1. Home
  2. காதல்

Tag: காதல்

காதல்

காதல் , அழகைப் பார்ப்பதில்லை ஆற்றலைப் பார்ப்பதில்லை இனம் , மொழி  பார்ப்பதில்லை ஈன்றவரைப் பார்ப்பதில்லை உறவுகளைப் பார்ப்பதில்லை ஊர் ,உலகம் பார்ப்பதில்லை எந்த மதம் பார்ப்பதில்லை ஏற்றவனா பார்ப்பதில்லை ஐயஸ்வர்யம் பார்ப்பதில்லை ஒழுக்கத்தைப் பார்ப்பதில்லை வயதும் பார்ப்பதில்லை பள்ளிப் பருவத்திலும் வரும் பாடைப் பருவத்திலும் வரும் வெற்றியும்…

நினைவுக் கனலிலெரியும் முகநூல் இதயம்..

நினைவுக் கனலிலெரியும் முகநூல் இதயம்.. (காதல் கவிதை) வித்யாசாகர்! 1 நீ – காற்றில் அசைபவள் கிளையுரசி உடைபவள் விழுந்ததும் பறப்பவள் பயணித்துக் கொண்டேயிருப்பவள்; நான் நின்று நீ வருவதையும் போவதையுமே பார்த்திருக்கிறேன்; கணினி வழி தெரியும் கண்களிலேயே உயிர்திருக்கிறேன்; வாழ்வதை அசைபோட்ட படி உன்னையும் நினைத்துச் சிரித்திருக்கிறேன்; வாசலை…

காதலுடன் விழா எடுப்போம் !

காதலுடன் விழா எடுப்போம் ! ( எம். ஜெயராமசர்மா .. மெல்பேண் ) கவியரசர் விழா சிறக்க கடவுளை நான் வேண்டுகிறேன் புவிமுழுதும் அவர் கவிதை புது ரத்தம் பாய்ச்சியதே கவிமழையைப் பொழிந்து நின்ற கார்மேகம் கவி அரசர் அவர் புகழைப் பாடுவதே அனை வருக்கும் ஆனந்தம் செவிநுகரக்…

மொட்டான காதல் மலருமா ?

மொட்டான காதல்  மலருமா ========================= பெண் பகட்டு வாழ்க்கை இல்லை எடுப்பான உடை இல்லை படுத்துறங்கப் பாய் இல்லை கட்டாந்தரையில் உறங்கி உப்புக் கஞ்சி குடித்து வரும் ஏழை வீட்டுப் பெண் நான் ஓரப் பார்வையை நீ ஒவ்வொரு தடவையும் வீசும் போதும் உள்ளே தவிக்கின்றேன் நானடா…♥                         …

காதலிக்க 6 மாதங்களாக வற்புறுத்தல்: விரக்தியில் பள்ளி மாணவி தற்கொலை; சிக்கியது உருக்கமான கடிதம்

கீழத்தூவல்: ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே, கீழத்தூவல் அரசு மேல்நிலைப்பள்ளி பிளஸ் 2 மாணவியை காதலிக்க வற்புறுத்தியதால், உருக்கமான கடிதம் எழுதி வைத்துவிட்டு, விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். முதுகுளத்தூர் சாம்பக்குளத்தை சேர்ந்த தென்னரசு மகள் சூர்யா, 17. கீழத்தூவல் அரசு மேல்நிலைப்பள்ளியில், பிளஸ் 2 படித்து…

ஆதலினால் காதல் செய்யாதீர் ……..

ஆதலினால் காதல் செய்யாதீர் “நிஜத்தில் சுடும் நிஜங்கள்” ப்ரியம் சொல்ல வந்தவனுக்கு… உன் விருப்பத்தைக் கடிதமாய் வாசித்த வேளையில் என் மனசுக்குள்ளும் சில நூறு பட்டாம்பூச்சிகள்… என்னைக் காதலிக்க… அதுவும் உயிருக்கு உயிராய் ஒரு ஜீவன்…!’ என்ற எண்ணம் வான உச்சியில் எனக்குச் சிறகு தந்து பறக்க வைத்தது.…