பத்தி நான்கு வயதில் அபார நினைவாற்றலுடன் இருக்கிறார். இந்திய தேசியப் படையில் (ஐஎன்ஏ)…

நறுக்குவோம் பகையின் வேரை

மலேஷிய சுதந்திர தின சிறப்புக் கட்டுரை நறுக்குவோம் பகையின் வேரை முதுவைக் கவிஞர் மௌலவி ஏ. உமர் ஜஹ்பர் மன்பயீ பெரும் பொருளால் பெட்டக்கதாகி அருங் கேட்டால் ஆற்ற விளைவது நாடு ! பொறையொருங்கு மேல் வருங்கால் தாங்கி இறைவற்கு இறையொருங்கு நேர்வது நாடு ! “மிகுந்த பொருள்வளம்…