காரைக்குடி கம்பன் கழக நவம்பர் மாதக் கூட்டம்

Vinkmag ad

 

காரைக்குடி கம்பன் கழகத்தின் நவம்பர் மாதக்கூட்டம் இரண்டாம் சனிக்கிழமையான 09-11-2013 அன்று நடைபெற உள்ளது. முதல் சனிக்கிழமையாகிய 2-11-2013 அன்று தீபாவளித்திருநாள் என்பதால் இம்மாதம் மட்டும் இரண்டாம் சனிக்கிழமை நடைபெறுகின்றது.

நிகழ்நிரல்

6.00 மணி – இறைவணக்கம்

6.03 மணி –வரவேற்புரை

6.10 மணி- கம்பன் ஓர் இலக்கணப் பார்வை

திருச்சிராப்பள்ளி தூயவளானர் தன்னாட்சிக் கல்லூரித் தமிழாய்வுத்துறைப் பேராசிரியர் இ. சூசை

7.25 மணி- சுவைஞர்கள் கலந்துரையாடல்

7.55- நன்றியுரை

8.00 மணி- சிற்றுண்டி

கம்பன் புகழ் பருகிக் கன்னத்தமிழ் வளர்க்க அன்பர்கள் யாவரும் வருக!

அன்பும் பணிவுமுள்ள

கம்பன் கழகத்தார்.

நிகழ்ச்சி உதவி

பொன்னமராவதி அன்னை மெடிக்கல்ஸ், திருமிகு, அரு.வே .மாணிக்கவேலு- சரஸ்வதி குடும்பத்தாருக்குப் பல்லாண்டு! பல்லாண்டு

2014 மார்ச் 14 முதல் 17 வரை நிகழவுள்ள கம்பன் திருநாள் பவளவிழா நிறைவை ஒட்டி 15-3-2014 (சனிக்கிழமை) மற்றும் 16-3-2014 (ஞாயிற்றுக்கிழமை) ஒரு முழுநாட்களிலும் உலகத் தமிழ் கம்பராமாயண ஆய்வுக் கருத்தரங்கம் துறைதோறும் கம்பன் என்ற தலைப்பில் இவ்வாண்டு கூட்டப் பெறுகிறது. விரிவான அறிக்கை வேண்டுவோர் எழுதிப் பெற்றுக்கொள்ளலாம். உலகம் முழுவதும் பரவித் தமிழாயும் அறிஞர்கள் பேராசிரியப் பெருமக்கள்,ஆய்வாளார்கள், ஆர்வலர்கள், சுவைஞர்கள் பங்கேற்றுக் கம்பன்புகழ்பாடிக் கன்னித்தமிழ் வளர்க்க வருக.




M.Palaniappan
muppalam2006@gmail.com
manidal.blogspot.com

News

Read Previous

ஆப்பிள் ஜூஸ் குடிப்பதால் ஏற்படும் தீமைகள்!!!

Read Next

தீ தடுப்பு குறித்த விழிப்புணர்வு பயிற்சி

Leave a Reply

Your email address will not be published.