காதல் “கனி”ந்தால் கல்யாணம்!

Vinkmag ad
அன்பின் விதையை அகத்தில் பதித்ததும்
இன்பம் நிறையும் எழுத்திலும் பேச்சிலும்
நித்தமும் அவ்விதைக்கு நீருற்றிக் கொண்டதும்
முத்தமும் கொஞ்சி முழுவதும் தேறிய
காதலாம் மரந்தரும் கனியை
வேதமும் கூறும் விதமாய்ச் சுவைக்கவே!
-அதிரை கவியன்பன் கலாம், அபுதாபி

News

Read Previous

குழந்தை மனம் பெறுவோம்

Read Next

மெய்நிலை காண்போம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *