தஞ்சாவூர் புத்தகத் திருவிழா
தஞ்சாவூர் புத்தகத் திருவிழா ஜூலை 14ஆம் தேதி முதல் ஜூலை 24ஆம் தேதி வரை தஞ்சாவூர் அரண்மனை வளாகத்தில் காலை 10 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெற உள்ளது.
தினமும் காலையில் 10.30 மணிக்கு இலக்கிய அரங்கமும், மாலை 5.00 மணிக்கு கலை நிகழ்ச்சிகளும் தொடர்ந்து 6.30 மணிக்கு நகைச்சுவை – சிந்தனை அரங்கமும் நடைபெறும்.
மேற்கண்ட நிகழ்ச்சிகளை நேரலையில் காண 👇