1. Home
  2. காதல்

Tag: காதல்

காதல் செய்யும் நேரம் இது

காதல் செய்யும் நேரம் இது ———————————————- இலையாய் கிளையாய் எழுகின்றேன் இள வெயிலாய் நீ விழுவாயா? கலையாய் சிலையாய் நிற்கின்றேன் கடைக்கண்ணால் எனைக் காண்பாயா? அலையாய் கரையில் விழுகின்றேன் அன்பே பாதம் நனைப்பாயா? மலைமேல் மலராய் பூக்கின்றேன் மேனியில் பனியாய் வியர்ப்பாயா? பொங்கும் புனலாய் நீ எழுந்தால் பூமியாக…

காதல் எனும் கனியமுது

 காதல் எனும் கனியமுது      மகாதேவஐயர் ஜெயராமசர்மா ….. மெல்பேண் .. அவுஸ்திரேலியா            இளமையிலும் காதல் வரும்          முதுமையிலும் காதல் வரும்     எக்காதல் இனிமை என்று         எல்லோரும்…

ஆதலால் காதல் செய்வீர்..

ஆதலால் காதல் செய்வீர்.. (கவிதை) வித்யாசாகர்! பெண்களின் தூர நாட்கள் பரிச்சயமுண்டா ? பெண்களின் தூரம் நிற்கும் வேதனையை அறிந்ததுண்டா ? பெண்ணின் பிரசவ நாட்களை அருகில் சென்றுக் கண்டீரா ? பெண்களை பெண்களாய் உணர்ந்தீரா ? காதல் செய்வீர் உலகத்தீரே காதல் செய்வீர்.. ஆண்’ அப்பனென்றால் வலிக்கிறது…

காதல்.. (கவிதை)

அ.. ஆ..வென இரண்டு காதல்.. (கவிதை) வித்யாசாகர்! அது என் முதல் காதல் ஞானிபோல் அனைத்தையும் மறந்து அவளை மட்டும் நினைத்த காதல், முதல் நானிட்ட கோலத்தைப்போல மனதிற்குள் அவளைச் சுற்றி சுற்றி வட்டமடித்த காதல், என் ஆசைக்கு நான் தந்த முதல் விடுதலை, விரும்பும் மனதை விரும்பியவாறு…

ஒரு மென்சிறகின் வருடலுக்காக…

காதலர் தினம்: பிப்ரவரி 14 ஒரு மென்சிறகின் வருடலுக்காக… எஸ் வி வேணுகோபாலன்  காதலுக்காக எழுதப்படுவதைக் காட்டிலும்  எதிர்ப்பாளர்களுக்காக  அதிக புழக்கத்திற்கு வந்துவிட்டது காதல் !   அன்பு நதியின் கரையில்  ஆர்ப்பாட்டமின்றி மலரும் காதல்  எதிர்ப்பு நெருப்பில்  பொலிகிறது பொன்னைப்போல்!   எரித்து அழித்துக் கரைத்துக் கொக்கரிப்பவர்…

காதல் கணக்குகள்

காதல் கணக்குகள் ==================================================ருத்ரா குழந்தைகள் உருவில் இறக்கைகளுடன் காதலின் தேவதைகள் வானத்தில் என் தலைக்கு மேல் பறந்து கொண்டிருந்தன. “உங்களுக்கு என் புத்தாண்டு வாழ்த்துக்கள். இந்த ஆண்டாவது எனக்கு ஒரு காதலி கிடைப்பாளா?” நான் சொன்னேன். அவை கூறின. “நீ காதலிக்க வேண்டாமா காதலிக்க வேண்டுமா என்று நினைத்தது…

அஞ்சறைப் பெட்டியும் ……

அஞ்சறைப் பெட்டியும் அவளுடையக் காதலும்.. (கவிதை) வித்யாசாகர்!   1 நீ கொடுத்தாலும் உதடுகள் ஒட்டுகிறது நான் கொடுத்தாலும் உதடுகள் ஒட்டுகிறது ஆனால் – நீ கொடுப்பது மட்டுமே முத்தமாகிறது.. ———————————————- 2 ஒரு சன்னமான ஒளியில் உனைச் சந்திக்க ஆசை இருட்டில் உனைக் கட்டிக்கொள்ள அல்ல, அந்த…

காதல்

உடலியங்க சுவாசமென்னும் உயிரென்றால் உயிரியங்க காதலென்னும் சுவாசம்! அஃதுன்றன் அன்பென்னும் நேசம். உயிர்போகும் உடல்வேதனையிலும் உன்றன் காதல் சுவாசம் ஓரிடத்தில் அமர்நது காற்றலைகளூடே பேரிடர் நீக்கும் பேருபகரணமாய்க் கண்டு உயிரை மீட்டுத் தந்ததே! நீயின்றி நானில்லை; நானின்றி நீயில்லை! காதல் சுவாசக் காற்றை காதில் ஊதுகின்றாய்; செயலிழக்கும் நரம்பின்…

மலரினும் மெல்லியது காதல் !

மலரினும் மெல்லியது காதல் ! – இரா.இரவி   அகரமுதல 175, மாசி 14, 2048 / பிப்பிரவரி 26, 2017 இலக்குவனார் திருவள்ளுவன்      26 பிப்பிரவரி 2017      கருத்திற்காக.. மலரினும் மெல்லியது காதல் ! மலரினும் மெல்லியது காதல் ஆனால் மலையினும் வலியது காதல் ! ஒருவன்…

காதல் “கனி”ந்தால் கல்யாணம்!

அன்பின் விதையை அகத்தில் பதித்ததும் இன்பம் நிறையும் எழுத்திலும் பேச்சிலும் நித்தமும் அவ்விதைக்கு நீருற்றிக் கொண்டதும் முத்தமும் கொஞ்சி முழுவதும் தேறிய காதலாம் மரந்தரும் கனியை வேதமும் கூறும் விதமாய்ச் சுவைக்கவே! -அதிரை கவியன்பன் கலாம், அபுதாபி