Archives

குட்டி கதை – அன்பு

குட்டி கதை – அன்பு அன்பை வெளிப்படுத்தும் எதையும் கொண்டு வாருங்கள் என்று நான்கு மாணவிகளை அனுப்பினார் ஆசிரியை. ஒரு மாணவியின் கைகளில் மலர் இருந்தது. இன்னொரு மாணவியிடம் வண்ணத்துப் பூச்சி இருந்தது. மற்றொரு மாணவியிடம் ஒரு குஞ்சுப்பறவை இருந்தது. முதலில் கிளம்பிப்போன மாணவியோ கடைசியில் வெறுங்கையோடு வந்தாள்.…

ஆர்டிஓ ஆபிசுக்கு இனி நீங்கள் போக வேண்டாம் இணையதளத்தில் இனி இத்தனை சேவைகள்

ஆர்டிஓ ஆபிசுக்கு இனி நீங்கள் போக வேண்டாம் இணையதளத்தில் இனி இத்தனை சேவைகள். TN has brought 31 types of services online ஆர்டிஓ ஆபிசுக்கு இனி நீங்கள் போக வேண்டாம் இணையதளத்தில் இனி இத்தனை சேவைகள் தமிழக அரசு அறிவித்த முக்கிய அறிவிப்பு என்ன..? நகல்…

மாணவர்கள் தங்கி படிக்கும் விடுதி

திருவாருர் மாவட்டம் குடவாசல் தாலுகா.,அத்திக்கடை என்ற ஊரில்மாணவர்கள் தங்கி படிக்கும் விடுதி( மதரஸ) செயல் பட்டு வருகிறது .இங்கு முற்றிலும் கட்டணம் எதுவும் இல்லாமல்தமிழ் வழியில் அரபிக்1 ஆம் வகுப்பு முதல்8 ஆம் வகுப்பு வரை , மாணவர்கள் கல்வி கற்கவும் மேலும் 9 ஆம் வகுப்பு முதல்…

தஞ்சாவூர் புத்தகத் திருவிழா

தஞ்சாவூர் புத்தகத் திருவிழா ஜூலை 14ஆம் தேதி முதல் ஜூலை 24ஆம் தேதி வரை தஞ்சாவூர் அரண்மனை வளாகத்தில் காலை 10 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெற உள்ளது. தினமும் காலையில் 10.30 மணிக்கு இலக்கிய அரங்கமும், மாலை 5.00 மணிக்கு கலை நிகழ்ச்சிகளும்…

என்.சங்கரய்யா பற்றிய தகவல்கள்

முதும்பெரும் தோழர்.. மூத்த தலைவர் .. விடுதலைப் போராட்ட வீரர்.. வாழும் வரலாறு என்.சங்கரய்யா பற்றிய தகவல்கள் மூத்த தோழர் என்.சங்கரய்யா தகவல்கள்1.மாணவப் பருவத்திலேயே பொதுவாழ்வுக்கு வந்துவிட்ட என்.சங்கரய்யாவுக்கு இப்போது 102 வயது. 1922 ஜூலை 15-ல் கோவில்பட்டியில் பிறந்தவர். இயற்பெயர் பிரதாப சந்திரன். அவரது பாட்டனார் எல்.சங்கரய்யா…

நாவலர் நெடுஞ்செழியன் நூற்றாண்டு

நாவலர் நெடுஞ்செழியன் நூற்றாண்டு நடமாடும் பல்கலைக்கழகம் என்றும், நாவலர் எனவும் அன்போடு அழைக்கப்பட்டு வந்த இரா.நெடுஞ்செழியன் வாழ்ந்த காலத்தில் அவருடனான என் தொழில் சார்ந்தத் தொடர்பு நீடித்து நிலைத்து இருந்தது. தற்போது அவரின் நூற்றாண்டு நிகழ்ச்சிகள் களை கட்டுவதையடுத்து அவருடனான எனது ஒரு நினைவுகளை இங்கே பகிர்ந்து கொள்ள…

ஊடுப்பயிர்

ஊடுப்பயிர் பண்பினைப் பயிரிட்டு ஒரு பாரம்பரியத்தை இந்த மண்ணுக்குத்தா! அன்பினைப் பயிரிட்டு இதயங்களிலிருந்து மகசூல் பெறு! உழைப்பினைப் பயிரிட்டு உதிரத்தின் வேர்வையில் உணவினை தேடு! செல்வத்தைப் பயிரிட்டு ஏழ்மையின் வயிற்றினில் உண்டியல் போடு! நட்பினை பயிரிட்டு மனிதத்தின் புனிதத்தை இறைவனுக்குச் சொல்! அறிவினைப் பயிரிட்டு ஆத்மத்தின் விழிப்பினை வாழ்கைக்கு…

அமெரிக்காவின் சான் பிரன்சிஸ்கோ நூலகத்தைவிட பிரம்மாண்டமானது: மதுரையில் கலைஞர் நூற்றாண்டு நூலகம்

அமெரிக்காவின் சான் பிரன்சிஸ்கோ நூலகத்தைவிட பிரம்மாண்டமானது: மதுரையில் கலைஞர் நூற்றாண்டு நூலகம்மதுரை: மதுரையில் உலகத் தரத்தில் கலைஞர் நூற்றாண்டு நூலகம் மிகப் பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ளது. இதனை வரும் 15-ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்துவைக்கிறார். தமிழகத்தில் இதுவரை சென்னையில் அமைந்துள்ள அண்ணா நூற்றாண்டு நூலகம் மட்டுமே…

அரசு பணியிடங்களில் முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு முன்னுரிமை வழங்கி தமிழ்நாடு அரசு அரசாணை

அரசு பணியிடங்களில் முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு முன்னுரிமை வழங்கி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதாவது, முதல் தலைமுறை பட்டதாரி சான்றிதழ் வழங்குவது தொடர்பான விரிவான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. இது குறித்து வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை செயலாளர் குமார் ஜெயந்த் வெளியிட்ட அரசாணையில் கூறியிருப்பதாவது:…

பத்மஸ்ரீ டாக்டர் சித்திக் அவர்களுக்கு பாராட்டு விழா

இளையான்குடியில் பிறந்து வேளாண் விஞ்ஞானியாக உயர்ந்து அரிசி ஆராய்ச்சியில் பலவிதமான புதிய கண்டுபிடிப்புகளை நிகழ்த்தியவர் தேசிய பேராசிரியர் பத்மஸ்ரீ டாக்டர் சித்திக் அவர்கள். ஆந்திராவில் உள்ள வேளாண் பல்கலைக் கழகத்தால் சமீபத்தில் டாக்டர் சித்தீக் அவர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. இளையான்குடியில் உள்ள கல்வி நிலையங்களுக்கும் ஏழை…