1. Home
  2. நிகழ்வுகள்

Category: நிகழ்வுகள்

கல்வி விழிப்புணர்வு கருத்தரங்கம்

அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்..)   இன்ஷா அல்லாஹ் எதிர் வரும் சனிகிழமை (22-02-2014) காலை 9 மணியளவில் நமதூர் செல்வி மஹால் அரங்கில் “இந்திய நிர்வாகதுறை மற்றும் அரசுத்துறை பணிகளுக்கான மாணவ மாணவியர்களுக்கு மாபெரும் கல்வி விழிப்புணர்வு கருத்தரங்கம் மற்றும் ஊக்கபடுத்தும் நிகழ்ச்சி” நடைபெற உள்ளது, பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள்…

குவைத்தில் விளையாட்டு மற்றும் இஸ்லாமிய பல்சுவை நிகழ்ச்சிகள்

வாழ்வாதாரம் தேடி வந்த குவைத் நாட்டின் 53வது தேசிய மற்றும் 23வது விடுதலைதினங்களை முன்னிட்டு குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic), சங்கத்தின் 9ம் ஆண்டு ஸீரத்துன் நபி (ஸல்) சிறப்பு தொடர் நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து “விளையாட்டு” மற்றும் இஸ்லாமிய பல்சுவை சிறப்பு நிகழ்ச்சிகளை குவைத்தில் முதல் முறையாக ஏற்பாடு செய்துள்ளது இன்ஷா அல்லாஹ்… நாள்: 25.02.2014 செவ்வாய்க்கிழமை – ஹிஜ்ரீ 1435 ரபீவுல் ஆஃகிர் பிறை 24 இடம்: K-Tic தமிழ் ஜும்ஆ ஃகுத்பா…

ஜித்தா மாநகரில் சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்… இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் (வெள்ளிக்கிழமை 14-02-2014) மாலை 5 மணி முதல் 7.30 வரைஷரபிய்யா பழைய ஹோட்டல் இம்பாலா ஆடிட்டோரியத்தில் நடைபெறவிருக்கும் இச்சிறப்பு நிகழ்ச்சியில் அனைவரும் தங்கள் நண்பர்கள் கலந்து கொண்டு பயன் பெற அன்புடன் அழைக்கின்றோம்.                                                 சிறப்புரை மௌலவி  ஜே.எஸ்.ரிஃபாயி ரஷாதி அவர்கள்…

சென்னையில் அண்டர்ஸ்டாண்ட் குர் ஆன் பயிற்சியாளர் ஆவது எப்படி ? பயிற்சி

இன்ஷா அல்லாஹ் வரும் ஃபிப்ரவரி 9 அன்று சென்னையில் அண்டர்ஸ்டாண்ட் குர் ஆன் பயிற்சியாளர் ஆவது எப்படி என்று ஒருநாள் பயிற்சி நடக்க உள்ளது.  (How to become a Trainer in Understand Quran Academy?)  பயிற்சியாளர்:    ஹைதராபாத் அண்டர்ஸ்டாண்ட் குர் ஆன் அகாடமியின் மூத்த…

பிப்ரவரி 7, இராசல் கைமா தமிழ் மன்றத்தில் பொங்கல் விழா

  ராசல் கைமா : துபையில் இருந்து சுமார் 100 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள இராசல் கைமா கடற்கரை நகரில் செயல்பட்டு வரும் இராசல் கைமா தமிழ் மன்றத்தில் பொங்கல் விழா 07.02.2014 வெள்ளிக்கிழமை மாலை 6.30 மணிக்கு இந்தியப் பள்ளி வளாகத்தில் நடைபெற இருப்பதாக அதன்…

நெல்லையில் இலக்குவனார் விழா – பன்னாட்டுக் கருத்தரங்கம்

வரும் பிப்.25, பிப்26 ஆகிய இரு நாள்களும் ம.தி.தா. இந்துக் கல்லூரியில்“பேராசிரியர் இலக்குவனார் தமிழ்ப்பணிகள்” என்னும் தலைப்பில் பன்னாட்டுக் கருத்தரங்கம் நடை பெறுகிறது. பங்கேற்பாளருக்குக் கட்டணம் எதுவுமில்லை.   வரும் பிப். 5 ஆம் நாளுக்குள் தத்தம் கட்டுரையை balasan63@gmail.com அல்லது thiru2050@gmail.com மின்னஞ்சலுக்கு  அனுப்ப வேண்டப்படுகின்றனர். ஆய்வுக் கட்டுரை எழுத உதவியாக அமையும் பின் வருவனவற்றைக்…

ஜனவரி 26, வேதாரண்யத்தில் இலவச மருத்துவ முகாம்

இன்றைய நமது அவசர வாழ்க்கை நிலையில், நமது உடல் நலத்தை பேணுவதில் அக்கறை எடுத்துக்கொள்ளாததினால் ஏற்படும்  பின் விளைவுகளிலிருந்தும் பொருளாதார இழப்பிலிருந்தும் விழிப்புணர்வு பெறுவதற்கு மருத்துவ பரிசோதனைகள் மிகவும் பயனுள்ளதாக அமையும் என்பதினால்   எதிர்வரும் 26-01-2014  அன்று திருச்சி wellcare  மருத்துவமணையால் நடத்தப்படும் சிறப்பு மருத்துவ ஆலோசனை முகாமில் கலந்து  கொண்டு  பயனடையுமாறு  அன்போடு கேட்டுக்கொள்கிறோம்     நாள் : 26-01-2014…

ஜனவரி 30, ரியாத்தில் டாக்டர்.ஜாஹிர் நாயக் நிகழ்ச்சி

ரியாத் நகரில் இன்ஷா அல்லாஹ் எதிர் வரும் 30ம் தேதி டாக்டர் ஜாகிர் நாயக் அவர்களின் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. அனைவரும் கலந்து பயன்பெற அன்புடன் அழைக்கிறோம்.  அழைப்பிதழ்கள் உள்ளன தொடர்பு கொண்டு பெற்றுக் கொள்ளவும். வாகன வசதி இல்லாத முஸ்லிம் அல்லாத சகோதரர்களுக்கு வாகன வசதி ஏற்பாடு…

முதுகுளத்தூரில் மீலாதுப் பெருவிழா மற்றும் ஊர்வலம்

நமது சிறப்புச் செய்தியாளர் முஹம்மது துல்கிஃப்லி   முதுகுளத்தூர் : முதுகுளத்தூர் ஹிம்மத்துல் இஸ்லாம் வாலிபர் சங்கத்தின் சார்பில் திருநபி (ஸல்) ஜனன விழா ஊர்வலமும், பொதுக்கூட்டமும் 14 ஜனவரி 2014 செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. காலை 7.30 மணிக்கு இளம்பிறை கொடி ஏற்றலும், ஊர்வலமும் ஹிம்மத்துல் இஸ்லாம் வாலிபர்…

ஜனவரி 10, ஜெத்தாவில் இந்திய உயர்கல்வி கண்காட்சி

Dear All,   Please find attached the invitation card for IYWA- Higher Education Fair & Career Guidance Program -2014. Your presence for acquiring knowledge will be highly appreciated. We also request you all to tag the invitation…