அன்பின் விதையை அகத்தில் பதித்ததும் இன்பம் நிறையும் எழுத்திலும் பேச்சிலும் நித்தமும் அவ்விதைக்கு நீருற்றிக் கொண்டதும் முத்தமும் கொஞ்சி முழுவதும் தேறிய காதலாம் மரந்தரும் கனியை வேதமும் கூறும் விதமாய்ச் சுவைக்கவே! -அதிரை கவியன்பன் கலாம், அபுதாபி