டிச.18ல் மக்கள்தொடர்பு முகாம்
முதுகுளத்தூர்,: கீழக்குளத்தில் டிச.,18ல், டி.ஆர்.ஓ., விஸ்வநாதன் தலைமையில், மக்கள் தொடர்பு முகாம் நடக்கிறது. பொதுமக்கள் கோரிக்கைகளை மனுக்களாக, முதுகுளத்தூர் தாலுகா அலுவலகத்திலோ, முகாம் நாளன்றோ வழங்கி பயன் பெறலாம் .
முதுகுளத்தூர்,: கீழக்குளத்தில் டிச.,18ல், டி.ஆர்.ஓ., விஸ்வநாதன் தலைமையில், மக்கள் தொடர்பு முகாம் நடக்கிறது. பொதுமக்கள் கோரிக்கைகளை மனுக்களாக, முதுகுளத்தூர் தாலுகா அலுவலகத்திலோ, முகாம் நாளன்றோ வழங்கி பயன் பெறலாம் .
ஊழல், சமூகத்தில் மகளிர், தேசியப் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிப்பதற்கான சமூக எழுத்தாளர்கள் பங்கேற்கும் இரண்டு நாள் மாநாடு நவம்பர் 30-ஆம் தேதி தில்லி இந்தியா ஹாபிடாட் சென்டரில் தொடங்குகிறது. பி போல்டு, ஸ்டே ரியல் என்ற தலைப்பில் நடைபெறும் இந்த மாநாட்டில் கல்வியாளர் ராஜ்மோகன்…
காரைக்குடி கம்பன் கழகத்தின் நவம்பர் மாதக்கூட்டம் இரண்டாம் சனிக்கிழமையான 09-11-2013 அன்று நடைபெற உள்ளது. முதல் சனிக்கிழமையாகிய 2-11-2013 அன்று தீபாவளித்திருநாள் என்பதால் இம்மாதம் மட்டும் இரண்டாம் சனிக்கிழமை நடைபெறுகின்றது. நிகழ்நிரல் 6.00 மணி – இறைவணக்கம் 6.03 மணி –வரவேற்புரை 6.10 மணி- கம்பன் ஓர்…
https://ta.wikipedia.org/s/3b2r கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து. பெரியார் கலையரங்கம் நோக்கம் சேலம் பகுதியைச்சார்ந்த பொது மக்களுக்கும், பல்கலைக்கழக, கல்லூரி மாணவர்களுக்கும் தமிழ்க்கணினி மற்றும் தமிழ் விக்கிப்பீடியா தொகுப்புப்பணிகளில் ஈடுபாட்டை ஏற்படுத்தவும் தமிழ் விக்கிப்பீடியாவின் திட்டங்களில் அனைவரும் பங்கேற்கும் வகையில் எளிய செய்முறை விளக்கம் அளிக்க வேண்டும் என்பதையும் நோக்கங்களாகக்…
துபாய் : துபாயில் இலவச சட்ட உதவி முகாம் 06.09.2013 வெள்ளிக்கிழமை மாலை 4 மணி முதல் 6 மணி வரை நடைபெற இருக்கிறது. கோவையைச் சேர்ந்த வழக்கறிஞர் வி. நந்தகுமார் இந்த சட்ட உதவி முகாமில் பங்கேற்று ஆலோசனை வழங்க உள்ளார். சென்னை உயர்நீதிமன்றம், கோவை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும்வழக்கறிஞர் அலுவலகங்களைச் செயல்படுத்தி வருபவர் வழக்கறிஞர் வி. நந்தகுமார். தமிழகத்தில் தங்களுக்குத் தேவையான சட்ட உதவிகள் குறித்து ஆலோசனை பெறலாம். அமீரக வாழ் தமிழ் மக்கள் இவ்வாய்ப்பினைப் பயன்படுத்தி இலவச சட்ட உதவி பெற்றுக் கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். தொலைபேசி வாயிலாகவும் இலவச ஆலோசனை பெறலாம். மேலதிக விபரங்களுக்கு தொடர்பு எண் : 050 1321722 / 050 51 96 433
துபாய்: எமிரேட்சு தமிழ்ப் பள்ளிக்கூடத்தின் முதலாம் ஆண்டு விழா வரும் 24ம் தேதி துபாயில் நடைபெறுகிறது. துபாயில் எமிரேட்சு தமிழ்ப் பள்ளிக்கூடத்தின் முதலாம் ஆண்டு விழா வரும் 24ம் தேதி மாலை 5.30 மணிக்கு அல் நஹ்தா எமிரேட்ஸ் காலேஜ் ஃபார் மேனேஜ்மென்ட் அன்ட் இன்பர்மேஷன் டெக்னாலஜி கூட்ட அரங்கில்…
துபாய் ஈமான் அமைப்பு நடத்தும் மீலாத் வினாடி வினா போட்டி துபாய் : துபாய் ஈமான் அமைப்பு மீலாத் பெருவிழாவினை முன்னிட்டு வினாடி வினா போட்டியினை 04.01.2013 வெள்ளிக்கிழமை மாலை சரியாக 4 மணி முதல் அல் தவார் ஸ்டார் சர்வதேசப் பள்ளியில் நடைபெற இருக்கிறது என பொதுச்செயலாளர்…
துபாய் : துபாயில் ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் சார்பில் இஃப்தார் எனும் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடக்க இருப்பதாக தலைவர் ஹெச். இப்னு சிக்கந்தர் தெரிவித்துள்ளார். இந்நிகழ்வில் ஜமாஅத் அங்கத்தினர்கள் அனைவரும் குடும்பத்தினருடன் கலந்து சிறப்பிக்க கேட்டுக் கொண்டுள்ளார். நிகழ்விடம் மற்றும் பிற விபரங்களுக்கு தொடர்பு கொள்ள…
துபை : துபை ஈமான் ( இந்தியன் முஸ்லிம் அசோஷியேஷ் – IMAN ) அமைப்பு 25.05.2012 வெள்ளிக்கிழமை மாலை சரியாக 5 மணி முதல் 9 மணி வரை அல் கிஸஸ் லூலூ ஹைபர் மார்க்கெட் பின்புறம் அமைந்துள்ள கிரஸெண்ட் ஆங்கிலப் பள்ளியில் அல்ஹம்துலில்லாஹ் எனும் இஸ்லாமிய…
அனைத்து சமூகத்தினரும் பங்கேற்கலாம் !! துபாய் : துபாய் ஈமான் அமைப்பு வருடந்தோறும் மீலாத் பெருவிழாவினையொட்டி நடத்தி வரும் பேச்சுப்போட்டி 27.01.2012 வெள்ளிக்கிழமை மாலை 4 மணிக்கு அல் தவார் ஸ்டார் இண்டர்னேஷல் பள்ளியில் நடைபெற இருப்பதாக பொதுச்செயலாளர் குத்தாலம் அல்ஹாஜ் ஏ. லியாக்கத் அலி தெரிவித்துள்ளார். அண்ணல்…